;
Athirady Tamil News
Monthly Archives

February 2024

வேலை வாய்ப்பு; இலங்கையர்களை அழைக்கும் ஜப்பான்!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் நிர்மாணத் துறையில் தொழில்நுட்ப பயிற்சியாளர்களாக இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்பு , SLBFE மற்றும் ஜப்பானின் சர்வதேச உறவுகள் அமைப்பு (IRO)…

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியினுள் நடைபெறும் எனதேர்தல்கள் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் தொடர்பில்…

ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண் – மருத்துவ உதவியாளர் நேர்ந்த கொடூரம்!

ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண் மருத்துவ உதவியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் நுரையீரல் பிரச்சனை…

தமிழகத்தில் மூச்சிழந்த ஈழத்தின் குரல் சாந்தனின் வைரலாகும் கவிதை

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன் கல்லீரல் பாதிப்பினால் சென்னையில் சிகிற்சை பெற்றுவந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்த சம்பவம் ஈழ மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.…

வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்

உணவை குறைத்து மின் கட்டணம் செலுத்தும் நிலைமைக்கு தாம் வந்துள்ளதாக கொழும்பிலுள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பதினையாயிரத்திற்கும் மேலாக தமக்கு மின் கட்டணம் வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். வட்டிக்கு பணம் பெற்று மின் கட்டணம் செலுத்த…

யாழில் நெடுந்தூர பேருந்து சேவைகள் நிறுத்தம் ; பயணிகள் விசனம்

யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேருந்து சேவைகள் வழமை போன்று சேவையை முன்னெடுத்து வருகின்ற நிலையில் நெடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்று முதல் தனியார் போக்குவரத்து சேவைகள்…

டார்ச் லைட் அடித்து ரயிலை நிறுத்திய தம்பதி – ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கிய…

விபத்தில் சிக்க இருந்த ரயிலை டார்ச் லைட் அடித்து நிறுத்திய தமபதிக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ரூ 5 லட்சம் வெகுமதி வழங்கினார். விபத்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியரை கிராமம், 'எஸ்' - வளைவு என்ற தமிழக - கேரள எல்லைப்…

அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு (DIG)கௌரவம் பெற்றார்

அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீ பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளார். 2024 ஆண்டிற்கான அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு இன்று(28) காலை கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய…

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினை மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பில்…

தென் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினை மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி தென் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் ஒலுவில் வளாகத்தில்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்றைய தினம் புதன்கிழமை மற்றும் நாளைய தினம் வியாழக்கிழமை ஆகிய…

8வது ஆண்டாக சரியும் பிறப்பு விகிதம்! ஜப்பான் மக்களின் கவலைக்கான காரணம் என்ன?

ஜப்பானில் பிறப்பு விகிதாசாரம் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக சரிந்துள்ளது. ஜப்பானில் சரியும் மக்கள் பிறப்பு விகிதம் ஜப்பானில் பிறப்பு விகிதாசாரம் தொடர்ந்து 8வது ஆண்டாக சரிந்துள்ளது, 2022ல் 1000 பேருக்கு 7.4 பிறப்புகள் என்ற அளவிற்கு…

போரில் ரஷ்ய கட்டாயம் தோல்வியை தழுவ வேண்டும்! பிரான்ஸ் அதிபர் திட்டவட்டம்

கடந்த 2022 பெப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷ்ய - உக்ரைன் போர், 2 வருடங்களைக் கடந்து தீவிரமடைந்துள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிதியுதவிகளை வழங்கிவந்தது. இந்த நிலையில், உக்ரைனுக்கு ஆதரவான நாடுகளின்…

லண்டன் மதுரா, கற்றல் உபகரணங்கள் வழங்கி பிறந்தநாள் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)

லண்டன் மதுரா, கற்றல் உபகரணங்கள் வழங்கி பிறந்தநாள் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ) ########\################## லண்டனில் வசிக்கும் திரு.திருமதி கருணைலிங்கம் ஆனந்தி தம்பதிகளின் ஏக புதல்வி செல்வி மதுரா அவர்களது பிறந்தநாள் வவுனியா எல்லைக்…

ஜிமெயில் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!

ஜிமெயில் (Gmail) சேவை நிறுத்தப்படப்போவதாக வெளியான செய்திகள் தொடர்பில் அந்த நிறுவனம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜிமெயில் சேவை இடைநிறுத்தப்படாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜிமெயில் சேவை எதிர்வரும் ஓகஸ்ட்…

உக்ரைன் கேட்ட ஆயுதம்: கொடுக்க தயங்கும் ஜேர்மன்

உக்ரைன் கோரிய ஆயுதத்தை ஜேர்மன் ஏன் கொடுக்க தயங்குகிறது என்பது தொடர்பில் ஜேர்மன் பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்(Olaf Scholz)விளக்கமளித்துள்ளார். ரஷ்யாவுடன் கடந்த இரண்டு வருடங்களாக போர் புரிந்து வரும் உக்ரைன், ஜேர்மனியிடம் Taurus long-range…

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்கு காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினர் விஜயம்

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினர் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் பகுதிகளுக்கு களவிஜயமொன்றை நேற்று(27) மேற்கொண்டிருந்தனர். ஜனாதிபதி செயலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் நிலுவையில் உள்ள காணி…

கனடா அனுப்புவதாக கூறி யாழில் மோசடி செய்த அரசியல்வாதி

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த அரசியல்வாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் வெளிநாடு தப்பி செல்ல முயன்ற போது யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் வைத்து கைது…

யாழில் எயிட்ஸ் நோயால் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு எயிட்ஸ் நோயாளால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த ஐவர் எயிட்ஸ் நோயாளால் பாதிக்கப்பட்ட நிலையில், யாழ்.போதனா…

தெல்லிப்பழை வைத்தியசாலையில் தாதியர்களுக்கு வசதிகள் இல்லை – அகில இலங்கை தாதியர்…

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆரம்ப வைத்தியசாலையில் கடமைபுரியும் தாதியர்களுக்கான வசதிகள் முறையாக வழங்கப்படுவதில்லை. இங்கு பணிபுரியும் தாதியர்கள் தொடர்ச்சியாக பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அகில இலங்கை தாதியர் சங்கத் தலைவர் மதிவத்த…

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில்முதல் 12 நாட்களில் 30,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் நேற்று (27) இடம்பெற்ற வேலையின்மை தொடர்பான செயலமர்வில்…

மாபெரும் பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டி

யாழ்.மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம், MSR'S EAST EAGLE SMASHERS(UK) குழுவின் அனுசரணையுடன் நடத்திய மாபெரும் பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழக உள்ளக அரங்கில் இடம்பெற்றது.…

பயணிகள் ரயில்களுக்கான டிக்கெட் கட்டணம 50 சதவீதம் குறைப்பு., விவரங்கள் இதோ

பயணிகள் ரயில்களின் டிக்கெட் கட்டணத்தை மத்திய ரயில்வே அமைச்சகம் குறைத்துள்ளது. கோவிட் காலத்தில் அதிகரித்த டிக்கெட் கட்டண விகிதம் அப்படியே குறைக்கப்பட்டது. இதன் மூலம், டிக்கெட்டுகள் கோவிட்க்கு முந்தைய விலைக்கு மாறும். டிக்கெட் விலை 45…

கடைசிவரை அம்மாவின் முகத்தை பார்க்கவில்லை – சாந்தன் மறைவு!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. 2014-ம் ஆண்டு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டு…

ஹமாஸ் மீதான போரை நிறுத்த விருப்பம் தெரிவித்த இஸ்ரேல்!

காஸாவில் நடைபெற்றுவரும் ஹமாஸ் மீதான போரை நிறுத்த இஸ்ரேல் விருப்பம் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஹமாஸ் பிடியில் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இஸ்லாமியர்களின் புனித ரம்லான்…

சமாதான நீதவான்கள் 20 பேருக்கு நியமனம்

புதிய சமாதான நீதவான்களாக தெரிவுசெய்யப்பட்ட 20 பேருக்கு நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவால் நியமனங்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன. கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அழைப்புக்கமைய…

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விற்பனையில் கடும் வீழ்ச்சி

பேக்கரி பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் விற்பனையில் பாரிய சரிவு ஏற்ப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் பாண் விற்பனை 25% ஆகவும் கேக் உள்ளிட்ட பிற பேக்கரி பொருட்கள் விற்பனை 50% ஆகவும் குறைந்துள்ளதாக அகில…

முகாமில் இராணுவ வீரர் உயிரிழப்பு! விசாரணையில் சிக்கிய நால்வர்

ஹொரண-தொம்பாகொட இராணுவ முகாமில் கடமையாற்றும் போது இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் நான்கு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் அதே முகாமை சேர்ந்த 4 இராணுவத்தினர் என பொலிஸார்…

வங்கிகளில் கடன் பெற்ற நிலையில் செலுத்த முடியாதவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

கடனை செலுத்தாத காரணத்தால் கடனாளிகளின் சொத்துக்களை வங்கிகளால் பறிமுதல் செய்வதை டிசம்பர் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்த முடிவிற்கமைய, கடன் வசூலிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தில் திருத்தம் செய்யவும்…

ரணிலை அதிபர் வேட்பாளராக்க ஒரு சிலரே முயற்சி : நாமல் ரஜபக்ச கண்டறிவு

எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவே வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என ராஜாங்க அமைச்சர்கள் பதவிகளைப் பெற்ற தற்போதைய அரசாங்க அமைச்சர்கள் குழுவொன்று கருத்து தெரிவித்த போதிலும் அது கட்சியின் கருத்து அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர்…

மாலைதீவில் இருந்து இந்திய இராணுவம் வெளியேறியது

மாலைதீவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய இராணுவம் வெளியேறிய நிலையில் அந்த இடத்திற்கு திறமை வாய்ந்த தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்பட்டள்ளனர். மாலைதீவில் உள்ள இந்திய இராணுவம் வெளியேறுவது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தின.…

நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம்

நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்று (28) மற்றும் நாளை  (29) ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் இடம்பெறவுள்ள நிலையில் நாளை யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்…

சாவகச்சேரியில் வர்த்தகருக்கு 62 ஆயிரம் ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் காலாவதியான உணவு பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்த வர்த்தகருக்கு 62 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 20ஆம் திகதி பொது சுகாதார…

எவரெஸ்ட் மலையேறுபவர்களுக்கான புதிய திட்டம்

எவரெஸ்ட் மலைசிகரத்திற்கு ஏறுபவர்களுக்கு நேபாள அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இமயமலைத் தொடரில் சீனா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் உள்ள உலகின் உயரமான மலைச்சிகரம் தான் எவரெஸ்ட் மலை மலைச்சிகரம். இந்த மலையின் உயரம்…