;
Athirady Tamil News
Monthly Archives

February 2024

வவுனியாவில் அதிரடியில் இறங்கிய நகரசபை; ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்!

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த நடைபாதை வியாபார நிலையங்கள் நகரசபையால் இன்று வெள்ளிக்கிழமை (02) அகற்றப்பட்டது. வவுனியா பொது வைத்தியசாலை சந்தியில் இருந்து கொரவப்பொத்தான வீதி மற்றும் சந்தை உள்வட்ட வீதி ஆகியவை…

தங்க நகை கொள்ளையில் 20 வருடங்களுக்குப் பின் மரண தண்டனை!

பெண் ஒருவரை கொலை செய்து தங்க நகைகளை அபகரித்த நபருக்கு 20 வருட விசாரணையின் பின் அம்பாறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஹசலக்க, உல்பத்தகம பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது . எட்டு…

ஈரானிய இலக்குகள் மீது தாக்க அனுமதி அளித்தது அமெரிக்கா : உச்சகட்ட பதற்றம்

சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரானிய இலக்குகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கான திட்டங்களுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக பிபிசி தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்கள் பல நாட்களுக்கு நடைபெறும்…

2024 இடைக்கால பட்ஜெட் உரை: பிரக்ஞானந்தாவை புகழ்ந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்திய அரசின் இடைக்கால பட்ஜெட் உரையில் செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தாவுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழாரம் சூட்டினார். இந்திய இடைக்கால பட்ஜெட் இந்தியாவில் ஓரிரு மாதங்களில் பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்றுமுன் தினம்…

யாழில். 15 கிலோ கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 15 கிலோ கஞ்சா போதைப் பொருளுடன் நபர் ஒருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்து ,…

இறைச்சிக் கடைகளை மூடுமாறு அறிவுறுத்தல்

நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 04 ஆம் திகதி ஞாயிறன்று கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் விலங்கறுமனை மற்றும் இறைச்சிக் கடைகள் யாவும் பூட்டப்படும் என்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அறிவித்துள்ளார். பொது…

பெரும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்; மாடியில் இருந்து விழுந்து மாணவன் உயிரிழப்பு

வீடொன்றின் பாதுகாப்பற்ற மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குருநாகல், ஹிந்தகொல்ல கல்பொத்தவத்த பிரதேசத்தில் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளது. விளையாடிக் கொண்டிருந்த போது துயரம்…

இம்ரான் இல்லத்திலேயே மனைவிக்கு புஷ்ராவுக்குச் சிறை

பரிசுப் பொருள் முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுடன் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அவரது மனைவி புஷ்ரா பீபி, இம்ரானின் இல்லத்திலேயே சிறைவைக்கப்பட்டாா். பிரதமராக இருந்தபோது சவூதி அரேபிய பட்டத்து இளவரசா்…

9-14 வயது சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி

‘கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பைத் தடுக்கும் வகையில் 9 முதல் 14 வயது வரையுடைய சிறுமிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை மத்திய அரசு ஊக்குவிக்கும்’ என்று நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை இடைக்கால பட்ஜெட் உரையின்போது மத்திய நிதியமைச்சா் நிா்மலா…

யாழில் துவிச்சக்கரவண்டியிலிருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயரிழப்பு

யாழில் துவிச்சக்கரவண்டியிலிருந்து விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (01.02.2024) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் அளவெட்டி தெற்கு பகுதியை சேர்ந்த…

சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்த விசேட நடவடிக்கை – தென்மராட்சி அபிவிருத்தி…

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு கிராம சேவகர் பிரிவுகள் ஊடக விளிப்பு குழுக்களை அமைத்து பொலிசாரின் ஒத்துழைப்போடு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.…

குழந்தை பிரசவித்த தாய் உயிரிழப்பு

யாழில் குழந்தையை பிரசவித்த இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார். மாதகல் மேற்கை சேர்ந்த அருள்டிசாந்தன் கொலஸ்ரிகா (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 23ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில்…

சர்வதேச ஆய்வு மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர்பட்டப் படிப்புகள் பீடத்தினால் “சவால் மிகு நேரங்களில் சமயங்களின் வகிபாகம்” என்ற தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட கிருஸ்தவ கற்கைகளிலான இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு 01.02.2024, வியாழக்கிழமை கைலாசபதி கலையரங்கில்…

நயினாதீவு வங்களாவடி அருள்மிகு ஞான வைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

நயினாதீவு வங்களாவடி அருள்மிகு ஞான வைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தாகத்தில் தவிக்கும் காசா சிறுவர்கள்

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு தேடி ஓடும் அதேவேளை குடிநீருக்குகூட மக்கள் போராடிவருகிறார்கள். தெற்கு காஸாவில் உள்ள பாலஸ்தீனக் சிறுவர்களுக்கு உலக சுகாதார மையம் அறிவுறுத்தும் தினசரி எடுத்துக்கொள்ளவேண்டிய தண்ணீர்…

இலங்கைக்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு:வெளியான தகவல்

இலங்கைக்கு திரவமாக்கப்பட்ட எல்.என்.ஜி என்ற இயற்கை எரிவாயுவை வழங்க இந்தியா முன்மொழிந்துள்ளது. மின்சாரம் உற்பத்தி இலங்கையின் யுகதனவி மற்றும் சோபாதபாவி மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய குறித்த முன்மொழிவு உதவும்…

அரிசி, மரக்கறி உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட மாற்றம்

எதிர்வரும் பண்டிகை காலத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறிகளின் விலைகளை குறைக்கப்படவுள்ளது. அமைச்சரவையில் கலந்துரையாடி விலையை குறைப்பதற்கு தனியான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட…

கைத்தொலைபேசிகளூடான இரகசிய பணப்பரிமாற்றங்கள்; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

போதைப்பொருள் கொள்வனவின் போது கையடக்கத் தொலைபேசி மூலம் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் முறைமையை கட்டுப்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில்…

நாடாளுமன்ற தேர்தலில் பெருவெற்றி : நாமல் வெளியிட்ட அறிவிப்பு

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை பொதுஜன பெரமுன மிகுந்த பலத்துடன் எதிர்கொள்ளுமெனவும், தேர்தலில் கட்சி பெரு வெற்றிபெறும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் வெற்றியை நோக்கி கட்சியை முன்னெடுத்துச்…

56 நிமிஷங்களில் நிர்மலா சீதாராமனின் இடைக்கால பட்ஜெட் உரை

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 6-ஆவது முறையாக வியாழக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரை சுருக்கமாக 56 நிமிஷங்களில் முடிவடைந்தது. பட்ஜெட் தாக்கல் தொடர்பான சுவாரசியமான அம்சங்கள் வருமாறு: மிக நீளமான பட்ஜெட் உரையை…

தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி – ஒருவருக்கு பிணை

தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் ஒருவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் அவரை விடுவிக்க…

யாழ்.இளைஞன் மீது பொலிஸாரின் கொடூர தாக்குதல்:விசாரணைகள் ஆரம்பம்

அச்சுவேலி பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞரொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் விசாரணைகளை…

பயிற்சி கருத்தரங்குகளை தவிர்த்து, செயற்பாட்டு திட்டங்களை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண…

எதிர்வரும் காலங்களில் பயிற்சி கருத்தரங்குகளை தவிர்த்து, இதுவரை வழங்கப்பட்ட பயிற்சிகளை கொண்டு செயற்றிட்டங்களை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் செயற்படும்…

இலங்கையில் ஆயிரக்கணக்கில் வருமானம் பெறும் யாசகர்கள்

யாசகர் ஒருவருக்கு ஒரு மணிநேர வருமானம் 4000 ரூபாவை விட அதிகம் பதிவாகும் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் மயூர சமரகோன் தெரிவித்துள்ளார். இணைய ஊடகமொன்றுக்கு…

உலகில் மழையே பெய்யாத கிராமம் எது தெரியுமா…!

உலகிலேயே அதிக மழை பெய்யும் மேகாலயாவில் உள்ள மவ்சின்ராம் கிராமத்தைப் போல, மழையே பெய்யாத ஒரு கிராமம் இருக்கிறது. ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் உள்ள அல்-ஹுடாய்ப் என்ற கிராமம், மழையே பெய்யாத நாடு என கூறப்படுகிறது. மலைப்பகுதியான இந்த…

வளர்ப்பு மகனை கொலை செய்த தம்பதிக்கு பிரித்தானிய நீதிமன்ற வழங்கிய தீர்ப்பு

காப்பீடு பணத்துக்காக வளர்ப்பு மகனை கொலை செய்தமை மற்றும் 600 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக இந்திய தம்பதிக்கு லண்டன் நீதிமன்றம் 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த லண்டன் வாழ் தம்பதியரான…

ஐரோப்பிய நாடுகளில் அரசாங்கங்களுக்கு எதிராக வீதிக்கு இறங்கும் விவசாயிகள்

பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இலட்சக்கணக்கான விவசாயிகள் நெடுஞ்சாலைகளை மறித்து, தமது கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்குமாறு அந்நாடுகளின் அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறிப்பாக பிரான்ஸ்…

தள்ளுவண்டி கடைகளை அகற்றிய போலீஸ்; முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு – குவியும் பாராட்டு!

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் உடனடி நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். உணவகங்கள் ஹைதராபாதில் ஐ.டி. நிறுவனங்கள் அதிகம் உள்ள துர்கம் செருவு பகுதியில் தள்ளுவண்டி உணவகங்களில் விடிய விடிய வியாபாரம் நடைபெற்று…

செங்கடலில் பயணிக்கும் போர்க்கப்பல்களுக்கு பகிரங்க அறிவிப்பு

செங்கடலில் பயணிக்கும் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய போர்க்கப்பல்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்போவதாக யேமனில் உள்ள ஹவுதி அமைப்பினர் அறிக்கை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…

புதுமையான கண்டுபிடிப்புகளில் இந்தியா முன்னேற்றம்: பில் கேட்ஸ்

உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில், புதிய இந்தியாவை சா்வதேச நிதியம், பல்வேறு நிறுவனங்கள், பில் கேட்ஸ் அறக்கட்டளை உள்ளிட்டவை வெகுவாகப் பாராட்டின. அண்மையில் ஸ்விட்சா்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மன்ற ஆண்டுக்…

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம் நேற்று …

அரச பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

அரச பாடசாலைகளில் தரம் 1 முதல் தரம் 5 வரையிலான சிறார்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதல் தினசரி உணவு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இத்திட்டத்திற்காக அரசாங்கம் ரூ.1600 கோடி செலவிடவுள்ளதாகத் தெரிவித்த…

ஹேமந்த் சோரன் கைது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டிருப்பது புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி பழங்குடியின தலைவரை துன்புறுத்துவது தரம் தாழ்ந்தது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நில மோசடி, சட்டவிடோத பணப்பரிமாற்ற…

பிரபல தனியார் வைத்தியசாலையில் நோயாளிக்கு கொடுத்த உணவில் புழு!

கொழும்பில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலையான டேர்டன்ஸ் வைத்தியசாலையில் (Durden's Hospital) நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பெரிய புழு ஒன்று இருந்துள்ளதை அடுத்து வைத்தியசாலை உணவக ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…