;
Athirady Tamil News
Daily Archives

18 March 2024

யாழில். ஹெரோயினுடன் கைதான இளைஞனை பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரிக்க அனுமதி

யாழில் ஹெரோயினுடன் கைதான இளைஞனை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க மல்லாகம் நீதவான் நீதிமன்று அனுமதி அளித்துள்ளது. சங்கானை பகுதியில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் 2 கிராம் மற்றும் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன்…

பாகிஸ்தானின் உளவுக் கப்பலுக்கு உதவி வழங்கிய சீனா

பாகிஸ்தான் கடற்படையில் சேர்க்கப்படும் முதல் உளவு கப்பலுக்கு சீனா உதவிகளை வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பி.என்.எஸ். ரிஸ்வான் என்ற 87 மீற்றர் நீளமுள்ள இந்த கப்பல், ஏவுகணைகள் ஏவுவதை கண்காணித்தல், உளவுத் துறையின்…

‘வேள்வித் திருமகன்’ திருப்பாடுகளின் நாடகம் வியாழக்கிழமை ஆரம்பமாகின்றது

திருமறைக் கலாமன்றத்தால் அரை நூற்றாண்டைக் கடந்து வரலாற்றுப் பாரம்பரியத்துடன் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் மேடையேற்றப்பட்டு வருகின்ற மாபெரும் அரங்க ஆற்றுகையான திருப்பாடுகளின் நாடகம் இவ்வாண்டு 'வேள்வித் திருமகன்'…

அமெரிக்காவில் கொல்லப்பட்ட மற்றுமொரு இந்திய மாணவன்!

அமெரிக்காவில் இநதிய மாணவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வரும் பின்னணியில், தற்போது ஆந்திரவை சேர்ந்த மற்றுமொரு மாணவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் பதிவான 9 ஆவது மரணமாக குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.…

உலகில் அதிக மில்லியனர்கள் வாழும் நகரம் : முதலிடத்தில் உள்ள நகரம் எது தெரியுமா…!

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புடின் 88% வாக்குகளுடன் அபார வெற்றி பெற்றுள்ளார். மீண்டும் ஜனாதிபதியாக புடின் உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருவதோடு, ஐரோப்பாவில் பெரும் பதற்ற நிலையை நீடித்து வரும்…

வெடுக்குநாறி மலை விவகாரத்திற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னனி நாடாளுமன்றத்தை பகிஸ்கரிக்க…

வெடுக்குநாறியில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யகோரி நாடாளுமன்றத்தை பகிஸ்கரிக்குமாறு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கோரியுள்ளது. அதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி தயாராகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.…

கொழும்பில் மனித கடத்தலில் ஈடுபட்ட தம்பதியினர்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

உக்ரைன் இராணுவத்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த தம்பதியினரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின்…

மருந்தகங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்: இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

இந்த நாட்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக விசேட தோல் சிகிச்சை வைத்தியர் நிபுணர் இந்திரா கஹ்விட்ட எச்சரித்துள்ளார். சூரிய ஒளி நேரடியாக சருமத்தில் படுவதால், சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும்…

திமுக., அதிமுக., கட்சிகளுக்கு CSK அணி கோடிக்கணக்கில் நிதி.., வெளியான தேர்தல் பத்திர…

CSK அணி தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு மொத்தம் ரூ.15 கோடி நன்கொடையாக வழங்கியது தெரியவந்துள்ளது. சிஎஸ்கே அணி 14 ஐபிஎல் சீசன்களில் விளையாடி இதுவரை 5 முறை பட்டத்தை வென்றுள்ளது. 2008 முதல் தற்போது வரை சிஎஸ்கே…

தொல்புரத்தில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் - தொல்புரம் கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கதிரவேலு செல்வநிதி என்ற 49 வயதான பெண்ணே உயிரிழந்தவராவார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராதநிலையில் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார்…

தேசபந்து தென்னக்கோன் தெரிவிப்பு!

பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும்போது சமுதாய பொலிஸ் குழுக்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் சமுதாய பொலிஸ் குழுக்களுடன்…

இந்தியாவில் இலங்கை மாணவர் ஒருவர் உட்பட பல மாணவர்கள் மீது பயங்கர தாக்குதல்

அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழக விடுதியின் கட்டிடத்தில் தொழுகை நடத்திய இலங்கை மாணவர் ஒருவர் உட்பட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த விடுதியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு…

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் முச்சக்கரவண்டியுடன் பட்டாரக வாகனம் மோதுண்டு…

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் முச்சக்கரவண்டியுடன் பட்டாரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உரும்பிராய் எரிபொருள் நிரப்பு…

கனடாவில் சில எயார் ப்ரையர்கள் தொடர்பில் எச்சரிக்கை

கனடாவில் விற்பனையாகும் சில எயார் ப்ரையர் (air fryers ) வகைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Insignia பண்டக் குறியைக் கொண்ட சில வகை எயார் ப்ரையர்களே இவ்வாறு மீள அழைக்கப்பட்டுள்ளன. இந்த வகை எயார் ப்ரையர்கள் தீப்பற்றிக்…

டிக் டொக்கில் திடீரென வைராகும் புதிய சேலஞ்ச்! எச்சரிக்கை விடுத்த மருத்துவர்!

பல சர்வதேச நாடுகளில் தடை செய்யப்பட்டு வரும் பிரபலமான சமூகவலைத்தளமான டிக் டொக்கில் வெற்று கால்களுடன் நடை பயணம் மேற்கொள்ளும் முறை வைரலாகி வருகிறது. பார்பி” என்ற வெற்றிப் படத்தில் இருந்து மார்கோட் ராபியின் சின்னமான கால் காட்சியினை பின்பற்றி…

வளர்ப்பு பல்லி கடித்து பரிதாபமாக உயிரிழந்த நபர்! அமெரிக்காவில் சம்பவம்

அமெரிக்காவில் 2 அடி நீளமுள்ள வளர்ப்பு பல்லி கடித்ததில் நபரொருவர் பல முறை வாந்தி எடுத்ததுடன், 2 மணித்தியாலம் வரை சுயநினைவற்று உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் வளர கூடிய…