;
Athirady Tamil News

தொல்புரத்தில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!

0

யாழ்ப்பாணம் – தொல்புரம் கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கதிரவேலு செல்வநிதி என்ற 49 வயதான பெண்ணே உயிரிழந்தவராவார்.

உயிரிழப்புக்கான காரணம் தெரியவராதநிலையில் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.