;
Athirady Tamil News
Daily Archives

19 March 2024

நாடாளுமன்றுக்குள் பதற்றம்! போராட்டத்தில் குதித்த தமிழ் எம்.பிக்கள்

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமையை தடுத்தது, 8 தமிழ் இளைஞர்களை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19) நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெடுக்குநாறிமலை…

KKS கல்லூரி வீதிக்கு ரயில் கடவை பொருத்துமாறு கோரிக்கை

யாழ்ப்பாணம்,காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகில் உள்ள கல்லூரி வீதி அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்களின் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடேஸ்வரா கல்லூரிக்கு…

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுத்தாக்கல்

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமையாற்றுவதையும் செயற்படுவதையும் தடுக்குமாறு கோரி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஹிருணிகா தனது…

பிரித்தானியாவில் அரைக் கம்பத்தில் பறந்த தேசிய கொடி; இளவரசி கேட் இறந்துவிட்டதாக போலி செய்தி

பிரித்தானியாவின் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறப்பது போன்ற புகைப்படம் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக பிரித்தானிய இளவரசி கேட் தொடர்பில் பல சர்ச்சை கருத்துக்கள் பரவி வந்த நிலையில், தற்பேது தேசிய கொடி…

அதிகரிக்கும் வெப்பம்: ஆபத்தான நிலையில் நீர் ஆதாரங்கள்

நாட்டில் 18 நீர் ஆதாரங்கள் தற்போது ஆபத்தான நிலையில் காணப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையே இதற்கு காரணம் எனவும் அந்த சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக எதிர்காலத்தில்…

நெடுஞ்சாலையில் மற்றுமொரு கோர விபத்து: இளைஞர் பலி – இருவர் வைத்தியசாலையில் அனுமதி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் Km 45.2R மற்றும் 45.3R தூண்களுக்கு இடையில் இன்று (19) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மத்தளையில் இருந்து கொட்டாவ…

சொந்த அண்ணனை திருமணம் செய்த தங்கை – அம்பலமான அதிர்ச்சி காரணம்!

அரசு நிதி பெறுவதற்காக இடைத்தரகர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். விவாஹ யோஜனா உத்தரப்பிரதேசத்தில் விவாஹ யோஜனா (Mukhya mantri Samuhik Vivaah Yojana) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு…

பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள மாற்றம்

விலை அதிகரிப்பு காரணமாக பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,பேக்கரி பொருட்களுக்கு…

ஆஸ்திரேலியப் பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டது. இலங்கையில்…

கனடாவில் விமானப் பயணக்கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்

கனடாவில் விமானப் பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விமான சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படுவதானது, விமானக் கட்டணங்களை அதிகரிக்கச் செய்யும் என…

மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் 32 பாதாள உலகக்குழுக்கள்: இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கை

அப்பாவி மனித உயிர்களை அழித்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் 32 பாதாள உலகக்குழுக்களை சேர்ந்த குற்றவாளிகளை கைது செய்யும் விசேட சோதனை நடவடிக்கை இன்று (19) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தெற்கு மற்றும் மேல் மாகாணங்களை மையப்படுத்தி 20 விசேட பொலிஸ்…

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ரணில் உத்தரவு

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். நேற்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றதாகவும், அங்கு ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய…

கனடாவில் மூடப்பட்ட இருந்த மருத்துவமனை கதவு! வலியால் வாசலில் குழந்தையை பெற்றெடுத்த தாய்!

கனடாவில் மருத்துவமனை வாசலில் இளம்பெண் ஒருவர் பிரசவித்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை வாசலில் பிரசவித்த பெண் கனடாவின் கியூபெக் மாகாணத்தின் டிரம்மோன்ட்வில் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றின் பிரதான…

தங்க கட்டிகளுக்கு பதிலாக Gold Beansகளை வாங்கிக் குவிக்கும் சீனத்து இளைஞர்கள்……

தங்கத்தின் மீது அதிகம் நாட்டம் காட்டத்துவங்கியிருக்கும் சீனத்து இளைஞர்கள், தற்போது பாதுகாப்பான மிதலீடு என Gold Beansகளை வாங்கிக் குவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Gold Beans மோகம் குண்டுமணி போன்ற இந்த Gold Beans தோராயமாக ஒரு கிராம்…

முகேஷ் அம்பானி குடும்ப ரகசியம்: ரிலையன்ஸில் அதிக பங்கு யார் கையில்?

முகேஷ் அம்பானி என்ற பெயர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் ஒன்றிணைந்து விடுகிறது. ஆனால், நிறுவனத்தின் உரிமை அமைப்பு தலைமை தாண்டி பரவலாக உள்ளது. அம்பானி குடும்பத்திற்குள் அதிகபட்ச பங்குகளை யார் வைத்திருக்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரை…

10 செ.மீ அளவு வாலுடன் பிறந்த குழந்தை!

சீனாவில் ஆண் குழந்தை ஒன்று வாலுடன் பிறந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. குறித்த ஆண் குழந்தை 10 சென்டிமீற்றர் அளவுடன் பிறந்துள்ளது.இதற்கு காரணம் Tethered Spinal Cord எனும் மருத்துவ நிலைதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த…