;
Athirady Tamil News
Daily Archives

20 March 2024

வவுனியா வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு : நெருக்கடியில் நோயாளர்கள்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று 20.03.2024 பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக், வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றிக்கு சென்ற நோயாளிகள்…

தேர்தல் தாமதமாகும் அபாயம் : பெஃப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டு

இலங்கையின் தேர்தல் முறைமை திருத்த யோசனைகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், தேர்தல் தாமதமாகும் அபாயம் உள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் முறைமை திருத்தப்பட்டு எல்லை நிர்ணய பணிகள் துரித கதியில் பூர்த்தி செய்யப்பட…

பாஜக கூட்டணியின் மாநாடாக மாறிய சேலம் பொதுக்கூட்டம்: பிரதமருடன் கரம் கோத்த தலைவர்கள்

சேலம், மார்ச் 19: சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் மாநாடுபோல அமைந்தது. சேலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற…

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய ஆதீன கர்த்தா காலமானர்

பஞ்ச ஈச்சரங்களின் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய ஆதீன கர்த்தா வணக்கத்திற்குரிய ந.குமாரசவாமிக் குருக்கள் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை தனது 71 வது வயதில் இறைவனடி சேர்ந்தார். ஈழத்தின் மூத்த சிவாச்சாரியாரான மறைந்த நகுலேஸ்வரக் குருக்களின்…

வங்கி கணக்குகளுக்கே நேரடியாக வரப்போகும் பணம்! அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம்

விவசாயிகளுக்கான உர மானிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வைப்பிலிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரின்…

இந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு இன்றையதினம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில் மனித உடலால் உணரக்கூடிய அதிக வெப்பநிலை, இன்றையதினம் (20) முழுவதும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் மன்னார், வவுனியா,…

அடுத்தடுத்து கோப் குழுவில் இருந்து விலகிய உறுப்பினர்கள்! வெளியான முழு விபரம்

நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோப் குழுவின் அங்கத்துவத்தில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத். மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவும் கோப் குழுவின் உறுப்புரிமையில்…

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம்: வெளியான தகவல்

மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்ற நிதிக்குழு விடுத்த கோரிக்கை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அனைத்து ஊழியர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் அறிவித்துள்ளார். மத்திய வங்கி ஆளுநர்…

மன்னர் சார்லஸ் தொடர்பில் வெளியான புரளி!

இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் (75), புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார் என கடந்த மாதம் பக்கிங்காம் அரண்மனை தெரிவித்தது. தீயாக பரவிய தகவல்…

உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற காதல் ஜோடி..காதலன் உயிரிழந்த சோகம்

இந்திய மாநிலம் கர்நாடகாவில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற காதல் ஜோடியில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. காதல் விவகாரம் கர்நாடக மாநிலம் நகரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜூ (24).…

கேரளாவில் நடிகர் விஜயை சூழ்ந்த ரசிகர்கள் பட்டாளம்! நாமலில் வாழ்த்தால் ரத்தான படப்பிடிப்பு

தமிழகத்தை போலவே கேரளாவிலும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை அதிகமாக வைத்துள்ள நடிகர் விஜய் 14 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவிற்கு சென்றுள்ள நிலையில், அவருக்கு அங்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இது தொடர்பில் சமூக ஆர்வலர் ஜீவன்…

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து விசேட கூட்டத்திற்கு தயாராகும் மொட்டுக்கட்சி

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முடிவெடுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் இவ்வாரம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான மொட்டுக் கட்சி வேட்பாளர்…

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – அண்டை நாடுகளிலும் தாக்கம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது நேற்று  (19.02.2024) ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 கிலோமீற்றர் ஆழத்தில்…

நாட்டு மக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து முக்கிய அறிவிப்பு

நாட்டில் கட்டப்பட்டு வரும் 162 பாலங்களின் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்று மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக…

திருக்கோணேஸ்வரர் ஆலய விவகாரம்: இடைக்காலத் தடை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகத்துக்கு எதிராகத் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடைக்கு திருகோணமலை மேன்முறையீட்டு குடியியல் நீதிமன்றம் தடை வழங்கியுள்ளது. இதனால் நிர்வாக சபை தொடர்ந்து தடையின்றி இயங்கும்…

உலகிலுள்ள பழமையான நகரங்கள் எவை தெரியுமா!

உலகம் தோன்றிய காலம் தொட்டு இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் உலகம் எண்ணிலடங்கா மாற்றங்களை கண்டு வருகிறது இதன் விளைவாக உலகின் பாரம்பரிய பழம் பெரும் நகரங்கள் புதிய மாற்றங்கள் காரணமாக பழமையை இழந்தும் இயற்கை பேரிடர் காரணமாக அழிவடைந்தும் மாற்றங்களை…

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்… கொல்லப்பட்ட சிறுவர்களின் அதிர்ச்சி எண்ணிக்கை!

காசாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையை இஸ்ரேல் துருப்புக்கள் சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலால் அல்-ஷிஃபா மருத்துவமனையில் உள்ள அறுவைச் சிகிச்சை பிரிவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக…

வடகொரியாவிலிருந்து ரஷ்யாவிற்கு வந்து குவிந்த ஆயுதங்கள்

வட கொரியா கடந்த ஆண்டு முதல் ரஷ்யாவிற்கு சுமார் 7,000 கொள்கலன்கள் அடங்கிய வெடிபொருட்கள் மற்றும் பிற இராணுவ உபகரணங்களை அனுப்பியுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஷின் வோன்-சிக்…