;
Athirady Tamil News
Daily Archives

23 March 2024

ரஷ்யாவில் கச்சேரி அரங்கில் படுபயங்கர தாக்குதல்! 40 பேர் பலி..அதிர வைத்த தீப்பிழம்பு வீடியோ

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள கச்சேரி அரங்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 பேர் பலியாகினர். படுபயங்கர தாக்குதல் மாஸ்கோ நகரில் அமைந்துள்ள கச்சேரி அரங்கு ஒன்றில், பிரபல ரஷ்ய ராக் இசைக்குழுவான Picnic-யின் நிகழ்ச்சிக்காக மக்கள் பலர்…

இளவரசி கேட் குறித்த போலியான செய்திகளை பரப்புவதே பிரித்தானியாதான்: புடின் அலுவலர்…

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் குறித்த போலியான செய்திகளை பரப்பி வருவது பிரித்தானியாதான் என்று கூறியுள்ளார் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஒருவர். போலிச் செய்திகளைப் பரப்பும் பிரித்தானியா ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக…

இந்தோனியாவில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை?

இந்தோனேசியா பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் அருகே கடல்பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த…

இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் நிறுவனம்

கொழும்பு மற்றும் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிற்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக ஃபிட்ஸ் ஏர் (FitsAir) நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த விமான சேவையானது இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் குறைந்த விலையிலான பயண…

இலங்கையில் வீடுகளை கட்டுவதற்கு அதிக மானியங்களை வழங்கும் இந்தியா

அனுராதபுரத்தில் வீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணிப்பதற்காக 150 மில்லியனுக்கும் கூடுதல் மானியத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான மானியம் குறித்த கடிதங்களை கடந்த மார்ச்…

சர்ச்சைக்குரிய சட்டமூலம் மீளப்பெறுவதாக நீதி அமைச்சர் அறிவிப்பு

14 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகள் தமது விருப்பத்துடன் 22 வயதுக்குட்பட்ட ஒருவருடன் உடலுறவு கொண்டால் அதற்கான தண்டனையை குறைக்கும் வகையில் அரசாங்கத்தால் கொண்டுவரப்படவிருந்த சட்டமூலத்தை மீளப்பெறுவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ…

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய இளவரசி!

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன், தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கீமோதெரபிக்கு உட்படுத்தப்படுவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார். பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்றினை நேற்று(22) வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் தான்…

மீண்டும் அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை

நாட்டில் மீண்டும் மரக்கறிகளின் விலை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாரஹேன்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (23) மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதிகரித்துள்ள விலை இதன்படி இன்று ஒரு…

150 அகதிகளுடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து… பதறவைக்கும் தகவல்கள்

சுமார் 150 அகதிகளை ஏற்றிக்கொண்டுவந்த படகு ஒன்று இந்தோனேசிய கடற்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பலர் இறந்திருக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கவிழ்ந்த படகு இந்தோனேசியாவின் Aceh மாகாணத்திற்கு அருகிலுள்ள கடற்பகுதியில்,…

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழப்பு

இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொரந்துடுவ, கிரிந்த, புத்தளம், மாதம்பே மற்றும் அதுருகிரிய ஆகிய பகுதிகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…

லண்டனில் 10,000 யானைகளை களமிறக்குவோம்… மிரட்டல் விடுக்கும் 6 நாடுகள்: வெடித்த…

பெருமைக்காக மிருகங்களை கொல்லும் கொடூரத்திற்கு எதிராக பிரித்தானியா முன்னெடுக்கும் நடவடிக்கையை எதிர்த்து, லண்டனில் 10,000 யானைகளை களமிறக்குவோம் என்று நாடொன்று கடும் மிரட்டல் விடுத்துள்ளது. யானைகளுடன் வாழப்பழகுவார்கள் ஆப்பிரிக்க நாட்டின்…

இளவரசி கேட் மிடில்டனுக்கு புற்றுநோய்… அதிர்ச்சியில் பிரித்தானியர்கள்!

பிரிட்டிஸ் இளவரசி வில்லியம் கேட் மிடில்டன் புற்றுநோயல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ அறிக்கையொன்றில் இளவரசி வில்லியம் கேட் மிடில்டன் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…

புளொட் சிரேஷ்ட உபதலைவர் ‘ஆர் ஆர்’ நினைவாக இலவச குடி நீர் திட்டம் ஆரம்பித்து…

புளொட் சிரேஷ்ட உபதலைவர் 'ஆர் ஆர்' நினைவாக இலவச குடி நீர் திட்டம் ஆரம்பித்து வைப்பு! தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) முக்கியஸ்தர் வேலாயுதம் நல்லநாதர் (ஆர் ஆர்) நினைவாக இலவச குடிநீர்திட்டம் இன்று (23.03) ஆரம்பித்து வைக்கப்பட்டது.…

புங்குடுதீவில் திட்டமிட்ட விபத்து மூலம் கொலை?

புங்குடுதீவில் திட்டமிட்ட விபத்து மூலம் கொலை? புங்குடுதீவில் உயிரோடு நாயை வெட்டி காணொளி வெளியிட்ட கும்பல் மீண்டும் அராஜகங்களில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வருடம் நாய் ஒன்றினை உயிரோடு கொடூரமாக துன்புறுத்தி…

இளவரசி கேட் இல்லாவிட்டால் ராஜ குடும்பம் அவ்வளவுதான்… டயானாவின் பட்லர் கூறுகிறார்

இளவரசி கேட் இல்லாவிட்டால், அவ்வளவுதான், ராஜ குடும்பத்தின் கதை முடிந்தது என்கிறார் இளவரசி டயானாவின் பட்லர். இளவரசி கேட் எங்கே? இளவரசி கேட் எங்கே என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற இளவரசி டயானாவின் பட்லரான பால் பர்ரலிடம், இளவரசி…

கிளிநொச்சியில் இரண்டு மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கிளிநொச்சியில் இரண்டு மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபரை நேற்று(22.03.2024) மாலை கைது செய்துள்ளனர். இதன் போது கிளிநொச்சியை சேர்ந்த 29…

பெங்களூரு குண்டு வெடிப்பு: சென்னையில் ஒரு மாதம் தங்கியிருந்த குற்றவாளிகள்- என்.ஐ.ஏ.தகவல்

கா்நாடக மாநிலம் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகள் சென்னையில் ஒரு மாதம் தங்கியிருந்தது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் மாா்ச் 1-ஆம் தேதி…

காவலர்கள் மோசமாக நடத்தினர்: அரவிந்த் கேஜரிவால்

மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டபோது, மணீஷ் சிசோடியாவை மோசமாக நடத்திய அதே காவலர்கள் தன்னையும் மோசமாக நடத்தியதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார். ரௌஸ் அவென்யூ நீதிமன்றத்தில், தில்லி முதல்வர் கேஜரிவால்…

கிளிநொச்சியில் வெண் ஈ தாக்கம்: தேங்காய்க்கு பாரிய தட்டுப்பாடு

கிளிநொச்சி மாவட்டத்தில் வெண் ஈ தாக்கம் காரணமாக தேங்காய்க்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தேங்காய் கொள்வனவாளர்கள் மற்றும் தென்னை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள வெண் ஈ தாக்கம் காரணமாக…

பாடசாலை மாணவர்களின் புத்தகப்பை எடையை குறைக்க நடவடிக்கை: சுசில் பிரேம்ஜயந்த

மாணவர்களின் பாடசாலை புத்தகப் பையின் எடையைக் குறைக்க புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். குறித்த தகவலை அவர் ஊவா மாகாண பாடசாலை அதிபர்கள் மத்தியில் உரையாற்றும் போதே குறிப்பிட்டுள்ளார்.…

மைத்திரியியை கைது செய்யுங்கள் : மனோகனேசன் காட்டம்

"முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய வேண்டும்" என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் இல்ல வளவில் இன்று (23.03.2024) ஊடகங்களுக்கு…

புறக்கோட்டையில் சீனியின் விலை சடுதியாக அதிகரிப்பு

கொழும்பு - புறக்கோட்டையில் ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் மொத்த விலை 20 முதல் 25 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 255 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.…

மின்விசிறி விழுந்து காயமடைந்த இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கண்டி, அஸ்கிரியவில் உள்ள பாடசாலையொன்றில் மின்விசிறி வீழ்ந்ததில் காயமடைந்த இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (22.03.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் இரு…

நெடுந்தீவு மண்ணில் நெடுவூர்த்திருவிழா

உலகம் முழுவதும் பரந்து வாழும் நெடுந்தீவின் உறவுகளை ஒன்றிணைத்து பிரதேச அபிவிருத்தியினையும் உள்ளூரில் வாழும் உறவுகளினதும் வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கில் நெடுந்தீவில் எதிர்வரும் ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 10 வரை நெடுவூர்த் திருவிழா நடைபெறவுள்ளது.…

பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை

முதன்முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக பொருத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் இஜெனிசிஸ் என்ற மருந்து நிறுவனத்திடம்…

ரஷ்ய தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை : வெளிவிவகார அமைச்சு தகவல்

ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள திரையரங்கில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஸ்யாவில் மொஸ்கோவிலுள்ள திரையரங்கில் நேற்றைய தினம்(22) நடைபெற்ற இசை…

சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள தினேஷ் குணவர்த்தன

சீனாவுக்கான விஜயம் ஒன்றை பிரதமர் தினேஷ் குணவர்த்தன மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த நாட்டுப் பிரதமரின் அழைப்பின் பேரிலேயே எதிர்வரும் 25ஆம் திகதி (25.03.2024) முதல்…

யாழ்ப்பாணம் – நல்லூர் சட்டநாதர் கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் - நல்லூர் சட்டநாதர் கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் நடைபெற்றது.

நீல் ஆம்ஸ்ட்ராங் தடம் பதித்த இடத்தை கண்டுபிடித்த சந்திரயான்-2! இஸ்ரோ பெருமிதம்

நிலவில் முதன்முதலாக தரையிறங்கிய நீல் ஆம்ஸ்ட்ரோங் இன் கால்தடத்தினை சந்திரயான்-2 இன் ஆர்பிட்டர் கருவி படம் பிடித்து அனுப்பியுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி நிலவில் என்ன…

கேஜரிவால் கைது: பத்தாண்டு கால ஆம் ஆத்மி-பாஜக மோதலின் உச்சக்கட்டம்!

அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் இடையேயான பத்தாண்டு காலப் போட்டியானது, கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் கேஜரிவாலை அமலாக்கத் துறை கைது செய்ததன் மூலம் உச்சக்கட்டத்தை…

ஆப்பிள் நிறுவனம் மீது அதிரடி வழக்கு தொடர்ந்த அமெரிக்கா

ஐபோன் வாடிக்கையாளர்கள் ஆண்டிராய்டு செல்போன்களுக்கு மாறுவதை கடினமாக்கியதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக அந்நிறுவனம் மீது அமெரிக்க அரசாங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. ஐபோனில் இருந்து ஆண்டிராய்டு போன்களுக்கு…

தாய்ப்பால் புரைக்கேறியதில் 28 நாட்களேயான சிசு மரணம்

தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து 28 நாட்களேயான சிசு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளது. கொக்குவில் மேற்கைச் சேர்ந்த சசிகுமார் பிரதீபா என்ற பெண் சிசு உயிரிழந்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (22) தாயார் சிசுவுக்கு பாலூட்டிக்…

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் புதிய கட்டடத்தை திறந்து வைத்த அதிபர் ரணில்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான புதிய கட்டடம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று (22) திறந்து வைக்கப்பட்டது. நெதர்லாந்து அரசின் மென்கடன் திட்டத்தின் கீழ் சுமார் 4000 மில்லியன் ரூபா…

வடக்கு தமிழ் மக்களின் வாக்குகள் சஜித்துக்கே!.. ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கே வடக்கு மாகாண தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,…