;
Athirady Tamil News
Daily Archives

29 March 2024

சுவிட்சர்லாந்தில் தாய்மார்களைக் குறிவைத்து ஒரு விநோத மோசடி

சுவிட்சர்லாந்தில் தாய்மார்களைக் குறிவைத்து ஒரு விநோத மோசடி துவங்கியுள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள். தாய்மார்களைக் குறிவைத்து ஒரு விநோத மோசடி சுவிஸ் அம்மாக்களுக்கு, அம்மா, எனது மொபைலில் ஏதோ பிரச்சினை, எனக்கு கொஞ்சம்…

மாட்டின் சிறுநீரில் குளித்து, சாணத்தை சன் ஸ்க்ரீமாக பயன்படுத்தும் மக்கள்… எங்கே…

மாட்டின் சிறுநீரில் குளித்து அதனுடைய சாணத்தை சன் ஸ்கிரீமாக ஒரு தரப்பு மக்கள் இன்றளவும் பயன்படுத்தி வருகின்றனர். அது குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று இணையத்தில் அதிகம் படிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பசுக்கள் அதிகம் மதிக்கப்படும் விலங்காக…

மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலுக்கு பின் 143 பேர் மாயம்! ரஷ்ய அதிகாரிகள் அதிர்ச்சி அறிக்கை

ரஷ்யாவில் கச்சேரி அரங்கில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பின் 140க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக அறிக்கைகள் கிடைத்துள்ளன. பயங்கரவாத தாக்குதல் மாஸ்கோ நகரில் கச்சேரி அரங்கில் கடந்த வாரம் கொடிய பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.…

மலையக பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான ஆசிரியர் உதவியாளர்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, அடுத்த சில வாரங்களில் பெருந்தோட்டப்…

டைட்டானிக் ரோஸை உயிருடன் வைத்திருந்த மரக்கதவு ரூ.21 கோடிக்கு ஏலத்தில் விற்பனை

ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக் படத்தின் பெயரைக் கேட்டாலே, 1500 பேர் உயிரிழந்த சோக சம்பவம், அற்புதமான காதல் கதை நம் கண்முன்னே நகர்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸில் கதாநாயகன் ஜாக் (Leonardo Di Caprio) கதாநாயகி ரோஸை (kate winslet) ஒரு மரக் கதவின்…

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராவணா பலய அமைப்பின் செயலாளர் நாயகம் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். ஞானசார தேரரை பார்வையிட வந்த நிலையில்…

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அருகே உள்ள மணலூர் மேலக்கரை சாலை பகுதியில் செம்மறி ஆடுகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி வெள்ளிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 75-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் பலியாகின. சிவகங்கையைச் சேர்ந்த நாகராஜ்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை – 29.03.2024

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் தாதியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக தெரியவருகிறது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகளை வினைத் திறனாக முன்னெடுக்கும் வகையில் செயற்பட்டு வருகின்ற ஆலோசனை…

தலைமுடிக்கு கட்டுப்பாடு : பிரான்ஸில் வருகிறது சட்டமூலம்

பிரான்ஸ் நாட்டில் வேலைத்தளங்களில் ஊழியர்களின் தலைமுடியின் தன்மை, சிகை அலங்காரங்கள் அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை விதிக்கும் சட்டமூலமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் கீழ் சபை நேற்று  (28)…

கனடாவில் வாடகைக்கு இருப்போருக்கு பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

கனடாவில் வாடகை குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதன்படி வாடகைக் குடியிருப்பாளர் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் வாடகைக் குடியிருப்பாளர்களை பாதுகாக்க கூடிய வகையிலான நடவடிக்கைகள்…

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்

பாடசாலைகளில் தரம் 6 முதல் தரம் 11 வரையான வகுப்பு மாணவர்களுக்கு இலவச உணவை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சரிடம் கோரியுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு இலங்கை தமிழர் ஆசிரியர்…

அடுத்த தலைமுறை… பயணிகள் விமானத்தை உருவாக்கும் பிரபல நிறுவனம்!

ஜப்பானில் உள்ள முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமாக மிட்சுபிசி நிறுவனம் (Mitsubishi), அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பசுமை புரட்சி, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த நிறுவனம்…

சிறைக்கைதிகள் இருவர் தப்பியோட்டம்

அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்த இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த சிறைச்சாலையின் சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றிய இரண்டு கைதிகளே இவ்வாறு இன்று (29) தப்பிச்…

கனடாவில் நோய்த் தொற்று பரவுகை குறித்து அவசர எச்சரிக்கை

கனடாவில் தட்டம்மை நோய்த் தொற்று பரவுகை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக குறிப்பிடப்படுகின்றது. கனடாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் இந்த விடயத்தை…

விசேட வர்த்தக வரிக்குப் பதிலாக அறிமுகப்படுத்தவுள்ள புதிய வரி

நாட்டில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விசேட வர்த்தக வரியை நீக்குவதற்கான யோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (29) காலை ஊடகங்களுக்கு கருத்து…

வாக்களிக்க மாட்டோம்..ஒரு கிராமமே கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்! என்ன காரணம்?

ஒரு கிராமம் முழுவதும் கருப்புக்கொடி ஏந்தி தேர்தலை எதிர்த்து போராட்டம் செய்து வருகின்றனர். கருப்புக்கொடி போராட்டம் திருவண்ணாமலை செங்குணம் கொள்ளை மேடு அருகில் ஒரு கிராமத்தில் உள்ளது. ஐந்து தலைமுறைகளுக்கும் மேல் வசித்து வரும் மிகவும் பழமை…

கிளிநொச்சி ஆயுர்வேத வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு

கிளிநொச்சியில் ஆயுர்வேத வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது என பொது மக்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரிய வருவதாவது, ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு செல்லும் நோயாளிகளுக்கு மருந்துகளை வெளியில்…

அம்பாந்தோட்டையை வளைத்துப்போடும் சீனா!

அம்பாந்தோட்டையில் உத்தேச புதிய சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான பங்குதாரர்களுடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து சீனாவின் சினொபெக் நிறுவனம் அரசாங்கத்துக்கு விளக்கமளித்துள்ளது. சினொபெக் வெளிநாட்டு முதலீட்டு…

வெளிமாவட்டத்தில் இருந்து கொழும்பு செல்வோரிற்கு எச்சரிக்கை; யாழ் நபருக்கு நடந்த திகில்…

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு சிகிச்சைக்காக சென்ற நபர் ஒருவர் கடத்தப்பட்டு அவரிடமிருந்து நகை மற்றும் அவர் அணித்திருந்த தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்தவாரம் இடம்பெற்ற இச்சம்பவம்…

ஜம்மு: பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 10 பேர் பலி!

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில். ராம்பன் மாவட்டத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அதிகாலை 1.15 மணியளவில் மாவட்டத்தின் பேட்டரி சாஷ்மா பகுதியில் 300 அடி…

பண்டிகைக் காலங்களில் சமூக வலைத்தளங்களுடாக மோசடி: மக்களுக்கு எச்சரிக்கை!

பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் பெயர்களை மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளுக்குள் செல்ல வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு…

சந்திரனில் மீண்டும் விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம்: பூமிக்கு அனுப்பிய புகைப்படம்

ஜப்பான் சந்திரனுக்கு அனுப்பிய விண்கலமானது, இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்து பூமிக்கு புதிய படங்களை அனுப்பியுள்ளது. குறித்த ஆளில்லா விண்கலம், கடந்த ஜனவரி 19 ஆம் திகதி சந்திரனில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.…

வவுனியாவில் முன்னறிவித்தல் இன்றி மின் துண்டிப்பு – பொதுமக்கள் கடும் விசனம்

வவுனியா மாவட்டத்தில் முன்னறிவித்தல் இன்றி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதால் மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். மின்சார சபையினரின் குறித்த நடவடிக்கையானது பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விடயம்…

வெள்ளவத்தை பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

கரையோரப் பாதையில் தொடருந்துகளை இன்று (29.3.2024) முதல் 31 ஆம் திகதி வரை இயக்குவதில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ளது. பராமரிப்பு நடவடிக்கை வெள்ளவத்தைக்கும்…

பாடசாலை ஒன்றில் மாணவர் இருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிக்காக விளையாட்டு இல்லங்கள் தாயார் செய்வதற்காக மூங்கில் மரங்களை வெட்டச் சென்ற இரு மாணவர்களுக்கு மின்சாரம் தாக்கியுள்ளது. தெனியாய பிரதேச பாடசாலையொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விளையாட்டுப்போட்டி…

வட்டு இளைஞன் படுகொலை – சந்தேகநபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற மன்று அனுமதி

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பொலிஸார் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில்…

அமெரிக்காவின் ஆதரவு! தனித்தும் செயல்பட தயார் என அறிவித்த நெதன்யாகு

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆதரவை தாம் வரவேற்பதாகவும் இஸ்ரேல் தேவைப்பட்டால் தனித்தும் செயல்படும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அத்தோடு, காசாவின் தெற்கு எல்லை நகரமான ராபாவில் தரைவழி தாக்குதலை விரிவுப்படுத்தினால் அங்குள்ள…

பல தடவைகள் புனித குர்ஆனை எரித்த நபர்! சொந்த நாட்டில் உயிராபத்து

சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சையை ஏற்படுத்திய நபர், ஈராக்கிற்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈராக் நாட்டைச் சேர்ந்தவரான சல்வான் மோமிகா…

நாடளாவிய ரீதியில் தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு

உலகளாவிய கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் இன்று, புனித வெள்ளியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நாட்டில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (29) பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாளை மறுதினமும் (31)…

கிளி. முல்லை மாவட்டங்கலில் கிராமிய வீதிகள் மற்றும் பாலங்கள் புனரமைப்பு தொடர்பான விசேட…

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான கிராமிய வீதிகள் பாலங்கள் புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று(28) மாலை நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின்…

துண்டு துண்டாக சிதறிய அமெரிக்க பாலம்..! 3 நாட்களின் பின் மீட்கப்பட்ட சடலங்கள்

அமெரிக்காவில் பால்டிமோா் நகர இரும்புப் பாலம் இடிந்து விழுந்ததில் நீரில் மூழ்கியவர்களில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மேரிலாண்ட் மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம், பால்டிமோா் நகரில் படாப்ஸ்கோ ஆற்றின்…

யாழில் 40 மில்லியன் செலவில் இன்று திறந்து வைக்கப்படும் எரியூட்டி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிறுவப்பட்டுள்ள எரியூட்டி இன்று (29) திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இன்று…

இலங்கையில் பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

அடுத்த மாதம் முதல் கல்வி மறுசீரமைப்புக்கான அடிப்படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி நிர்வாகத்தின் ஊடாக மறுசீரமைப்பிற்கான குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர்…