;
Athirady Tamil News
Daily Archives

8 April 2024

கனடாவில், சத்தம் காரணமாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட குடும்பம்

கனடாவின் ரெஜினா பகுதியில் அரசாங்க வீட்டுத் திட்டத்தில் வசித்து வந்த குடும்பம் ஒன்று அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ரெஜினாவைச் சேர்ந்த தந்தையொருவரும் அவரது ஐந்து பிள்ளைகளும் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த குடும்பத்தினர் வீட்டில்…

Alexaவை பயன்படுத்தி குரங்கை விரட்டிய சிறுமிக்கு வேலை: உறுதியளித்த ஆனந்த் மஹிந்திரா

வீட்டுக்குள் நுழைந்த குரங்கை Alexa சாதனம் மூலம் விரட்டியடித்த உத்தர பிரதேச சிறுமிக்கு வேலை வழங்குவதாக ஆனந்த் மஹிந்திரா உறுதியளித்துள்ளார். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நிகிதா (13) என்கிற சிறுமி, சமையலறைக்குள் நுழைந்த குரங்கினை விரட்ட Alexa…

சிரியாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி 7 குழந்தைகள் பலி

தென்மேற்கு சிரியாவின்(Southwestern Syria) டரா மாகாணம் அருகே வீதியோரத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் 7 குழந்தைகள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த வீதியில் குழந்தைகள் சிலர் விளையாடி…

உலகில் புதிதாக உருவெடுத்துள்ள மற்றுமொரு பெருந்தொற்று

கோவிட் வைரஸின் கோரத் தாண்டவம் முடிவுக்கு வந்து இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ள நிலையில், மற்றுமொரு பெருந்தொற்று பரவ ஆரம்பித்துள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இவ்வாறு பரவ ஆரம்பித்துள்ள பெருந்தொற்றாக தற்போது தனிமையே அதிகரித்து வருவதாக…

தேங்காய்களை விரயம் செய்யும் நாடுகளில் இலங்கை முதலிடம்

உலகில் தேங்காய்களை அதிகம் விரயம் செய்யும் நாடுகளில் இலங்கை முதலிடத்தை வகிப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தெற்கு தெங்கு பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் இன்று (08.04.2024) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருட பிறப்பை முன்னிட்டு இந்த விலை குறைப்பை லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனம்…

தென்னிலங்கையில் தொடரும் பதற்றம்: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கம்பஹா கட்டுகஸ்தர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிச்சூடானது, அடையாளந்தெரியாத நபர் ஒருவரால் இன்று மாலை 4 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்,…

கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலிக்கு சேவைப் பாராட்டுடன் கெளரவிப்பு

கல்முனை பிரதேச செயலாளராக கடந்த 01-03-2021 அன்று கடமையேற்று இன்று வரை தொடர்ந்து பல சேவைகளை ஆற்றிக்கொண்டிருக்கும் ஜே. லியாகத் அலியின் காத்திரமானதும் துணிகரமானதுமான சேவையைப் பாராட்டி கல்முனை மக்களால் கெளரவிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.…

ஈரானை எதிர்கொள்ள நாங்கள் தயார்: அமெரிக்கா பதிலடி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலின் அல்லது அமெரிக்காவின் தூதரகங்கள் கட்டிடங்களை ஈரான் தாக்கலாமென கருதும் அமெரிக்கா அதனை எதிர்கொள்ள தயாராகி வருவதாகவும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.…

விடுமுறை நாட்களில் தடையின்றி எரிபொருள்: கஞ்சன விஜேசேகர உறுதி

விடுமுறை நாட்களில் தடையின்றி எரிபொருள் விநியோகம் இடம்பெறுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார். அடுத்த 12 மாதங்களுக்கு போதுமான எரிபொருள் சரக்குகளை கொண்டு வர அமைச்சகம்…

அணு ஆயுத போர் ஏற்பட்டால் முதலில் அழிந்து போகும் பகுதி: கசிந்த அதிர்ச்சியூட்டும் ஆவணம்

உலகில் அணு ஆயுத போர் ஏற்பட்டால் முதலில் மொத்தமாக அழிந்து போகும் பகுதி குறித்து நிபுணர்கள் பதிவு செய்து பாதுக்காப்பட்ட ஆவணங்கள் கசிந்துள்ளது. முதலில் அழிக்கப்படும் பகுதி அமெரிக்க அரசாங்கத்தால் பத்திரப்படுத்தப்பட்டு வந்துள்ள அந்த…

வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை

வவுனியாவில் பழுதடைந்த மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ் - சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு வவுனியா நகரப்பகுதிகளிலுள்ள வரத்தக நிலையங்கயில் சுகாதார பரிசோதகர்களால் இன்று…

போர்க்களத்தில் சிறுவனின் நெகிழ்ச்சி சம்பவம் ; வைரலாகி வரும் வீடியோ

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நடந்த போரில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் போர்க்களத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் சிறுவன் தனது நாட்டின் மீதுள்ள காதலை…

வாக்கு பிச்சைக்காக தென்னிலங்கையில் இருந்து யாழிற்கு படையெடுக்கும் சிங்கள அரசியல் வாதிகள்…

ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நிலையில் வாக்கு பிச்சைக்காக தென்னிலங்கை அரசியல்வாதிகள் படையெடுக்கும் நிலையில் எமது இருப்பினை பலப்படுத்த வடக்கு கிழக்கு வாழ் பொது மக்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின்…

விடுமுறைகளை முன்னிட்டு விசேட தபால் சேவைகள்

சிங்கள, தமிழ் புத்தாண்டு மற்றும் ரமழான் ஆகிய நீண்ட வார விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் தபால் பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட சேவையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை தபால் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. குறித்த விடயத்தை தபால் மா…

கனடா செல்லக் காத்திருப்போருக்கு பேரிடி! நிறுத்தப்பட்ட வேலை விசா நடைமுறை

கனடாவுக்கு (Canada) மாணவர் விசாவினூடாக பயணம் செய்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு வழங்கப்படும் வேலை விசாவை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதிகளுக்கமைய ஒருவரின் கணவன் அல்லது மனைவிக்கு வேலை…

அறிவாலயம் ஆளுமை விருத்தியக ஏற்பாட்டில் தமிழகத்தின் பிரபல பேச்சாளர் இலக்கிய சுடர்…

அறிவாலயம் ஆளுமை விருத்தியக ஏற்பாட்டில் தமிழகத்தின் பிரபல பேச்சாளர் இலக்கிய சுடர் இராமலிங்கம் பங்கேற்க சிந்தனை அரங்கம் 06.04.2024 சனிக்கிழமை மாலை செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது. விவசாய அமைச்சின்…

முல்லைத்தீவு மண்ணின் முதல் மேல் நீதிமன்ற நீதிபதியாக அலெக்ஸ்ராஜா நியமனம்

மாவட்ட நீதிபதி ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா, மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கி ஜனாதிபதி நியமித்துள்ளார். இதன்மூலம் முல்லைத்தீவு மண்ணில் பிறந்த முதலாவது நீதிபதியாகவும் மேல் நீதிபதியாகவும் அவர் பெருமையை பெற்றுள்ளார்.…

பேரனுக்காக TVS 50 ஓட்டுனாரு .. தாத்தாவுக்காக Flight ஓட்டுறேன் – வானில் நெகிழ்ச்சி…

இளம் விமானி ஒருவர் தனது தாத்தா பயணிக்கும் விமானத்தை தானே இயக்கியதை நினைத்து நெகிழ்ந்துள்ளார். பிரதீப் கிருஷ்ணன் தமிழகத்தை சேர்ந்த பிரதீப் கிருஷ்ணன் என்பவர் இண்டிகோ விமான நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வருகிறார். இவர் விமானங்களை…

“லிவ் இன்” உறவில் பிரிந்தாலும் ஜீவனாம்சம் தர வேண்டும் – நீதிமன்றம்…

லிவ் இன் உறவில் தம்பதி பிரிந்தாலும், பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்துக்கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். சில பிரச்னை…

சஜித் பிரேமதாசவுக்கு திஸ்ஸ அத்தநாயக்க எச்சரிக்கை

தமது கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வர்கள் தொடர்பில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) எச்சரிக்கை விடுத்துள்ளார் கட்சியுடன் இணைந்து…

விசேட அதிரடிப்படையின் சீருடையில் பாடசாலை மாணவர்கள்! தையல்காரர் கைது

காவல்துறை விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் போன்று சீருடை அணிந்து T56 துப்பாக்கிகளை ஏந்தியவாறு கம்பஹா பிரதான பாடசாலையின் கெடட் குழுவொன்று அணிவகுப்பில் கலந்து கொண்ட சம்பவம் தொடர்பில் கம்பஹா தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக…

யாழ்ப்பாணத்தில் திருடனால் திக்குமுக்காடிய பொலிசார் !

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியைத் திருடி சென்றவரைப் பொலிஸார் கைதுசெய்ய முற்பட்ட வேளை , சந்தேகநபர் வீதியில் சென்ற மாணவனின் துவிச்சக்கர வண்டியை பறித்து, அதன் மூலம் தப்பி சென்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

மன்னாரில் கோர விபத்து! பரிதாபமாக உயிரிழந்த 22 வயது இளைஞன்

மன்னார் -தாழ்வுபாடு பிரதான வீதி ரெலிக்கொம் சந்திக்கு அருகாமையில் நேற்று (7) மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னாரில் உணவகத்தில் பணியாற்றிவந்த 22 வயதான இளைஞன் பரிதாபமாக மரணமடைந்துள்ளார் உயிரிழந்தவர் ஹட்டன் பகுதியை சேர்ந்த (சந்துரு)சந்திரகுமார்…

பிரபல வயலின் வித்துவான் காலமானார்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமன் தனது 65ஆவது வயதில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை காலமானார். யாழ்ப்பாணம் - நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற கலை…

லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய முன்னாள் செயலாளர் புங்குடுதீவு கண்ணன் அவர்களின்…

லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய முன்னாள் செயலாளர் புங்குடுதீவு கண்ணன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு.. (படங்கள், வீடியோ) புங்கையூர் தோன்றல்களான அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் பரம்பரையின் பொக்கிசங்களில் ஒருவரும்,…

பிரித்தானியாவில் இளைஞரை வலைவீசித் தேடும் பொலிசார்… பச்சிளம் குழந்தை முன்பு…

பிரித்தானியாவில் பச்சிளம் குழந்தையுடன் சென்ற இளம் தாயார் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், கொலைகாரனை பொலிசார் வலைவீசித் தேடி வருகின்றனர். விசாரணைக்கு உதவ வேண்டும் பட்டப்பகலில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து விசாரணையை…

3 ஆசிய நாட்டு மாணவர்களுக்கு 10,000 பவுண்டு உதவித்தொகை அறிவித்த பிரித்தானிய பல்கலைக்கழகம்

இந்தியா உள்ளிட்ட மூன்று வெளிநாட்டு மாணவர்களுக்கு 10,000 பவுண்டுகள் உதவித்தொகையை பிரித்தானிய பல்கலைக்கழகமொன்று அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் பொறியியல் முதுகலை படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் கல்வி உதவித்தொகை…

சா.தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! மே மாதம் முதல்…

2022/2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பொருளாதார சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் 6000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் வரையிலான…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தமிழ் இளைஞன்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ஆவணங்கள் மூலம் இத்தாலி செல்ல முற்பட்ட வேளையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக குடிவரவு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருகோணமலையைச்…

அதிபர் தேர்தல்: சவாலாக அமையப் போகும் மைத்திரி!

எதிர்வரும் அதிபர் தேர்தலில் ஏனைய வேட்பாளர்களுக்கு மைத்திரிபால சிறிசேன சவாலாக அமையப் போகின்றார் என மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். பெல்லன்வில பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு…

யாழில். முச்சக்கர வண்டியை திருடியவர் துவிச்சக்கர வண்டியில் தப்பியோட்டம்

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியை திருடி சென்றவரை பொலிஸார் மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை , சந்தேகநபர் வீதியால் சென்ற மாணவனின் துவிச்சக்கர வண்டியை பறித்துக்கொண்டு , அதில் தப்பி சென்றுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அருகில் தனது…

வடக்கில் கடந்த ஆண்டு நீரில் மூழ்கி 50 பேர் உயிரிப்பு

வடமாகாணத்தில் கடந்த ஆண்டு நீரில் மூழ்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் கிளிநொச்சி மாவட்டத்திலையே அதிகளவான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தில் 13 பேரும் , காங்கேசன்துறை பொலிஸ்…

இஸ்ரேல் போரின் 6 மாத பூர்த்தி: போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் பிரித்தானியா

காசாவில் குழந்தைகளுக்காக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை உடனடியாக கொண்டுவர வேண்டுமென பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு, இஸ்ரேல்-ஹமாஸ் போா் தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், காசாவில்…