;
Athirady Tamil News
Daily Archives

16 April 2024

இஸ்ரேல்,ஈரான் போர் எதிரொலி : மூன்றாவது உலகப்போர் வெடிக்குமா..!

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் வெடித்துள்ளதால், உலகம் முழுவதும் பதற்றம் உருவாகியுள்ளது. இந்த இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள போர் மூன்றாம் உலகப்போராக மாற்றமடையலாம் என உலகநாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இரு நாடுகளும் தற்போது மோதிக்…

ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள்.., அப்பாவுக்கு 5 மனைவிகள், மகனுக்கு 3 மனைவிகள்

வரும் மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 350 வாக்காளர்கள் தேர்வாகியுள்ளார். 350 வாக்காளர்கள் இந்திய மாநிலமான அசாம், சோனித்பூர் மாவட்டத்தில் புலோகுரி நேபாளி பாம் நகரில் ரான் பகதூர் தபா என்பவரின் குடும்பம்…

ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்: இஸ்ரேலை எச்சரிக்கும் ஈரானிய அதிகாரிகள்

ஈரான் நாட்டுக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் "பயங்கரமான மற்றும் ஒன்றுபட்ட" பதிலடியை வழங்க ஈரான் தயாராக இருப்பதாக ஈரானிய இராணுவத் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அப்தோல்ரஹிம் மௌசவி எச்சரிக்கை விடுத்துள்ளார். தேசிய இராணுவ தினத்தைக்…

காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சித்தகவல்

சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த விக்டோரியா ரோஸ் எனும் மருத்துவர் , தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை…

கனடாவில் பொதுப் போக்குவரத்து பயணிகளுக்கு விசேட அறிவித்தல்!

கனடா-ஒன்றாரியோ மாகாணத்தில் தொடருந்து மூலம் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கு மாகாண முதல்வர் டக் போர்ட் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி,GO Transit போக்குவரத்து சேவை வாரந்தம் 300 புதிய தொடருந்து சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்…

தாய் மற்றும் மகளை காவுவாங்கிய விபத்து; தந்தை மகள் மருத்துவமனையில்

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலி-எல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரொன்று மரத்தில் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 71…

ரயில் டிக்கெட் பரிசோதகருடன் தகராறு – ஆத்திரத்தில் பெண் பயணி செய்த காரியம்!

ரயில் டிக்கெட் பரிசோதகரின் கையை பெண் பயணி ஒருவர் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிக்கெட் பரிசோதனை மும்பையிலிருந்து ஏ.சி மின்சார ரயில் ஒன்று விரார் நோக்கி சென்றது. இந்த ரயிலின் ஒரு பெட்டியில் அதிரா சுரேந்திரநாத் (26) என்ற…

இலங்கையில் பாரியளவில் அதிகரித்துள்ள பெட்ரோலின் விலை : 130 இலிருந்து 360 ரூபாவாக மாற்றம்

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருளின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா(Harshana Rajakaruna) தெரிவித்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…

மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

எதிமலே, கொட்டியாகல பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த நபர் ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (15) பிற்பகல்…

வாடகைத்தாய் முறை மனிதாபிமானமற்றது: இத்தாலி பிரதமர் எதிர்ப்பு

வாடகைத்தாய் முறையானது மனிதாபிமானமற்றது என இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனி தெரிவித்துள்ளார். இத்தாலியின் தலைநகரமான உரோமில் நடைப்பெற்ற இளைஞர்களுக்கான மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். வாடகைத்…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவு தொடர்பில் அதிர்ச்சி தகவல்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் கணிசமான அளவு உலர் உணவுகள் தரம் குறைந்ததாகவும் சரியான தரமற்றதாகவும் இருப்பதாக பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார். நோயாளிகள் மட்டுமின்றி ஊழியர்களுக்கும்…

பதவி விலகவுள்ளார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென்

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அடுத்த மாதம் (மே) 15ஆம் திகதியுடன் பதவி விலக போவதாக அறிவித்துள்ளார். நாட்டின் 3வது பிரதமரான இவர் கடந்த 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். சிங்கப்பூரில் பிரதமர்…

ஈரான் மீது பதிலடி தாக்குதலுகு்கு தயாராகும் இஸ்ரேல் : மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்

ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு எதிரான போரில் இஸ்ரேல் தீவிரம் காட்டி வருவதால் ஈரான் மீதான தாக்குதலை தாமதப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும்…

எதிர்காலத்தில் நீர் விநியோகம் செய்வதில் பெரும் சிக்கல் ; வெளியான அவசர அறிவித்தல்

எதிர்காலத்தில் நுகர்வோருக்கு நீர் விநியோகம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளது. நீர் விரயத்தை குறைத்தல் இந்நிலைமை காரணமாக நீர் விரயத்தை…

சிறுநீரக நோயாளர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்

அனுராதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் 130 புதிய சிறுநீரக நோயாளர்கள் கண்டறியப்படுவதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக நோய் நிபுணர் டொக்டர் நடிகா விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார். அதன்படி 2019 மற்றும் 2023 க்கு…

ஆறு நாடுகளில் சிறுவர்களுக்கான இருமல் மருந்துக்கு அதிரடி தடை!

குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த இருமல் மருந்துக்கு தென்னாபிரிக்கா உள்ளிட்ட 6 ஆபிரிக்க நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான…

ஜனாதிபதித் தேர்தலில் குதிக்கும் விஜயதாச ராஜபக்ஷ

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தமக்கு பல தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான…

அதிபர் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலுக்கு வாய்ப்பில்லை: எஸ். பி திஸாநாயக்க நம்பிக்கை

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடாத்தும் முயற்சி வெற்றியளிக்காது எனத் தான் எதிர்பார்ப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு…

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு! ரணில் வழங்கிய வாக்குறுதி

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் ஆராயவுள்ளதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நுவரெலியா – மீபிலிபான “அபி யூத்” இளைஞர் அமைப்பினால் நுவரெலியா மாவட்டச் செயலகம்…

ஈரானில் விமான சேவை வழமைக்கு திரும்பியது

தெஹ்ரான் மற்றும் ஈரானின் பிற இடங்களில் உள்ள விமான நிலையங்கள் திங்களன்று மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இஸ்ரேலுக்கான தாக்குதல் காரணமாக ஈரானில் தற்காலிக இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகள் திங்களன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக அரச ஊடகம்…

தனியார் மயமாகும் இலவச கல்வி: அநுர தரப்பிலிருந்து ஒலிக்கும் குரல்

இலங்கையின் இலவச கல்வியினை பூரணமாக தனியார் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தினை இலங்கை அரசு முன்னெடுக்க இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர் அருன் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று(16)இடம்பெற்ற…

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

அலோபதி மருத்துவம் குறித்து தவறான விளம்பரம் செய்த வழக்கில் பதஞ்சலி ஆயுா்வேத நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கைகூப்பி இரண்டாவது முறையாக மன்னிப்பு கோரினார். மேற்கத்திய மருத்துவ முறையான அலோபதி, கரோனா…

மாமியார் வீட்டிற்கு செல்வது போல் திமுகவினர் ஜெயிலுக்கு சென்று வருகிறார்கள் – ராதிகா…

திமுகவில் இருப்பவர்கள் மாமியார் வீட்டிற்கு செல்வது போல் ஜெயிலுக்கு சென்று வருகிறார்கள் என்று ராதிகா சரத்குமார் பேசியுள்ளார். ராதிகா சரத்குமார் விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில்…

21 வயது இளைஞர் கொலையில் சித்தப்பா சிக்கினார்

ஹக்மன பிரதேசத்தில் இடம்பெற்ற 21 வயது இளைஞர் கொலைச்சம்பவத்தில் உயிரிழந்த இளஞ்னின் சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹக்மன கஹடகஹகொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. ஹக்மன…

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

நாட்டில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் நாளைய தினம் (17.4.2024) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவித்துள்ளது. முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளே நாளை ஆரம்பமாகவுள்ளன. அரச மற்றும்…

சட்டவிரோதமாக இயங்கிய மருத்துவ நிலையங்கள் : சிக்கிய போலி வைத்தியர்

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை பிரிவினுள் சட்டவிரோதமாக இயங்கிய 3 போலி மருத்துவ நிலையங்கள் உட்பட அதன் இயக்குநரான போலி வைத்தியரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக…

இந்திய பொதுத் தேர்தலில் வாக்களித்த இலங்கை பெண்

இந்திய பொதுத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்து, நான் இந்தியன் என்பதை உறுதிப்படுத்த உள்ளேன் என்று இந்தியாவில் பிறந்த இலங்கை பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். பல தசாப்தங்களாக இந்த வாய்ப்பை நான் கனவு கண்டேன் இப்போது நான் இந்தியாவில் இருப்பதாக…

தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்தும் சரியான திசை வழியில் பயணிக்க வேண்டும். –…

சரியான திசை நோக்கி பயணிப்பதன் ஊடாகவே எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய நல்லிணக்கமே சாத்தியமான வழிமுறை எனவும் தெரிவித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தின்…

கனடா மீதான பற்றை இழக்கும் மாணவர்கள்! வெளியானது காரணம்

சர்வதேச மாணவர்களுக்கான சிறந்த இடமாக கருதப்படும் கனடாவின் ஒன்டாரியோவுக்கு பயணம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மாணவர்களுக்கான விசா நடைமுறையை கனடா அரசாங்கம் திருத்தியமைத்தமை இதற்கான…

யாழ். நீர்வேலியைச் சேர்ந்த திருமதி.நவமணி அவர்களின் நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்..…

யாழ். நீர்வேலியைச் சேர்ந்த திருமதி.நவமணி அவர்களின் நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) ############################################ கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும்…

ஆப்கானிஸ்தான் தலைநகரில் வெள்ளப்பெருக்கு:பலர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி கடந்த மூன்று நாள்களில் 33 பேர் பலியாகியுள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடும் வெள்ளம் பல்வேறு மாகாணங்களையும் பாதித்துள்ளதாக தலிபான் அரசின் செய்தித்…

பிரதமரின் வருகையால் நடந்த விபரீதம் – பறிபோன 28 வயது இளைஞரின் உயிர்

பிரதமர் வருகையின் முன்னிட்டு பாதுகாப்பிற்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி இளைஞர் ஒருவர் சிக்கி உயிர் இழந்துள்ளார். நாட்டின் பிரதமர் மோடி, நாட்டின் பல பகுதிகளிலும் தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.…

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பல்! குற்றவியல் விசாரணைகள் ஆரம்பம்

அமெரிக்காவில் அண்மையில் விபத்துக்குள்ளான கப்பல் தொடர்பான குற்றவியல் விசாரணையை அமெரிக்காவின் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் (US Federal Bureau of Investigation) ஆரம்பித்துள்ளது. இலங்கை நோக்கி பயணித்த சிங்கப்பூர் கப்பல்…