;
Athirady Tamil News
Daily Archives

17 April 2024

இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் : மற்றுமொரு ஹிஸ்புல்லா தளபதி பலி

தெற்கு லெபனானில் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்பொல்லாவின் உயரடுக்கு ரத்வான் படையின் ஒரு மூத்த தளபதியை கொன்றதாக இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. முஹம்மது ஷாஹோரி, என்ற தளபதியே கொல்லப்பட்டவராவார். இவர் ரத்வானின் மேற்கு மாவட்ட ரொக்கெட்…

ரூ.200 கோடி சொத்தை தானம் செய்து துறவியான தம்பதியினர்! ஏன் தெரியுமா?

தங்களுடைய ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை தானமாக வழங்கி தம்பதியினர் துறவறத்தை ஏற்றுக்கொண்டனர். ரூ.200 கோடி தானம் இந்திய மாநிலமான குஜராத், ஹிம்மத்நகரை சேர்ந்த தொழிலதிபர் பாவேஷ் பண்டாரி (Bhavesh Bhai Bhandari). இவர், சபர்கந்தா மற்றும்…

ரஷ்யாவின் இரு நகரங்களில் குடியிருப்பாளர்கள் வெளியேற உத்தரவு

ரஷ்யாவில் உள்ள இரண்டு நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் குர்கான், டியூமென் நகரங்களில் உள்ள குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அபாயகரமான வெள்ளம் Tobol, Ishim நதிகள் குர்கான் மற்றும் டியூமென் நகரங்களுக்கு அருகே…

ஆசிரியர்கள் வெளிநாட்டு பயணங்களுக்கான விடுமுறை கோரிக்கை தொடர்பில் புதிய மாற்றம்

கல்வி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு பயணங்களுக்கான விடுமுறை கோரிக்கைகளை பரிசீலனை செய்வதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்படுவதனால் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறைசார் உத்தியோகத்தர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக…

சவக்கடலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானின் 450 கிலோ ஏவுகணை

வார இறுதியில் ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதலின்போது சவக்கடலில் விழுந்தநிலையில் 450 கிலோகிராம் எடையுள்ள ஈரானிய ஏவுகணையை இஸ்ரேல் படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த ஏவுகணை இஸ்ரேலிய இராணுவ தளத்தில் மற்ற பலஸ்தீனிய கொடியுடன் கூடிய…

எரிவாயு கொள்வனவில் குளறுபடி: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை

அதிக விலைக்கு எரிவாயுவை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறைந்த விலைக்கு எரிவாயு வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விலைமனு கோரலை…

மில்லியன் கணக்கில் வருமானத்தை குவித்த தெஹிவளை விலங்கியல் பூங்கா!

தெஹிவளை விலங்கியல் பூங்கா சாதனை வருமானத்தை ஈட்டியுள்ளதாக பூங்காவின் செயற்பாட்டு பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் இந்த வருடத்தின் முதல் 40 நாட்களில் 16,000 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாகவும் இதன் மூலம் 52 மில்லியன் ரூபாய்…

பால ராமர் நெற்றியில் சூரிய திலகம்: மோடி தரிசனம்!

அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலில் பால ராமரின் நெற்றியில் சூரிய திலகம் விழும் காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இணையவழியில் பார்வையிட்டார். ராம நவமி புதன்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் நிலையில் அயோத்தி ராமர் கோயிலில் பால…

சுதந்திரக் கட்சிக்கு தூண்டில் போடும் ரணில் தரப்பு!

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைப்பதற்குச் சிலர் சூழ்ச்சி செய்தாலும் அக்கட்சி ஆதரவாளர்கள் இடமளிக்கமாட்டார்கள் என்று சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால…

ரஷ்யாவை தடுக்க எங்களிடம் ஏவுகணைகள் இல்லை! பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி

ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்த்து தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் எங்களிடம் இல்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைனின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 11-ந் திகதி டிரிபில்லியா…

தபால் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொதிகள் குறித்து தபால் திணைக்களம் எவ்வித குறுஞ்செய்திகளையும் அனுப்பி வைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தபால் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. போலி இணையதளமொன்றின் ஊடாகவும்…

மன்னாரிலுள்ள பொது மயானத்தை ஆக்கிரமிக்கும் இலங்கை அரசாங்கம் : பொதுமக்கள் குற்றச்சாட்டு

மன்னார் - நாகதாழ்வு பகுதியில் உள்ள பொது மயானத்தை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதாக அக்கிராம மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த பொது மயானமானது, ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஆயுதப் போராட்டத்தின் போது இலங்கையின்…

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர்… உண்மையாகும் நோஸ்ட்ரடாமசின் கட்டியங்கள்!

இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு, பதிலடியாக வான்வெளியில் ஈரான் வானவேடிக்கை கொண்டாடிய நிகழ்வு இஸ்ரேலிய வரலாற்றிலேயே மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்திய பதிவாக மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய வரலாற்று தாக்குதலுக்கு…

உடலின் சூட்டை தணிக்க வேண்டுமா? வெங்காயத்தை இப்படி எல்லாம் சாப்பிடுங்க

உடலின் சூட்டை தணிக்கவும் இந்த கொடிய சூரிய வெப்பத்தில் இருந்து உடலை ஆரோக்கியமாக பாதுகாத்து கொள்ளவும் வெங்காயம் முக்கிய பொருளாக அமைகின்றது. வெங்காயம் வெங்காயத்தை பச்சையாகவோ சமைத்தோ தாரளமாக சாப்பிடலாம் இதனால் உடலில் எந்த பாதிப்பும்…

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம்: 16 வயது சிறுவன் கைது

அவுஸ்திரேலியா (Australia) - சிட்னி (Sydney) தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா பொலிஸார் அறிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் அசிரியன் கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட் (…

ஈரானுக்கு பொருளாதாரத் தடை..! 32 நாடுகளுக்கு பறந்த கடிதம்

ஈரானுக்கு பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என 32 நாடுகளுக்கு கடிதங்களை அனுப்பியதாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இன்று கடிதங்களை அனுப்பியதாகவும் ஈரானிய ஏவுகணை திட்டத்திற்கு தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர்…

பிரபல அழகியிடம் சிக்கிய கோட்டபாயவின் அதிசொகுசு வாகனம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்திய அதி சொகுசு வாகனமொன்று பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி தற்பொழுது பயன்படுத்தி வருகின்றமை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மகே ரட்ட (எனது நாடு) அமைப்பின் தலைவர் சஞ்சய மெதவத்த இந்த…

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகள் அடுது்த வாரம் முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் மே மாதம் 6ஆம்…

வவுனியாவில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி வழிப்பறி

வவுனியாவில் (Vavuniya) மோட்டார் சைக்கிளில் சென்றவர்களிடம் முகமூடியணிந்த மூவரால் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதன்போது, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அபகரித்து கொண்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவமானது,…

யாழில். விஷ பூச்சி கடிக்குள்ளானவர் உயிரிழப்பு

காதின் கீழ் பகுதியில் விஷ பூச்சி கடித்ததில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 52 வயதுடைய சண்முகவேல் அருட்செல்வம் என்பவரே உயிரிழந்துள்ளார் கடந்த 14ஆம் திகதி இவருக்கு காதின் கீழ் பகுதியில் விஷ பூச்சி…

ரூ.500க்கு கேஸ் சிலிண்டர்; இல்லத்தரசிகளுக்கு நற்செய்தி – முக்கிய அறிவிப்பு!

கேஸ் சிலிண்டர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் தெலங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அதன்படி, பல பயனாளிகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் கிடைத்துள்ள…

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைமாணவர்களுக்கான பார்வை ஆய்வு அட்டைகள்(Vision charts)…

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைமாணவர்களுக்கான பார்வை ஆய்வு அட்டைகள்(Vision charts) ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் பார்வைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயல்திட்டத்தின் ஒரு கட்டமாக…

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கு: ஏப்.26-இல் தீா்ப்பு

மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிா்மலா தேவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீா்ப்பை ஏப். 26-ஆம் தேதிக்கு கீழமை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது என்று தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது. மாணவிகளை தவறாக வழிநடத்த…

காணித்தகராறு முற்றி முதியவர் மீது தாக்குதல் – கை முறிந்ததில் வைத்திய சாலையில்…

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுவன் பகுதியில் அயலவர்களுக்கு இடையில் காணப்பட்ட நீண்டகால காணித்தகராறு முற்றியதில் ஒரு தரப்பினர் மறுதரப்பினர் மீது தாக்குதல் முற்றியதில் முதியவர் ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையிலும் கை முறிந்த…

சாவகச்சேரி நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய இரு கைதிகள் மீள கைது

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய கைதிகள் சுமார் 30 நிமிட இடைவெளியில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவரும் , விளக்கமறியலில் தடுத்து…

யாழ்.ஓ.எம்.பி அலுவலகம் இடமாற்றம்

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் இடமாற்றபட்டுள்ளது. கடந்தகாலங்களில் ஆடியபாதம் வீதி , கல்வியங்காடு எனும் விலாசத்தில் இயங்கி வந்த குறித்த அலுவலகம் தற்போது யாழ்.மாவட்ட செயலகத்தின் புதிய கட்டட தொகுதியில் மூன்றாம்…

கடைகளில் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள் கூட கண்டுபிடிப்பு !

கடந்த சில தினங்களாக திடீர் சோதனை நடவடிக்கையை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷத் காரியப்பரின் தலைமையிலான சுகாதார குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர். சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள் சுகாதாரமற்ற உணவுகள்…

போலி மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பு-கல்முனை மாநகர சபைக்குட்பட்ட 3 இடங்களில் இயங்கியமை…

மிக நுட்பமாக வியாபார உத்தியுடன் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக இயங்கிய 3 போலி மருத்துவ நிலையங்கள் உட்பட அதன் இயக்குநரான போலி வைத்தியரும் அகப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை பிரிவினுள் இடம்பெற்றுள்ளது. பொதுமக்களின்…

ஈரானின் அணுமின் நிலையங்களை இலக்கு வைக்கும் இஸ்ரேல்: அச்சத்தில் ஐ.நா

ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலாக ஈரானின் அணுமின் நிலையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் பதிலடி கொடுக்கலாம் என ஐ.நாவின் அணுசக்தி கண்காணிப்பாளர்கள் அஞ்சுகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானிய…

வெளிநாடொன்றில் கனமழை மற்றும் மின்னல் தாக்கத்தினால் 39 பேர் பலி

தென்மேற்கு பாகிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் மின்னல் விபத்துகளால் 39 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்தோடு, இறந்தவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் என்றும், அறுவடை செய்து கொண்டிருந்த போது மின்னல்…

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

புது தில்லி, ஏப்.16: "என் பெயர் அரவிந்த் கேஜரிவால், நான் பயங்கரவாதி அல்ல' என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திகார் சிறையில் இருந்து செய்தி அனுப்பியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் சிங் செவ்வாய்க்கிழமை…

விமானக் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள ஈரான்

ஈரானிய(Iran) விமான நிலையங்கள் விமானக் கட்டுப்பாடுகளை நீக்கி வழக்கமான செயல்பாட்டை மீண்டும் தொடங்கியுள்ளன. இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் பதிலடி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட ஒரு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் விமான…

வெங்காய இறக்குமதிக்கு அனுமதி..! எடுக்கப்படவுள்ள புதிய தீர்மானம்

இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை அரசாங்கத்தின் ஊடாக இறக்குமதி செய்வதா? அல்லது தனியார் மூலம் இறக்குமதி செய்வதா? என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த தீர்மானமானது இன்று(17) எடுக்கப்படவுள்ளதாக…

பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் குறித்து வெளியான அறிவித்தல்

மறைந்த பாலித தெவரப்பெருமவின் (Palitha Thewarapperuma) இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை (20) குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள்…