;
Athirady Tamil News
Monthly Archives

November 2024

அரச சேவையில் ஏற்படும் அரசியல் தலையீடுகள்: அநுர அளித்த உறுதி!

நாட்டில் முன்னெடுக்கப்படும் அரச சேவைகளில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) உறுதியளித்துள்ளார். இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்துடன் நேற்று(05.11.2024) பிற்பகல்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2 வேட்பாளர்களும் வெற்றி பெறாவிட்டால்! முடிவு என்ன தெரியுமா

அமெரிக்க (USA) ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பதிவு, பெரும் எதிர்ப்பார்ப்புடன் நடைபெற்று வருகின்றது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் நாட்டின் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கும் (Kamala Harris), குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள்…

யாழில் நித்திரையில் நடந்த சம்பவம்; இளைஞர் உயிரிழப்பால் பெரும் சோகம்!

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி மேற்கு பகுதியி்ல் நேற்று இரவு இளைஞர் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது…

இந்தியாவில் நடக்க உள்ள முக்கிய ஆன்மீக நிகழ்வு – முதல் முறையாக கொள்கையை மாற்றிய…

கும்பமேளா நிகழ்விற்காக கூகிள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கும்ப மேளா கும்பமேளா திருவிழா இந்துக்களால் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரயாக்ராஜ், ஹரித்துவார், உஜ்ஜைன், நாசிக் ஆகிய நான்கு நகரங்களில்…

60 இலங்கைத் தழிழர்களுக்கு பிரித்தானிய வழங்கியுள்ள அரிய வாய்ப்பு!

பல ஆண்டுகளாக டியாகோ கார்சியா தீவில் சிக்கியுள்ள இலங்கை ஏதிலிகள் அனைவரும் பிரித்தானியாவில் குடியேறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் டியாகோ கார்சியா தீவில்…

கேக் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

பண்டிகைக் காலத்தில் கேக் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய அரசாங்கம் கோதுமை மா, நல்லெண்ணெய் போன்றவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் விலை…

ரஷ்யாவில் உக்ரைனுக்காக உளவு பார்த்த பொறியியலாளருக்கு நேர்ந்த கதி

உக்ரைனுக்கு (Ukraine) இராணுவத் தகவல்களை வழங்கிய குற்றத்திற்காக ரஷ்ய (Russia) பொறியியலாளர் ஒருவருக்கு தேசத் துரோகத்திற்காக 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டனில் முகமெடோவ் (32) என்ற இந்த நபர் ரஷ்யாவின் Urals இல் உள்ள…

ஆற்றுக்குள் விழுந்த கெப் வாகனம் ; இருவர் பலி

அவிசாவளை கொஸ்கம - அஸ்வத்த வீதியில் தும்மோதர கால்வாயைக் கடக்க முற்பட்ட கெப் ரக வாகனமொன்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டதில் இருவர் உயிரிழந்தனர். மேலதிக விசாரணை இந்த விபத்து நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளதுடன், கெப் வாகனம் சுமார் 50…

2026 -ல் குடும்ப ஆட்சியை அகற்றி விஜய் ஆட்சி அமைப்பார்: தமிழக வெற்றி கழகம்

2026-ல் குடும்ப ஆட்சியைத் துடைத்தெறிந்துவிட்டு, ஜனநாயக ஆட்சியை விஜய் அமைப்பார் என்று தமிழக வெற்றி கழகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து அதற்கான வேலைகளை செய்து வருகிறார். அந்தவகையில் விஜய் தலைமையில் தமிழக…

தெற்கில் ஏற்பட்ட மாற்றம் தமிழ் மக்களுக்கான மாற்றமல்ல

தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலில் பயணிப்பவர்களை அடையாளம் கண்டு தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை…

சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்

சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 637 வாகனங்கள் பல வருடங்களாக கொழும்பு மற்றும் ருஹுனுபுர துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளதால் பழுதடைந்து வருவதாக தெரியவந்துள்ளது. இவற்றில் 188 வாகனங்கள் ஐந்து வருடங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டதாகவும்…

அரிசி விலை தொடர்பில் வெளியான தகவல்

அரிசி தட்டுப்பாடு மற்றும் அரிசியின் விலையை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு யால மற்றும் மஹா பருவத்தில் அரிசி உபரியாக காணப்படும் பின்னணியில் தற்போது…

காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் : 20 பேர் பரிதாபமாக பலி

வடக்கு காசாவில் (Gaza) பெய்ட் லாஹியா (Beit Lahia) நகரில் உள்ள ஒரு வீடு மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் (Israel) இராணுவம் மற்றும் ஹமாஸ் (Hamas) அமைப்பினர் இடையே நடந்து வரும்…

யாழ். கலாசார மத்திய நிலையத்தினை பராமரித்தல்

யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தினை பராமரித்தல் மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்டு உள்ள யாழ்ப்பாணம்…

சசிகலா ரவிராஜ் பயணித்த கார் மீது கல்வீச்சு தாக்குதல்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ் . தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் பயணித்த கார் மீது இனம் தெரியாத நபர்கள் கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் தனது வீட்டில் இருந்து நேற்றைய  தினம் செவ்வாய்க்கிழமை மாலை பிரச்சார பணிகளுக்காக…

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின்(Chandrika Kumaratunga) பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்…

பூசணிக்காயை படகாக்கி பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்த நபர்!

அமெரிக்காவின் ஆரேகான் மாகாணத்தின் ஹேப்பி வேலி பகுதியை சேர்ந்தவர் கேரி கிறிஸ்டன்சென். பெரிய பூசணிக்காய் ஒன்றை படகாக பயன்படுத்தி அதில் பயணம் செய்ய வேண்டியது என்பது இவருக்கு பல வருட கனவு. இந்நிலையில் அவரது கனவை நனவாக்கி கின்ன்ஸிலும்…

கனடாவில் நாணயக் குற்றிகளை கொள்வனவு செய்ய வரிசையில் காத்திருக்கும் மக்கள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நாணய குற்றிகளை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ரிச்மண்ட் அபர்தீன் நிலையத்தில் இந்த நாணயக் குற்றி விற்பனை நடைபெற்றுள்ளது. வரையறுக்கப்பட்ட…

ஒரே நாளில் கொல்லப்பட்ட 1410 ரஷ்ய வீரர்கள்: உக்ரைனுக்குள் புகுந்த வட கொரியா ராணுவம்!

வட கொரிய படைகளை குர்ஸ்க் பிராந்தியத்தில் முதல் முறையாக எதிர்கொண்டு இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா போர் உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் இரண்டரை ஆண்டுகளை தாண்டி அடுத்தடுத்த கட்டங்களாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…

பாதுகாப்பு செயலாளருக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா எழுதியுள்ள கடிதம்

அரசியல் காரணங்களுக்காக தனது கணவர் விஜய குமாரதுங்க கொலை செய்யப்பட்டது போல, தன்னையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தமக்கு வழங்கப்பட்டுள்ள மெய்ப்பாதுகாவலர்களை…

அமெரிக்கா நோக்கி பறக்கும் விமானங்களை தீப்பிடிக்கச்செய்ய ரஷ்யா சதித்திட்டம்

அமெரிக்கா நோக்கி பறக்கும் விமானங்களில் தீப்பிடிக்கும் சாதனங்களை அனுப்ப ரஷ்யா சதித்திட்டம் திட்டியதாக கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு பறக்கும் சரக்கு அல்லது பயணிகள் விமானங்களில் தீப்பற்ற வைத்தல் மூலம் சேதமடையச் செய்ய ரஷ்யா…

போதகர் ஜெரோமை விரட்டியடித்த மக்கள்!

நாவலப்பிட்டி மிப்பிட்டிய பிரதேசத்தில் மனநலம் குன்றிய சிறுவர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தின் நிர்மாணப் பகுதிக்கு சென்ற போதகர் ஜெரோமின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும், கிராம மக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதனால் அங்கு பதற்ற…

டிசம்பரில் மக்கள் எதிர்பார்க்காதளவு சமையல் எரிவாயு விலை அதிகரிக்கும்!

நாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதம் மக்கள் எதிர்பார்க்காதளவு லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையானது உயரும் என முன்னாள் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.. மாத்தறை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார…

பிளஸ்டிக் டப்பாவில் ஆண் குழந்தை சடலம்: வீசிச் சென்றது யார்?

பேராவூரணி: பிறந்த ஆண் குழந்தையை பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வீசிச் சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவசத்திரம் காவல் சரகத்துக்கு உள்பட்ட இடத்தில், பிறந்து ஒருசில நாள்களே ஆன ஆண் குழந்தையை பிளாஸ்டிக்…

பிரித்தானியாவில் கூடுதலாக 2 Mpox வைரஸ் நோயாளிகள்: அறிகுறிகள், பரவும் விதம் என்னென்ன?

பிரித்தானியாவில் கூடுதலாக 2 Mpox வைரஸ் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பிரித்தானியாவில் Mpox வைரஸ் பிரித்தானியாவில் கிளேட் 1பி(Clade 1b) வகை mpox வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள 2 கூடுதல் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த…

பொய்களால் ஆட்சி அமைத்தவர்களே திசைகாட்டியினர்: ரணில் சாடல்

திசைகாட்டியினர் பொய் சொல்லியே ஆட்சியைப் பிடித்தனர் என்றும், அவர்களிடம் அரசியல் அனுபவம் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) கடுமையாக சாடியுள்ளார். மாத்தறையில் நேற்று(04.11.2024) நிகழ்வொன்றிலேயே அவர் இதனை…

ஜேர்மனியில் தீப்பற்றி எரிந்த ரயில்: தவிர்க்கப்பட்ட உயிர்ச்சேதம்

ஜேர்மனியில் ரயில் ஒன்றில் திடீரென தீப்பற்றிய நிலையில், அதிர்ஷ்டவசமாக அதில் பயணிகள் அதிகம் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. ஜேர்மனியில் தீப்பற்றி எரிந்த ரயில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.50 மணியளவில் பெர்லினுக்கும்…

கனடா – ரொறன்ரோவில் வாகனத் தரிப்பு கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கனடாவின் (Canada) ரொறன்ரோவில் (Toronto) வாகன தரிப்பு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த யோசனையை ரொறன்ரோ வாகன தரிப்பிட அதிகார சபை (Vehicle Parking Authority) முன்வைத்துள்ளது.…

பதுளை விபத்து – சாரதியின் அனுமதிப்பத்திரம் தொடர்பில் வௌியான தகவல்

பதுளை - துங்கிந்த பகுதியில் விபத்திற்குள்ளான பேருந்தினை செலுத்திய சாரதியின் அனுமதிப்பத்திரம், மதுபோதையில் வாகனம் செலுத்தியதன் காரணமாக 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் போலி சாரதி…

யார் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி…! உலகே திரும்பிப் பார்க்கும் தேர்தல் களம்

அமெரிக்காவில் (USA) இன்று (5.11.2024) ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கின்றது. இந்தத் தோ்தலில் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் (Kamala Harris) ஜனநாயகக் கட்சி சாா்பிலும்…

திருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை!

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தனது முதற்கட்ட அறிக்கையில் கூறியுள்ளது. சென்னை திருவொற்றியூர் கிராமத்து தெருவில் விக்டோரியா என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது.…

கொழும்பில் இரு கடைகளில் திடீர் தீ விபத்து

கொழும்பு - ஜாவத்தை சந்தியில் உள்ள 02 கடைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த 03 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மனு மீளப்பெறப்பட்டது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் (Johnston Fernando) மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த ரிட் மனு இன்று (05) மீளப் பெறப்பட்டுள்ளது. கொழும்பு (Colombo) ஹில்டன் ஹோட்டல் வாகன தரிப்பிடத்தில் சட்டவிரோதமான முறையில் நிறுத்தி…

விரைவில் சந்தைக்கு வருகிறது புதிய பால்மா

மில்கோ பால் மா நிறுவனம் ஹைலண்ட் கோல்ட் என்ற புதிய பால் மாவை விரைவில் சந்தைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே மில்கோ ஒக்டோபர் மாதத்தில் அதிக வருவாயைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அந்த மாதத்தில் 2,019 மில்லியன்…