;
Athirady Tamil News
Yearly Archives

2024

உக்ரைன் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் சரமாரியாகத் தாக்கிய ரஷ்யா

ரஷ்யா, உக்ரைன் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளது. உக்ரைன் மீது சாரமாரி தாக்குதல் வியாழக்கிழமை இரவு, உக்ரைன் மீது 60 ட்ரோன்கள் மற்றும் 5 ஏவுகணைகளைக் கொண்டு சரமாரியாகத் தாக்கியதாகவும், அவற்றில் 20…

அமைச்சர் ஹர்ஷனவின் புகாரில் சிக்கலில் சிக்கியுள்ள சபாநாயகர் பிமலின் செயலாளர்?

பாராளுமன்ற இணையத்தளத்தில் தனது பெயருக்கு முன்னால் கலாநிதி என்று எழுதி அவமானப்படுத்தியதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதன்படி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது…

வெறும் வயிற்றில் முந்திரி சாப்பிட்டால் இவ்வளவு பலன்களா? பலரும் அறியாத மருத்துவ தகவல்

பொதுவாக தற்போது இருக்கும் மோசமான பழக்கங்கள் காரணமாக உடல் ஆரோக்கியம் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகின்றது. அப்படி இருப்பவர்கள் உங்களுடைய நாளை நட்ஸ்வுடன் ஆரம்பிக்கலாம். இவை முந்திரியுடன் நாளை ஆரம்பிப்பதால் ஆரோக்கியம் மேம்படும்.…

உகாண்டாவில் பரவும் டிங்கா-டிங்கா வைரஸ்., 300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் டிங்கா டிங்கா (Dinga Dinga) வைரஸால் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுமிகள். இந்த மர்ம நோயின் அதிக தாக்கம் உகாண்டாவின் புண்டிபாக்யோ (Bundibugyo)…

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 அதிபர் பதவி வெற்றிடங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பை கல்வி அமைச்சு( Sri Lankan Ministry of Education ) வெளியிட்டுள்ளது. அரச சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவைக் குழுவின்…

இலங்கையில் புகைப்பட மோகத்தால் ஏற்பட்ட அசம்பாவிதம்… தாய், இளம் பெண் உயிரிழப்பு!

அனுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் புகைப்படம் எடுக்க முயற்சித்த இரு பெண்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்கான இரத்தினபுரியில் இருந்து…

பண்டிகைக் காலங்களில்… பேருந்துகளை சோதனையிட பொலிஸார் விசேட நடவடிக்கை!

பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்களின் அதிகரிப்புக்கு பதிலளிக்கும் வகையில், 2024 டிசம்பர் 23 முதல் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து நடவடிக்கையை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.…

ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: டெலிகிராமில் வெளியான வீடியோ ஆதாரம்

ரஷ்யா மீது உக்ரைன் புதிய ட்ரோன் தாக்குதல்களை சமீபத்தில் முன்னெடுத்துள்ளது. உக்ரைன் தாக்குதல் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை மூன்று ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது. ரஷ்யா-வட கொரியா இடையிலான நட்புறவு ஒப்பந்தத்திற்கு பிறகு…

பாப்கார்னுக்கு 18 சதவீதம் வரை வரி விதிக்க பரிந்துரை.., ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின்…

55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பாப்கார்னுக்கு 18 சதவீதம் வரை வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. GST ஆலோசனை கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர்களை உள்ளடக்கிய 55 -வது ஜிஎஸ்டி…

வவுனியா ஓமந்தையில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை

வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் பலகாலமாக சூட்சுமமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை பொலிஸார் முற்றுகை இட்டுள்ளனர் இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் தொடர்பாக ஓமந்தை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற…

ஆபிரிக்கப் பெரும் நத்தைகளைக் கட்டுப்படுத்தாவிடில் விரைவிலேயே பேராபத்துகள் விளையும் –…

ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள் சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் ஏற்கனவே இங்கு அவதானிக்கப்பட்டபோதும் இப்போது இவற்றின் பெருக்கம் அதிகமாக உள்ளது.…

நெடுந்தீவில் இருந்து இறைச்சியுடன் வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது

யாழ்ப்பாணம், நெடுந்தீவு பிரதேசத்தில் இருந்து குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு இறைச்சியுடன் வந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை இளைஞர்கள் கடற்படையினரின் உதவியுடன் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,…

மீண்டும் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி பிறந்தநாளை நினைவு கூறினார் அமரர் காளிதாசா…

மீண்டும் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி பிறந்தநாளை நினைவு கூறினார் அமரர் காளிதாசா சிவலோகேஸ்வரி (படங்கள் & வீடியோ) பகுதி -3 யாழ்ப்பாணம் ஊரெழு கிழக்கு பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும், தேக்கவத்த வீதி கற்குழி வவுனியா பிரதேசத்தை…

சிட்னியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் முக்கிய அம்சத்தை கைவிட முடிவு

சிட்னியின் மிகப் பிரபலமான புத்தாண்டு வானவேடிக்கையானது இந்த ஆண்டு ரத்து செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு குறித்து கவலை ஊதிய உயர்வு கோரி ரயில், டிராம் மற்றும் பேருந்து சங்கம் (RTBU) மேற்கொண்டு வரும் தொழில்துறை…

பறிமுதல் செய்யப்பட்ட ரஷ்யாவின் ஒலிகார்ச் படகு: பராமரிப்புக்கு $30 மில்லியன் செலவிடும்…

பறிமுதல் செய்யப்பட்ட ரஷ்ய ஒலிகார்ச்சின் படகை பராமரிக்க அமெரிக்கா $30 மில்லியன் செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. $30 மில்லியன் செலவு உக்ரைன் ரஷ்யா போரை தொடர்ந்து அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மற்றும் அதன் செல்வந்தர்கள் மீது…

மின்கம்பி உரசியதில் பேருந்தில் பாய்ந்த மின்சாரம்.., இளம்பெண் மரணம்

டீ குடிப்பதற்காக பேருந்தை நிறுத்தியபோது மின்கம்பத்தில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இளம்பெண் மரணம் தமிழக மாவட்டமான ராணிப்பேட்டை, வாணியம்பாடி வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர்…

25 குடிமக்களுக்கு கடும் சிறைத்தண்டணை – பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றத்தின் உத்தரவு

2023 இல் இராணுவ வசதிகள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக 25 குடிமக்களுக்கு பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றத்தால் இரண்டு முதல் 10 ஆண்டுகள் வரை "கடுமையான சிறைத்தண்டனை" விதிக்கப்பட்டது என்று ஆயுதப்படைகளின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சிறையில்…

இராணுவத்தினர் காணியை விடுவிக்க வேண்டும் ; இல்லையெனில் காணி உறுதியுடன் உள்ளே வருவோம்

யாழ்ப்பாணம் , தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு, இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இல்லாதுபோனால் காணி உறுதிகளுடன் நாங்கள் உள்ளே நுழைவோம் என தையிட்டியை சேர்ந்த காணி உரிமையாளரான சுகமாரி சாருஜன்…

அனலைதீவை அபிவிருத்தி செய்வோம் – கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

கிராமங்களை நோக்கியே அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருவதனால் , அனலைதீவையும் அபிவிருத்தி செய்வோம் என அப்பகுதி மக்களுக்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி அளித்துள்ளார். அனலைதீவுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை…

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொன்னாலை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் உண்ணாவிரத…

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொன்னாலை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் உண்ணாவிரத போராட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யுத்தத்திற்கு பின்னர் 30 வருடங்களுக்கு மேலாக வல்வெட்டித் துறையிலிருந்து தொண்டைமானாறு வரையான 12.8 km நீளமான…

மனநல திட்டத்தை தொடங்கும் வேல்ஸ் இளவரசர் வில்லியம்-கேட் தம்பதி!

வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இணைந்து கிராமப்புற மனநல திட்டத்தை தொடங்குகின்றனர். புதிய மனநல திட்டம் வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும் நார்போக்(Norfolk) மற்றும் வேவ்னி மைண்ட் (Waveney Mind)…

யாழில் இறைச்சியுடன் வந்த பொலிஸ் அதிகாரியை பிடித்த இளைஞர்கள்

யாழ். நெடுந்தீவில் இருந்து விடுமுறையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கொண்டு சென்ற பொதியில் இறைச்சி இருப்பதாக சந்தேகித்து அதனை சோதனையிட்ட போது , அதில் இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இன்று மாலை…

தாமரை கோபுரத்தை சுற்றிப்பார்க்க ஆசைப்படும் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

தாமரை கோபுரத்தை (Lotus Tower) பார்வையிடுவதற்கான நேரம் தொடர்பாக மக்களுக்கு விசேட அறிவித்தல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் தாமரைக் கோபுரத்தை பார்வையிடுவதற்கான நேரத்தை நீடிக்க தாமரைக் கோபுர முகாமைத்துவ…

நாகப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கையர்கள் சிலர் தாக்குதல்

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகில் ஆழ்கடலுக்குச் சென்றனர். அங்கு இரண்டு படகுகளில் வந்த இலங்கையர்கள் சிலர், தமிழக மீனவர்களைத் தாக்கி, அவர்களிடம் இருந்த வலைகளைப் பறித்துச் சென்றனர். அவர்கள் கடற்கொள்ளையர்கள் என்று…

ஐரோப்பிய நிறுவனத்திடம் 25 அதிநவீன போர் விமானங்களை வாங்கும் நேட்டோ உறுப்பு நாடு

நேட்டோ உறுப்பு நாடான ஸ்பெயின் அதன் விமானப்படையை நவீனப்படுத்தும் விதமாக மேலும் 25 அதிநவீன போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. 25 விமானங்களுக்கு ஒப்பந்தம் ஐரோப்பிய நிறுவனமான Airbus இடமிருந்தே அதிநவீன Eurofighter போர் விமானங்களை…

ஜனவரியில் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka), எதிர்வரும் ஜனவரி நடுப்பகுதியில் சீனாவுக்கு (China) செல்லவுள்ளதாக தெகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில், இன்று (21) செய்தியாளர்களிடம் தெரிவித்த அநுரகுமார, தனது பயணத்துக்கான…

6 வயது குழந்தையை கழுத்து நெரித்து கொன்ற சித்தி – கேரளாவில் நடந்தது என்ன?

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் சூனியம் செய்ததாக சந்தேகிக்கப்படும் வழக்கில் ஆறு வயது சிறுமியை அவரது சித்தி கழுத்தை நெரித்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் நடந்தது என்ன? கொத்தமங்கலம் அருகே உள்ள நெல்லிக்குழியில் வசித்து வந்த…

அநுரவின் முடிவை பாராட்டியுள்ள ரணில்

ரணில் ஆரம்பித்த பொருளாதார திட்டங்களில் அநேகமானவற்றை , அநுர அரசு மாற்றாமல் தொடர்வது சிறப்பு, இதனை பாராட்டுவதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இதற்கு முதல் இலங்கை அரசியலில் , அநேக அரசுகள் ஒரு அரசு கொண்டு வந்த திட்டங்களை , அடுத்து…

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல், கொரோனா வைரஸ் தொற்று மற்றும் சமீபத்திய பாதகமான பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யாழில்…

புலம்பெயர்ந்தோர் கடத்தப்பட்ட வழக்கு… ஐரோப்பிய நாடொன்றின் துணைப் பிரதமர் விடுவிப்பு

100க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை படகுடன் கடத்திய குற்றச்சாட்டில் இருந்து இத்தாலி துணைப் பிரதமர் மேட்டியோ சல்வினியை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுவித்தது. கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் புலம்பெயர் மக்களின் வருகையை தடுக்கும் கொள்கையின் ஒரு…

யாழ். விபத்தில் சிக்கி படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கார்த்திகை (14) விளக்கீடு தினத்தன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் இன்று (21) உயிரிழந்துள்ளார். சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தையா…

வடக்கு மாகாணத்தில் இன்னும் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை நிச்சயம் குறைவடையும்

வடக்கு மாகாணத்தில் இன்னும் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை நிச்சயம் குறைவடையும் என வடக்கு மாகாணத்திலுள்ள பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். அத்துடன் எதிர்வரும் காலங்களில் வடக்கு மாகாணத்திலுள்ள அரிசி ஆலை உரிமையாளர்களே, வடக்கு…

Waymo சாரதி இல்லாமல் இயங்கும் கார்கள் மனிதர்கள் இயக்கும் கார்களைவிட பாதுகாப்பானவை: சுவிஸ்…

கூகுளின் தானாக இயங்கும் கார்கள் என அழைக்கப்படும் Waymo கார்கள், மனிதர்களால் இயக்கப்படும் கார்களைவிட பாதுகாப்பானவை என சுவிஸ் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சுவிஸ் ஆய்வு முடிவுகள் Swiss Re நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகள், மனிதர்களால்…

மன்னர் சார்லஸ் அளித்த கிறிஸ்துமஸ் விருந்தில் வில்லியம் குடும்பம் இல்லை: என்ன காரணம்?

பிரித்தானியாவில், மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடத் துவங்கிவிட்டார்களோ இல்லையோ, ராஜ குடும்பத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன. மன்னர் சார்லஸ் அளித்த கிறிஸ்துமஸ் விருந்து மன்னர் சார்லஸ், பக்கிங்காம் அரண்மனையில் தனது…