யாழில் வர்த்தகர்களை இலக்கு வைத்து பண மோசடி
யாழில் வர்த்தகர்களைக் குறி வைத்து இலங்கை தொலைத்தொடர்பு திணைக்களம் மற்றும் அரச வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி பண மோசடிகள் இடம்பெறுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
சுன்னாகம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட…