;
Athirady Tamil News
Monthly Archives

January 2025

மூன்று ஆண்டுகளுக்கு சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதித்துள்ள நாடு

வருவாய்க்காக சுற்றுலாவை மட்டுமே நம்பியிருக்கும் நாடுகள் உண்டு. ஆனால், சமீப காலமாக சில நாடுகள் சுற்றுலாப்பயணிகள் வருகையை தொல்லையாக நினைக்கத் துவங்கியுள்ளன. சுற்றுலாப்பயணிகளுக்கு தடை ஆம், மூன்று ஆண்டுகளுக்கு சுற்றுலாப்பயணிகளுக்கு தடை…

நெடுந்தீவில் 07 மணி நேர மின் வெட்டு

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தில் தினமும் 07 மணி நேர மின் வெட்டு அமுல் படுத்தப்படுவதனால் தாம் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக நெடுந்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர். நெடுந்தீவு பிரதேசத்திற்கு இலங்கை மின்சார சபையினால் நான்கு மின்…

யாழில். வருமான வரி பரிசோதகர்கள் என கூறி 30 இலட்ச ரூபாயை அபகரித்து சென்ற கும்பல்

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள நகை கடை ஒன்றினுள் சென்று தம்மை வருமான வரி பரிசோதகர்கள் என அடையாளப்படுத்திய கும்பல் ஒன்று கடை உரிமையாளரிடம் இருந்து 30 இலட்ச ரூபாய் பணத்தினை பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளது. கஸ்தூரியார் வீதியில் உள்ள…

நாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 30 கப்பல்கள்! திணறும் அரசாங்கம்

இலங்கைக்கு வருகை தந்த 30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம் நாட்டுக்கு பாரியளவில் நட்டம் ஏற்படுகின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி…

மோட்டார் சைக்கிள்கள் பாவனையாளர்களுக்கான விசேட அறிவிப்பு!

அரசாங்கத்தின் இரண்டு முக்கிய வர்த்தமானிகளைக் குறிப்பிட்டு, அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மீதான விதிமுறைகளை இலங்கை பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளது. மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மோட்டார்…

கடன் செலுத்த முடியாமல் சிரமங்களுக்கு நிதி அமைச்சின் நற்செய்தி

கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர பெரிய அளவிலான தொழில்முனைவோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஒரு நிவாரணப் பொதியை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மார்ச் 31…

உக்ரைன்-பிரித்தானியா இடையே 100 ஆண்டு கால நட்புறவு ஒப்பந்தம்: பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்…

உக்ரைனுடன் நூற்றாண்டு கால நட்புறவுக்கான புதிய ஒப்பந்தத்தில் இன்று பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கையெழுத்திட உள்ளார். உக்ரைன் சுற்றுப்பயணம் பிரித்தானியாவின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக போரினால்…

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்… சாதித்துவிட்டதாக மார் தட்டும் டொனால்டு ட்ரம்ப்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான பணயக்கைதிகள் விடுதலை மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் வரவேற்றுள்ளார். தாம் சாதித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்ப்,…

முடிவுக்கு வந்தது 15 மாதம் நீண்ட கொடூரமான போர்… விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

கடுமையான பேரிழப்புகளையடுத்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான காஸா போரில் போர் நிறுத்தம் செய்வதற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ளர். இஸ்ரேல் படைகள் வெளியேறும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு, மத்திய கிழக்கு நாடுகள் பற்றியெரியும்…

உலகளவில் அதிகரிக்கும் போட்டி: செயற்கை நுண்ணறிவு சிப்களுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு

அமெரிக்கா செயற்கை நுண்ணறிவு சிப்-களுக்கான ஏற்றுமதிக்கு கடுமையான கட்டுப்பாடு விதித்துள்ளது. அமெரிக்க அரசு சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) சிப்கள் மற்றும் அது தொடர்புடைய தொழில்நுட்பங்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் கடுமையான விதிமுறைகளை…

சீன அதிபருக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி அனுரகுமார

சீனாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். தனக்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு சீன…

மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதியதில் 16 வயது மாணவர்கள் இருவர் பலி

அனுராதபுர நொச்சியாகம, காலதிவுல்வெவ பகுதியில் இன்று (16) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒருங்கிணைக்கும் முயற்சி வெற்றி: இஸ்ரோ

மனிதா்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான முன்னோட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் வெற்றிகரமாக நிறைவுபெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு, இரு விண்கலன்களுக்குமான இடைவெளி வெறும்…

ஜேர்மானிய உணவுப் பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்த பிரித்தானியா

ஜேர்மனியில் கோமாரி நோய் கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஜேர்மானிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய பிரித்தானியா தடை விதித்துள்ளது. பிரித்தானியாவில் கோமாரி நோய் (Foot-and-Mouth) பரவுவதைத் தடுக்க ஜேர்மனியிலிருந்து பன்றிக் கறி, பால் பொருட்கள்…

கனடாவின் Open Work Permits விதிமுறைகளில் மாற்றங்கள் அறிவிப்பு

வெளிநாட்டினரின் குடும்ப உறுப்பினர்களுக்கான Open Work Permits விதிமுறைகளில் கனேடிய அரசு மாற்றங்களை அறிவித்துள்ளது. கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை துறை (IRCC) திறந்த வேலை அனுமதிகள் (OWP) தொடர்பான புதிய விதிமுறைகளை…

இரு பேருந்துகள் மோதி விபத்து; மாணவர்கள் உட்பட பலர் காயம்

தங்காலை - வீரகெட்டிய வீதியில் 02 ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து…

முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்த விசமிகள்

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி கல்விளான் பகுதியில் வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால் நேற்று (15) தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. கல்விளான் பகுதியில் வயற்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு…

புடினை சந்திக்கும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் ஜனாதிபதி

ரஷ்யாவுடன் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த, மத்திய ஆப்பிரிக்க குடியரசின் ஜனாதிபதி மாஸ்கோவை வந்தடைந்துள்ளார். உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட நாடு உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மத்திய ஆப்பிரிக்க குடியரசு,…

பட்டம் வேண்டாம் என மறுக்கும் இளவரசியும் இளவரசரும்: அவர்களுக்காக வில்லியம் வைத்துள்ள பெரிய…

ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறியும் ராஜ குடும்ப பட்டங்களை விட மறுக்கிறார் இளவரசர் ஹரியின் மனைவியான மேகன். ஆனால், ராஜ குடும்பத்திலேயே பிறந்தும் தங்களுக்கு பட்டங்கள் வேண்டாம் என மறுத்துள்ளனர் ஒரு இளவரசியும் இளவரசரும். பட்டம் வேண்டாம்…

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச்சூடு; பொலிஸார் வெளியிட்ட தகவல்

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று (16) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். வழக்கொன்றுக்காக மன்னார் நீதிமன்றத்திற்குப் பிரசன்னமாகவிருந்தவர்களை இலக்கு வைத்து இந்த…

யாழில் மில்கோ ஹைலேண்ட் பால்மா நிலையம் திறந்துவைப்பு

இலங்கை "மில்கோ - ஹைலண்ட் பால்மா" உற்பத்திப் பொருட்களை யாழ்.குடாநாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் ஆரம்ப நிகழ்வு சாவகச்சேரியில் இன்று(16) இடம்பெற்றது. யாழ்.சாவகச்சேரி நுணாவில் பகுதியில் "ஹைலண்ட் பால்மா" முகவர் நிலையத்தை கடற்றொழில்…

42 வினாடிகளில் தீர்ந்துபோன ரயில் டிக்கெட்; 2,000 ரூபா டிக்கெட் 16,000 ரூபாவுக்கு விற்பனை!

இலங்கை மலையக ரயில் மார்க்கத்தின் எல்ல செல்லும் ரயில் பயணச்சீட்டுக்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட 42 வினாடிகளுக்குள் அனைத்து பயணச்சீட்டுக்களும் தீர்ந்துவிட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் , ரயில் பயணச்சீட்டுக்கள் விற்பனை பாரியளவில்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 20 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடம்!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 20 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடத்தைப் பெற்றார். பொங்கல் பண்டிகையையொட்டி, அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து இன்று…

ஐரோப்பிய ஒன்றியத்தின் ராணுவ ஒத்துழைப்பு திட்டத்தில் இணையும் சுவிட்சர்லாந்து

ரஷ்யா எதிர்பாராத நேரத்தில் உக்ரைனை ஊடுருவிய விடயம், பல நாடுகளில் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை உருவாக்கியுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அதைத் தொடர்ந்து, நேட்டோ போன்ற அமைப்புகளுடன் இணைந்திருப்பது தங்களுக்கு பாதுகாப்பைத் தரும் என்ற…

யாழில். கரையொதுங்கிய மிதவையில் இருந்து மீட்கப்பட்ட புத்தர் சிலைகள் மருதங்கேணி பொலிஸ்…

யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கிய மிதவையில் காணப்பட்ட 18 புத்தர் சிலைகளையும் மருதங்கேணி பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்கரையில் நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வேளை மிதவை ஒன்று…

யாழ் . குருநகர் பகுதியில் தேடுதல் நடவடிக்கை – 06 பேர் கைது

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர். குறித்த நடவடிக்கையின் போது, போதைப்பொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளதுடன், குற்றச்செயல்களுடன் தொடர்புடைய…

யாழில் போராட்டத்தில் குதித்த வேலையில்லா பட்டதாரிகள்!

வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ். நகர்ப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லாப்பட்டதாரிகள்…

தங்கச் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட 60 உடல்கள்: நூற்றுக்கணக்கானோர் சிக்கி தவிப்பு

தென்னாப்பிரிக்காவில் தங்கச் சுரங்கத்தில் இருந்து டஜன் கணக்கானோரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. தங்கச் சுரங்கத்தில் பயங்கரம் தென்னாப்பிரிக்காவில் கைவிடப்பட்ட ஒரு தங்கச் சுரங்கத்தில் நிகழ்ந்த மோசமான சம்பவத்தில் குறைந்தது 60 சுரங்கத்…

ரஷ்ய எரிவாயுக்கு தடை: கைகோர்க்கும் 10 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்

ரஷ்ய எரிவாயு தடைக்கு 10 ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி உள்ளனர். ரஷ்ய எரிவாயுக்கு தடை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் உள்ள 10 கிழக்கு மற்றும் வடக்கு ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவிலிருந்து இயற்கை எரிவாயு மற்றும் திரவ நிலை இயற்கை எரிவாயு (LNG)…

முடிவுக்கு வரும் காஸா போர்… 1650 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க ஒப்புதல்

இஸ்ரேல் முன்னெடுத்த 15 மாதங்கள் நீண்ட கடுமையான போர் முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், முதற்கட்டமாக 33 பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் படைகள் ஒப்புக்கொண்டுள்ளனர். 30 பாலஸ்தீன கைதி ஜனவரி 19ம் திகதி முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு…

பூட்டிய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சுகாதார அதிகாரி; நடந்தது என்ன?

மட்டக்கள்ப்பு - ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பொது சுகாதார பரிசோதகராக பணியாற்றிய ஜெய்னிகாந்த் பூட்டிய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த சுகாதார வைத்திய அதிகாரி இறுதியாக மிச்நகர்…

யாழில் நுளம்புக்குப் புகை மூட்டிய மூதாட்டி உயிரிழப்பு

யாழில் நுளம்புக்குப் புகை மூட்டிய சமயம் சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ். கரவெட்டி மேற்கு - கவுடாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச்…

ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை!

கிழக்கு மாகாண ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்புப் போட்டி பரீட்சைக்கான நேர்முகப்பரீட்சைகளை இன்று (16) முதல் 17 மற்றும் 18ம் திகதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மூன்று நேர்முகப்பரீட்சை சபைகளின் தலைவர்கள் மற்றும்…

அடர்ந்த புகைமூட்டம், குளிர்ந்த வானிலை – ரயில், விமானச் சேவைகளில் தாமதம்

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் அடர்ந்த புகைமூட்டம், குளிர்ந்த வானிலை காரணமாக ரயில், விமானச் சேவைகள் தாமதமடைந்துள்ளன. அங்கு இரண்டாவது ஆக உயர்ந்த எச்சரிக்கை நிலையான ஆரஞ்சு எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுடில்லியின் பல பகுதிகளை…