;
Athirady Tamil News
Daily Archives

14 February 2025

மின் வெட்டு குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாடாளவிய ரீதியில் இன்று முதல் தினசரி மின்வெட்டு இருக்காது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், நேற்று மாலை 5:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை ஒரு மணி நேர மின்வெட்டு நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது.…

லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் திடீர் திருப்பம்

லசந்த விக்ரமதுங்க கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விடுதலை உத்தரவு தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் மூன்று சந்தேகநபர்களை விடுவிக்க வழங்கப்பட்ட உத்தரவு…

‘பிணைக் கைதிகளை விடுவிக்கத் தயாா்’

ஏற்கெனவே திட்டமிட்டபடி, தங்களிடம் உள்ள மூன்று பிணைக் கைதிகளை வரும் சனிக்கிழமை (பிப். 15) விடுவிக்க ஹமாஸ் அமைப்பினா் ஒப்புக் கொண்டுள்ளனா். அதையடுத்து, காஸாவில் 25 நாள்களாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் போா் நிறுத்த ஒப்பந்தம் முறியும் அபாயம்…

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இடையில் திடீர் சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்றையதினம் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. தற்போதைய அரசியல்…

ஹொரணை கைத்தொழில் பேட்டையில் தீ விபத்து

களுத்துறை ஹொரணை, பொரலுகொட பகுதியில் உள்ள கைத்தொழில் பேட்டையில் நேற்று (13) தீ பரவல் ஏற்பட்டுள்ளது. கறுவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது. ஹொரணை தீயணைப்பு பிரிவினர் தற்போது…

எலோன் மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட இலங்கைக்கான இரண்டு யுஎஸ்எய்ட் திட்டங்கள்

அமெரிக்க கோடீஸ்வர தொழிலதிபர் எலோன் மஸ்க்கின் அரசாங்க செயல்திறன் துறை, இலங்கையில் ஒரு காலநிலை தகவலமைப்பு திட்டம் உட்பட, வீணானது என்று கருதப்பட்ட பல யுஎஸ்எய்ட் நிதியளிப்புத் திட்டங்களை நிறுத்தியுள்ளது. எக்ஸ் பதிவில் வெளியிடப்பட்ட தகவல்படி,…

காதலர் தினத்தில் சமூக விரோத செயல்கள் குறித்து பொலிஸ் எச்சரிக்கை

இன்று (14) காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு இலங்கை பொலிஸார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, இலங்கை பொலிஸின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் 'காதலர் தினத்திற்கு முன்' என்ற தலைப்பில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.…

நேட்டோவில் உக்ரைன் இணைவது சாத்தியமில்லை: டிரம்ப்

நேட்டோவில் உக்ரைனை இணைப்பது நடைமுறைக்கு உகந்தது அல்ல என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் மற்றும் ரஷிய அதிபர்கள் விரைவில் நேரில் சந்தித்து போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும்,…