;
Athirady Tamil News
Daily Archives

7 March 2026

விரைவில் பதவியை துறக்கும் சார்லஸ்… மன்னராகும் வில்லியம்: அரண்மனை வட்டாரம் தகவல்

இளவரசர் வில்லியம் 6 முதல் 12 மாதங்களுக்குள் மன்னராக வாய்ப்புள்ளது என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். பதவியை துறக்கும் சார்லஸ்... மன்னர் சார்லஸ் தனது பதவியை விரைவில் துறக்கலாம் என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர்…

ஈரான் போரில் தன்னைக் காப்பாற்ற பெரும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களிடம் கெஞ்சும் ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் போதுமான ஆயுதங்களை விநியோகிக்க முடியாமல் பென்டகன் அதிகாரிகள் தடுமாறிவரும் நிலையில், பெரும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களிடம் ஜனாதிபதி ட்ரம்ப் கோரிக்கை வைத்துள்ளார். ஈரானில் ஒரு வாரத்திற்கு முன்பு போர் தொடங்கியதிலிருந்து,…

பல மாவட்டங்களுக்குக் கடும் வெப்ப எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் இன்று வெளியிடப்பட்ட…

பாக். – ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே தொடரும் மோதால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் இடம்பெயா்ந்துள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. சுமாா் 2,600 கி.மீ. நீளமுள்ள எல்லைக்கோட்டின் 24-க்கும் மேற்பட்ட…

யாழில் பெட்ரோல் நிலையத்தில் பாரிய தீ விபத்து ; பல நூறு லீற்றர் எரிபொருளுக்கு நேர்ந்த நிலை

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில், எரிபொருள் நிரப்பும் இயந்திரம் ஒன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. இன்று மதியம் எரிபொருள் தாங்கி ஊர்தியிலிருந்து, எரிபொருள்…

வெடித்து சிதறும் ஈரானிய விமான நிலையம்! அதிகாலையிலேயே இஸ்ரேல் சரமாரி தாக்குதல்

ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது சனிக்கிழமை அதிகாலை வான்வழி தாக்குதல்கள் நடந்ததாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சமூக ஊடகங்களில் பரவி வரும் மற்றும் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஒரு காணொளியில் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில்…

119-ஆவது ‘வடக்கின் போர்’: சென் ஜோன்ஸை வீழ்த்தி யாழ். மத்திய கல்லூரி அபார…

யாழ் மத்திய கல்லூரியும் சென்ஜோன்ஸ் கல்லூரியும் இடையில் 119வது ஆண்டாக நடைபெற்ற வடக்கின் போர் என அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி வெற்றி பெற்றது. யாழ்.மத்திய கல்லூரியில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான…

ஈரானுக்கு ஆதரவாக போரில் ஈடுபடும் ரஷ்யா: மத்திய கிழக்கில் காத்திருக்கும் ஆபத்தான நாட்கள்

அமெரிக்க துருப்புக்கள், கப்பல்கள் மற்றும் விமானங்களின் இருப்பிடங்கள் மற்றும் நகர்வுகள் குறித்து ரஷ்யா ஈரானுக்கு உளவுத் தகவல்களை வழங்கி வருவதாக அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் அதிநவீன இது, இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானுக்கு எதிராக…

உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்… மரணத் தண்டனையை நிறைவேற்றிய…

ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் மிக மோசமானத் தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையில், IRGC தளபதி எஸ்மாயில் கானி குறித்த ஊகங்கள் அதிகரித்துள்ளது. இஸ்ரேலுக்காக உளவு இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததற்காக தளபதி கானி ஈரானால்…

புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்ற நிகழ்வு

தாறுஸ்ஸபா அமையத்தின் வருடாந்த புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்ற நிகழ்வு கல்முனை தாறுஸ்ஸபா அமையத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்ற நிகழ்வும் வருடாந்த…

யாழில் சீனிப்பாணி கரைசலை தேன் என விற்றவர் கைது

யாழ்ப்பாணத்தில் சீனிப்பாணியை தூய தேன் எனவும் , கலப்பட நெய்யையும் விற்பனைக்கு வைத்திருந்த விற்பனையாளருக்கு எதிராக பொது சுகாதர பரிசோதகரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.  வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில்…

உங்கள் தலைக்கு மேல் ஏவுகணைகள் பறப்பது; துபாயிலிருந்து திரும்பிய பிரித்தானியர்கள்

துபாயில் சிக்கியிருந்த பிரித்தானியர்கள் சிலர் எகிப்து வழியாக தாயகம் வந்தடைந்தனர். கெய்ரோ வழியாக ஓமானின் மஸ்கட்டில் இருந்து புறப்பட்ட டைட்டன ஏர்வேஸ் விமானத்தில் துபாயில் சிக்கிய பிரித்தானியர்கள் பயணித்தனர். அரசாங்கத்தால் வாடகைக்கு…

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் மாணவி அக் ஷராவின் நடன அரங்கேற்றம்

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் மாணவி அக் ஷராவின் பரதநாட்டிய அரங்கேற்றம் இன்று சிறப்பாக நடைபெற்றது. கல்முனை மரிய தெரேசியாஸ் கல்லூரி மண்டபத்தில் இன்று சனிக்கிழமை(07) பி.ப. 1.45 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிகளவானோர் பங்கேற்றனர். அக்…

உக்ரைன் வங்கி ஊழியர்களை வெளியேற்றும் ஹங்கேரி: இரு நாடுகளிடையே முற்றிய மோதல்

சுமார் 80 மில்லியன் டொலர் பணம் மற்றும் 9 கிலோ தங்கத்தை வாகனங்களில் கொண்டு சென்ற உக்ரைன் வங்கி ஊழியர்கள் ஏழு பேரை ஹங்கேரி அரசு அதிரடியாகக் கைது செய்து, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது. பணமோசடி சந்தேகத்தின் பேரில் இந்த…

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

அறுவடை இயந்திரத்தை ஏற்றி உழவு இயந்திரத்தை செலுத்தி வந்த சாரதியின் சடலம் காரைதீவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி வளைந்த வட்டையில் இன்று மதியம் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.…

படைகளை களமிறக்கும் பிரித்தானியா! சைப்ரஸுக்கு நகரும் HMS Dragon போர் கப்பல்

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றநிலையையடுத்து, பிரித்தானியா தனது இராணுவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. சைப்ரஸ் தீவில் உள்ள இராணுவத்திளத்திற்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட…

இஸ்ரேலின் முக்கிய விமான நிலையத்தை தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்

இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தை ஈரானிய ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தை (Ben Gurion Airport) மற்றும் அங்கு இல்லாத ஒரு…

அம்பாறையில் ஹெரோயினுடன் இருவர் கைது

அம்பாறை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட   புறநகர் பகுதியில்   சந்தேகத்திற்கிடமான நடமாடியவரை   சோதனை செய்த போது  அவரிடம் இருந்து 95 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய  நிலைய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள்  …

சாய்ந்தமருது கல்யாண வீதி காபட் இடல் அங்குரார்ப்பண நிகழ்வு

சாய்ந்தமருது கல்யாண வீதி காபட் இடல் அங்குரார்ப்பண நிகழ்வு பாறுக் ஷிஹான் 1.5 கிலோ மீற்றர் நீளம் கொண்ட சாய்ந்தமருது கல்யாண வீதி  36.7 மில்லியன் நிதி செலவில்  பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்திக் குழுத்…

NHK செய்தி நிறுவனத்தின் தெஹ்ரான் பணியகத் தலைவர் ஈரானில் சிறைபிடிப்பு!

இரண்டு ஜப்பானிய பிரஜைகள் தற்போது ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை ஜப்பான் உறுதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி தெரிவித்துள்ளார்.…

சாய்ந்தமருது கல்யாண வீதி காபட் இடல் அங்குரார்ப்பண நிகழ்வு

1.5 கிலோ மீற்றர் நீளம் கொண்ட சாய்ந்தமருது கல்யாண வீதி  36.7 மில்லியன் நிதி செலவில்  பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும்  அரசியலமைப்பு பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா  இன்றைய தினம் (07)…

41,500 மில்லிலிட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது

41,500 மில்லிலிட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது பாறுக் ஷிஹான்- சட்டவிரோத மதுபானங்களுடன் மூன்று சந்தேக நபர்களை அம்பாறை  தலைமையக பொலிஸ் நிலைய   ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அம்பாறை  தலைமையக பொலிஸ்…

கசிப்புடன்  கைதான  சந்தேக நபரிடம் விசாரணை முன்னெடுப்பு

கசிப்புடன்  கைதான  சந்தேக நபரிடம் விசாரணை முன்னெடுப்பு பாறுக் ஷிஹான் 28500 மில்லி லீற்றர் கசிப்புடன் கைதான  சந்தேக நபரான இளைஞனிடம் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட  வீரமுனை  …

ஈரானில் பலி 2 ஆயிரத்தை தாண்டியது

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா…

புழுக்களுடன் பொரித்த கோழி வழங்கிய கடை உரிமையாளருக்கு அபராதம் விதிப்பு

சுகாதாரச் சீர்கேட்டுடன் உணவு வழங்கிய கடை உரிமையாளருக்கு ரூபா 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு சம்மாந்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. குறித்த வழக்கு வெள்ளிக்கிழமை(6) அன்று சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக…

அக்கரைப்பற்று பகுதியில் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் போதைப்பொருள் செயற்திட்டம் முன்னெடுப்பு

அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கமைய வெள்ளிக்கிழமை(6) அக்கரைப்பற்று ஜும்மா…

சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்

சமூக வலைத்தளங்கள் ஊடாக "காஸ் குக்கர்" விற்பனை என தம்பதி ஒன்று மோசடியில் ஈடுபட்டுவருவது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நவீன ரக காஸ் குக்கர் விற்பனைக்கு உள்ளதாக முகநூல் விளம்பரத்தை நம்பி…

கஞ்சாவுடன் இரு சந்தேக நபர்கள் அம்பாறையில் கைது

அம்பாறை நகருக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட கஞ்சா உட்பட இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை பொல்வத்த பகுதியிலிருந்து அம்பாறை நகரத்திற்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா கொண்டு வந்த இருவர் வெள்ளிக்கிழமை (06) மாலை அம்பாறை…

இரவில் உக்ரைனிய தாக்கிய 111 ரஷ்ய ட்ரோன்கள்: பொதுமக்களுக்கு உக்ரைன் விடுத்த எச்சரிக்கை

இரவில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 111 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 4 ஆண்டுகளை நிறைவு செய்த போதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்…

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் போதைப்பொருள் செயற்திட்டம் முன்னெடுப்பு முயற்சி

அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கமைய வெள்ளிக்கிழமை(6) அம்பாறை பிரதான…

கடந்த 72 மணி நேரத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்: 30-க்கும் மேற்பட்ட ஈரானிய கப்பல்…

கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் ஈரான் ராணுவ பலத்தை பெரும் அளவு சிதைத்து இருப்பதாக அமெரிக்காவின சென்ட்காம்(Centcom) தளபதி அறிக்கை வெளியிட்டுள்ளார். தீவிரமடையும் மோதல் ஈரான் எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் தாக்குதல் தீவிர கட்டத்தை…

காங்கேசன்துறை -நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை மீண்டும் ஆரம்பம்

பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை-நாகப்பட்டினத்திற்கிடையேயான பயணிகள் படகுச்சேவை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமானது. தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து 77 பயணிகளுடன் புறப்பட்ட…

யாழ்.பல்கலை ஊடககற்கைகள் மாணவர்களின் சஞ்சிகை வெளியீடும் – குறுந்திரைப்பட திரையிடலும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சஞ்சிகை 'கனலி' - இதழ் 06 வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ஊடகக் கற்கைகள்…

யார் இந்த டாக்டர் பிரேமகிருஷ்ணா?

ஒருவரின் விலைமதிப்பற்ற சிந்தனையும், உயர்ந்த கருத்துகளும், நற்பண்பான நடத்தைகளும் சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதற்கான அருமையான எடுத்துக்காட்டாக டாக்டர் பிரேமகிருஷ்ணா அவர்கள் திகழ்கிறார். யார் இந்த டாக்டர் பிரேமகிருஷ்ணா?…