;
Athirady Tamil News
Daily Archives

6 March 2025

கோழிகள் வாடகைக்கு… முட்டை விலை உயர்வால் அமெரிக்காவில் பிரபலமாகும் நிறுவனம்

அமெரிக்காவில் முட்டை விலை கணிசமாக உயர்ந்துவருகிறது. முட்டை விலை உயர்வை எதிர்கொள்வதற்காக புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஒரு நிறுவனம். கோழிகள் வாடகைக்கு அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷையரில் வாழும் Christine மற்றும் Brian…

20 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்! எங்குள்ளார் தெரியுமா?

20 மனைவிகளுடன் ஒருவர் தகராறு இல்லாமல் வாழ்ந்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. தான்சானியாவில் தான் அந்த அதிசய மனிதர் வாழ்ந்துவருகின்றார். அதிலும் தனது 16 மனைவிகளை ஒரே வீட்டில் வைத்திருக்கிறாராம் இந்த…

‘கிரீன்லாந்தை அடைந்தே தீருவோம்’ – டிரம்ப் சூளுரை

டென்மாா்க்கின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்து தீவை ஏதாவது ஒரு வகையில் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சூளுரைத்துள்ளாா். அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதற்குப் பிறகு அவா் ஆற்றிய…

முஸ்லிம் கட்சிகளின் வியூகம் என்ன?

ஆட்சிக் காலம் நிறைவடைந்த அனைத்து உள்ளூராட்சி சபைகளும் ஜூன் மாதம் 2ஆம் திகதி மீள புதிய ஆட்சியதிகாரத்தின் கீழ் இயங்க வேண்டும் என பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. எனவே, உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மே மாதம்…

தெலங்கானா விபத்து: மீட்புப் பணியில் கேரள ‘கடாவர்’ நாய்கள்!

காணாமல் போன மனிதர்கள், சடலங்களை கண்டறிவதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற கேரளத்தைச் சேர்ந்த மோப்ப நாய்கள் தெலங்கானா சுரங்க விபத்து பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளன. தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த்…

திடீரென வீதியில் தீ பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

ஹொரணை வைத்தியசாலைக்கு முன்பாக பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று (06) இடம்பெற்றுள்ளது. எனினும் இதன் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என…

தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா!

தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகின்றது. செவ்வாழை பழங்களில் பல நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடலுக்கு பல வகைகளில் ஆற்றலை அளிக்க உதவியாக உள்ளது. செவ்வாழைப் பழத்தின்…

உக்ரைனுக்கான உளவுத் தகவல்களை நிறுத்திய அமெரிக்கா! டிரம்ப்-ஜெலென்ஸ்கி மோதலின் விளைவு

உக்ரைனுக்கு அமெரிக்க உளவுத் தகவல் பகிர்வு முழுமையாக நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உளவுத் தகவல் பகிர்வு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உக்ரைனுக்கு…

பாலமுனை முள்ளிமலை பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம்

பாலமுனை முள்ளிமலை பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டனர். புதன்கிழமை (6) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலையடி பிரதேசத்தில் உள்ள…

ஈவிரக்கமின்றி குழந்தையை கொன்ற தம்பதிக்கு மரண தண்டனை; கொழும்பு நீதிமன்றம் அதிரடி

தத்தெடுத்து வளர்ப்பதற்காக பெறப்பட்ட இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் தம்பதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட தம்பதியினருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம்…

லண்டன் PhD மாணவரின் கொடூர முகம்! 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் கொடுமை

லண்டனில் பி.எச்.டி மாணவர் ஒருவர் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. PhD மாணவரின் கொடூர முகம் லண்டனில் 28 வயது பி.எச்.டி மாணவர் ஜென்ஹாவ் ஸோவ்(Zhenhao Zou),…

Viral Video: ஒட்டகச்சிவிங்கிக்கு யானை கொடுத்த ஷாக்… கவலையை மறக்க வைக்கும் காட்சி

யானை ஒன்று ஒட்டகச்சிவிங்கியை விடாமல் துரத்தும் காட்சி பார்வையாளர்களை சிரிக்க வைத்துள்ளது. விலங்குகளில் மிகவும் பெரியதும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததும் யானை ஆகும். யானையைப் பார்த்தாலே சிறுகுழந்தைகள் பெரியவர்கள்…

ஜொ்மனி காா் தாக்குதல்: நீடிக்கும் மா்மம்

ஜொ்மனியின் மேற்குப் பகுதி நகரான மேன்ஹைமில் நடத்தப்பட்ட காா் தாக்குதல் குறித்த மா்மம் நீடித்துவருகிறது. அந்த நகரிலுள்ள பாரடெப்ளாட்ஸ் தெருவில் நடத்தப்பட்ட இந்தக் காா் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்; சுமாா் 5 போ் காயமடைந்துள்ளனா். இது…

பெண்ணின் திருமண வயதைக் குறைக்கும் சீனா!

சீனாவில் பெண்ணின் திருமண வயதை 20ல் இருந்து 18 ஆக குறைக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்துவருவதால், அதனை அதிகரிக்கும் நோக்கில், பெண்ணின் திருமண வயதைக் குறைக்கும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு…

யாழில். 3 இலட்சத்து 20ஆயிரம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுடன் இளைஞன் கைது

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 160 சிகரெட் பெட்டிகளுடன் யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி பேருந்து நிலையத்தில் இளைஞன் ஒருவர் ஒரு தொகை வெளிநாட்டு…

யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக்கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (06.03.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர்,…

யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (06.03.2025) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், மாவட்ட விவசாயிகள்…

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஜி பிரவீன் (வயது 26), ஹைதரபாத்தில் தனது இளநிலை படிப்பை முடித்த இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல்…

காதல் விவகாரத்தில் மகளை ஆணவக் கொலை செய்து உடலை எரித்த தந்தை!

ஆந்திரப் பிரதேசத்தில் தனது விருப்பத்தை மீறி காதலித்த மகளை தந்தை ஒருவர் ஆணவக் கொலை செய்துள்ளார். ஆனந்தப்பூர் மாவட்டத்தின் குண்டாக்கலின் திலக் நகரைச் சேர்ந்தவர் துபாக்குலா ராமா ஆஞ்சநேயலு, இவரது 4 மகளில் இளையவரான துபாக்குலா பாரதி (வயது 20)…

வடக்கில் வேகமாக பரவும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல்

ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி - பளை மற்றும் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேசங்களில் அமைந்திருந்த 5 பன்றிப்பண்ணைகளிலும் பரவி பன்றிகளுக்கு பல இறப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார…

அமெரிக்காவுடன் வர்த்தகப் போருக்கு தயாராகும் சீனா?

வர்த்தகப் போரை எதிர்பார்க்கும் அமெரிக்காவுடன் வர்த்தக ரீதியிலான `சண்டை செய்ய’ தயார் என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனா, தங்கள் மீதான வரி விதிப்புக்கு பதிலடியாக அமெரிக்க பொருள்களுக்கும் வரி…

பொன் அணிகளின் போர் ஆரம்பம்

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 108வது பொன் அணிகளின் போர் என அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடர் ஆரம்பமாகியுள்ளது. சென்பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் தினம்…

ஐஸ் போதைப் பொருளுடன் 31 வயது நபர் கைது

வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் 31 வயது சந்தேக நபரை ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை புறநகர் பகுதியில்…

பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காண நடவடிக்கை

பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் பலநாட்களாக மரமொன்றில் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை இனங்காண பொதுமக்களின் உதவியை அக்கரைப்பற்று பொலிஸார் நாடியுள்ளனர். புதன்கிழமை (5) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் சடலம் மீட்பு

பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டனர். இன்று(5) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலமுனை…

டிரம்ப் அறிமுகப்படுத்திய 13 வயது உளவுத்துறை அதிகாரி! சோகப் பின்னணி என்ன?

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆற்றிய உரையின் போது அறிமுகப்படுத்திய 13 வயது உளவுத்துறை அதிகாரி யார்? அவரின் பின்னணி என்ன? என்பது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் 47-வது அதிபரான டொனால்ட் டிரம்ப், ஜனவரி மாதம் பதவியேற்றதற்குப்…

கும்பமேளாவால் தினமும் ரூ.50000-க்கும் மேல் வருமானம்.., லட்சாதிபதியான படகோட்டிகள்

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற மகா கும்பமேளா மூலம் தினமும் ரூ.50000-க்கும் மேல் வருமானத்தை படகோட்டிகள் பெற்றுள்ளனர். வருமானம் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் 13-ம் திகதி தொடங்கிய ஆன்மீக திருவிழாவான மகா கும்பமேளா…

யாழில்.ரிக் ரொக் நேரலைகளுடன் அடாவடியில் ஈடுபட்டு வந்தவர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் சமூக வலைத்தளத்தில் நேரலையில் காணொளிகளை வெளியிட்டவாறு , பலவேறு தரப்பினருடனும் முரண்பட்டு வந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புலம்பெயர் நாடொன்றில்…

யாழ் – திருச்சி விமான சேவை 30ஆம் திகதி ஆரம்பம்

யாழ்ப்பாணத்திற்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவை ஒன்று எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இண்டிக்கோ விமான சேவையினரால் நடாத்தப்படவுள்ள இந்த விமான சேவை திருச்சியில் இருந்து மதியம் 01.25க்கு புறப்படும் விமானம்…

குற்றம்சாட்டப்பட்ட 40 எதிராளிகள் மீது நீதிமன்ற விசாரணை! ஆதரவாளர்கள் போராட்டம்!

வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் முக்கிய எதிர்க்கட்சி நிர்வாகிகள் உள்பட 40 பேர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. துனிசியா நாட்டு அரசுக்கு எதிராக சதி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய எதிர்க்கட்சி நிர்வாகிகள்…

அமெரிக்க உளவுத் தகவல்களை உக்ரைனுடன் பகிர பிரிட்டனுக்கு தடை!

அமெரிக்க உளவுத்துறையால் பகிரப்படும் எந்த தகவலையும் உக்ரைனுடன் பகிரக் கூடாது என்று வெள்ளை மாளிகை தடை விதித்துள்ளது. உக்ரைன் போருக்கு அமெரிக்கா செய்த உதவிகளுக்கு கைமாறாக, உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு அளிக்கும் ஒப்பந்தத்தில்…

யாழ். பல்கலைக்கு வெளிவாரி பேரவை உறுப்பினர்களாக 16 பேர் நியமனம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பேரவை உறுப்பினர்களாக 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்னவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 05ஆம் திகதி முதல்…

நெடுந்தீவில் பாடசாலை நேரத்தை மாற்ற ஆராய்வு

நெடுந்தீவுக்கான படகு சேவைகளின் நேரத்தை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு பாடசாலை நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை மக்கள் குறைகேள்…