;
Athirady Tamil News
Monthly Archives

March 2025

இலங்கையில் Govpay இல் போக்குவரத்து அபராதம்!

இலங்கையில் போக்குவரத்து அபராதங்களை Govpay இல் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பிரிவு (ICTA) தெரிவித்துள்ளது. வாகன சாரதிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பொதுமக்கள் விரைவில் Govpay மூலம்…

ஐரோப்பிய நாடுகளில் வலுக்கும் போராட்டம் ; இஸ்ரேல் – காசா இடையிலான போர்

இஸ்ரேல் - காஸா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி ஐரோப்பிய நாடுகளில் போராட்டம் வலுத்து வருகிறது. லண்டன், ஸ்பெயின்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் ஏராளமான மக்கள் அந்நாட்டுக் கொடிகளை ஏந்தி தூதரகங்களை முற்றுகையிட்டு…

பாஜக நிர்வாகி கொலை வழக்கு: சிபிஎம் தொண்டர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை!

கேரளத்தில் 2005 ஆம் ஆண்டு பாஜக நிர்வாகி ஒருவர் கொலை வழக்கில் சிபிஎம் தொண்டர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தின் முழப்பிலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளம்பிள்ளை சூரஜ். இவர் சிபிஎம் கட்சியில்…

தென் கொரியா காட்டுத் தீ: 4 பேர் பலி…1500 பேர் வெளியேற்றம்!

தென் கொரியாவின் தென்கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீயினால் 4 பேர் பலியாகியுள்ளனர். சான்சியோங் மாகாணத்தின் வனப்பகுதியில் கடந்த மார்ச் 21 அன்று ஏற்பட்ட காட்டுத் தீயானது அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பல்வேறு…

இலங்கையில் நிறுத்தப்படும் எலன் மஸ்க்கின் இணைய சேவை

இலங்கையில் எலோன் மஸ்க்கின் 'Starlink' செய்மதி இணைய சேவையின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய பாதுகாப்பு விடயங்கள் உட்பட, அரச நிறுவனங்களின் தொடர்புத் தகவல்களைப்…

கொடுக்கல் வாங்கல் தகராறு; இளைஞன் மீது அசிட் வீசிய பெண்கள்

களுத்துறை, பேருவளை, அம்பேபிட்டிய பிரதேசத்தில் இரு தரப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறின் போது அசிட் வீச்சுக்குள்ளாகி இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, பணக் கொடுக்கல் வாங்கல்…

பலூசிஸ்தான்: மர்ம கும்பலின் தாக்குதல்களில் 4 காவலர்கள் உள்பட 8 பேர் பலி!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மர்ம கும்பல் நடத்திய இருவேறு தாக்குதல்களில் 4 காவலர்கள் மற்றும் 4 தொழிலாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். பலூசிஸ்தானின் காரிபாபாத் பகுதியில் இன்று (மார்ச் 23) ரோந்து பணியில் ஈடுபட்ட பாகிஸ்தான் காவல் துறையின்…

காவல்துறை அடக்குமுறைக்கு எதிராக மாா்ச் 28-இல் நாடு தழுவிய போராட்டம்! -பஞ்சாப் விவசாயிகள்…

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் இருந்து விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் வரும் 28-ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட சம்யுக்த கிசான் மோா்ச்சா (எஸ்கேஎம்) அழைப்பு…

யாழில் இன்று இடம்பெற்ற கோரவிபத்து

யாழில் இன்று இடம்பெற்ற கோரவிபத்து யாழ் பொன்னாலைப் பாலத்தில் இன்று காலை ஏற்பட்ட ஆட்டோ விபத்தில் அதில் சென்ற தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது . சம்பவத்தில் காரைநகர் மருதபுரத்தை சேர்ந்தவர்களே படுகாயமடைந்து்ளளதாகத்…

மருத்துவமனையிலிருந்து வாடிகன் திரும்பினார் போப்!

ரோம் : கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் நேற்று (மார்ச் 23) வாடிகன் திரும்பினார். வாடிகனிலுள்ள தமது வீட்டுக்குச் செல்லும் போப் அங்கு தொடர்ந்து ஓய்வெடுப்பார் என்று வாடிகன் தரப்பிலிருந்து…

அனுர அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் பியூமி ஹன்சமாலி

தரமற்ற கிரீம்களை ஒருபோதும் நான் விற்க மாட்டேன் என்றும் முடிந்தால் அவற்றை நிருபித்து காட்டுமாறும் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி சவால் விடுத்துள்ளார். எனது தாயும், மகனும் அதே கிரீம்களைப் பயன்படுத்துவதாகவும், இன்றுவரை தனது தாயோ அல்லது மகனோ…

தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

இந்த மாத இறுதி முதல் தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன(Samantha Vidyaratne)…

போதைப்பொருட்களுடன் கோலாகலமாக நடந்த இன்ஸ்டா விருந்து

பமுனுகம, உஸ்வெடகெய்யாவ பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் விருந்துபசாரம் நடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைவாக அங்கு பொலிஸாரால் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது. நேற்று (23) இரவு நடைபெற்ற…

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் சிக்கன்குன்யா ; மக்களே அவதானம்

பல வருடங்களுக்குப் பிறகு கொழும்பு மற்றும் கோட்டை பகுதிகளில் சிக்கன்குன்யா நோய்ப் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். நுளம்பு பெருக்கம் காணப்படும் இடங்களை அகற்றுவதன் மூலம் மட்டுமே சிக்குன்குன்யா பரவலைக்…

120 அடி உயர 2 தேர்கள் கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!

ஒசூர் அருகே உஸ்கூர் மத்துரம்மா கோயில் தேர்த் திருவிழாவில் 2 தேர்கள் கவிழ்ந்ததில், இருவர் பலியான நிலையில் 10 பேர் படுகாயமடைந்தனர். கர்நாடக மாநிலம், உஸ்கூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மத்தூரம்மா கோயில் உள்ளது. இக்கோயிலை…

உக்ரைன்: ரஷியாவின் டிரோன் தாக்குதலில் குழந்தை உள்பட 3 பேர் பலி!

உக்ரைன் மீது ரஷிய டிரோன்கள் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் மீது நேற்று (மார்ச் 23) அதிகாலை ரஷியா டிரோன்கள் மூலம் நடத்திய தாக்குதலில் 5 வயது குழந்தை…

இந்தியாவிலுள்ள அகதிகளை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவர நடவடிக்கை

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவரும் புரிந்துணர்வு உடன்படிக்கையை இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடுவதற்கான கோரிக்கை முன்வைக்கப்படுமென வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். இலங்கையிலிருந்து 4…

பதுளை – பண்டாரவளை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் காயம்

பண்டாரவளையில் இருந்து வெல்லவாய நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, பதுளை-பண்டாரவளை பிரதான வீதியில் டோவா பகுதியில் நேற்று (23) பிற்பகல் முச்சக்கர வண்டி மற்றும் வான் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. மேலதிக விசாரணை இந்த விபத்தில் ஏழு…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உயர்கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் கைது

குருநாகல் பகுதியிலுள்ள தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் 10 மாணவிகளை தொடர்ந்தும் பாலியல் ரீதியாக இம்சித்த சம்பவம் தொடர்பில், குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் மாணவர்கள் அளித்த முறைப்பாட்டிற்கு…

யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 5 நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி - தர்மபுரம், உழவனூர் பகுதியை சேர்ந்த 56 வயதடைய நடராசா இன்பராசா என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு…

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் மூத்த அரசியல் தலைவர் பலி!

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மூத்த அரசியல் தலைவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவின் கான் யூனிஸ் பகுதியின் மீது நேற்று முன்தினம் (மார்ச் 22) நள்ளிரவு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ்…

Snickers சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட பிரித்தானியர்., கடைசி ஆசையை நிறைவேற்றிய உறவுகள்

பிரித்தானியாவில் ஒருவர் Snickers சொக்லேட் வடிவ சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவைச் சேர்ந்த 55 வயதான பால் புரூம் (Paul Broome), தனது நகைச்சுவை உணர்வுக்காக பெயர் பெற்றவர். அவர் இறப்பதற்கு முன்பு, ஒரு 'Snickers'…

வெளிநாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் 3 தமிழர்கள்? வெளியான தகவல்

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழர்கள் மூவர் மரண தண்டனையை எதிர்கொள்கின்றனர். போதைப்பொருள் கடத்தல் இந்தோனேசியாவின் கடல் எல்லையில் தமிழர்கள் மூன்று பேர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூரில் கப்பல் துறையில்…

சகல கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும் ; புதிய அரசியலமைப்பு குறித்து அரசாங்கம் தெரிவிப்பு ;…

(ரொபட் அன்டனி) புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளை அரசாங்கம் முன்னெடுக்கும். இதற்காக சகல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். மேலும்…

நாட்டு மக்களுக்கு பிரான்ஸ் அளிக்கவிருக்கும் ரகசிய கையேட்டில் உறையவைக்கும் 5 குறிப்புகள்

மூன்றாம் உலகப் போர் அபாயம் அதிகரித்துவரும் நிலையில், எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்த எச்சரிக்கை கையேட்டை பிரெஞ்சு பொதுமக்கள் பெற உள்ளனர். ஐந்து முக்கிய குறிப்புகள் மொத்தம் 20 பக்கங்கள் கொண்ட இந்த கையேட்டில் 63 அம்சங்கள்…

இலங்கையில் நிறுவப்பட்ட விந்தணு வங்கி

இலங்கையில் உள்ள ஒரு மருத்துவமனையில் நிறுவப்பட்ட முதல் விந்தணு வங்கி கொழும்பில் உள்ள காசல் மகப்பேற்று மருத்துவமனையில் நிறுவப்பட்டதாக மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்த விந்தணு வங்கி மூலம், குழந்தை பேறு இல்லாத பெண்கள்…

மகனை கழுத்தறுத்து கொன்ற தாய் ; தோல்வியில் முடிந்த தற்கொலை முயற்சி

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் பிரகாஷ் ராஜு, இவரது மனைவி சரிதா . இந்த தம்பதிக்கு எதின் ராமராஜு (வயது 11) என்ற மகன் இருந்துள்ளார். மூவரும் குடும்பத்துடன் அமெரிக்காவின் கலிபோர்னியா, ஆரஞ்ச் நகரில் வசித்து வந்துள்ளனர். இதனிடையே,…

தண்ணீரில் ஆட்டம் போடும் குட்டியானையின் சேட்டைகள்… கவலையை மறக்க வைக்கும் காட்சி

குட்டி யானை ஒன்று தனது தாயுடன் நின்று கொண்டு செய்யும் சுட்டித்தனம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. விலங்குகளில் மிகவும் பெரியதும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததும் யானை ஆகும். யானையைப் பார்த்தாலே…

ஸ்லோவாக்கியாவில் வேகமாக பரவும் தொற்று! எல்லைக் கட்டுப்பாடு விதித்த செக் குடியரசு!

ஸ்லோவாக்கியா நாட்டில் வேகமாக பரவி வரும் கால்நடை தொற்றினால் அதன் அண்டை நாடான செக் குடியரசு எல்லைக் கட்டுப்பாடு விதித்துள்ளது. ஸ்லோவாக்கியா நாட்டின் மூன்று பண்ணைகளிலுள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் தொற்று பரவியுள்ளது. இதனால், அதன் பக்கத்து…

மகன்களை கொன்றதாக கூறிய ChatGPT ; Open AI மீது வழக்கு

சொந்த மகன்களை கொன்றதாக ChatGPT கூறிய பொய்யான பதிலை கேட்ட தந்தை Open AI மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இது போன்ற சேட்பாட்கள், பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, தங்களிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் பதில்களை வழங்குகின்றன. சில நேரங்களில்…

மக்களே ஏமாற வேண்டாம்! கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை இந்த விடயம் தொடர்பில் தெளிவூட்டும் வகையில் கல்வியமைச்சின் ஊடகப்பிரிவு அறிக்கை…

நான்கு நாட்டவர்கள்… மொத்தம் 532,000 புலம்பெயர்ந்தோருக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த…

கியூபா, ஹெய்தி, நிகரகுவா மற்றும் வெனிசுலாவைச் சேர்ந்த அரை மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர் மக்களின் தற்காலிக அகதிகள் அந்தஸ்தை டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன்…

AI மூலம் தயாரிக்கப்பட்ட முதல் நாளிதழ்!

இத்தாலியில் “இல் போக்லியோ”(Il Foglio ) நாளிதழ் முழுவதும் AI தொழில்நுட்பத்தில் தயாராகி வெளியிடப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம் உலகில் தற்போது வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் இத்தாலியில் இருந்து…

கனடாவில் இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினருக்கு தேர்தலில் போட்டியிட தடை

கனடாவில், இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மீண்டும் ஒரு அவமதிப்பை எதிர்கொண்டுள்ளார். கனடாவில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரா ஆர்யா தேர்தலில் போட்டியிட ஜஸ்டின் ட்ரூடோவின்…