;
Athirady Tamil News
Monthly Archives

March 2025

ரணிலுக்கு பார்ட்டி கொடுத்த சீனத் தூதுவர்

நாளை (24) பிறந்தநாளை கொண்டாடும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வகையில், இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜெங்ஹாங் கொழும்பில் அவருக்கு இரவு விருந்து அளித்துள்ளார். இந்த நிகழ்வில் முன்னாள்…

சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்திய தரமற்ற ஊசி மருந்துகள் பறிமுதல்

சருமத்தை வெண்மையாக்குவதாகக் கூறப்படும் தரமற்ற ஊசி மருந்துகளுக்காகப் பயன்படுத்தப்படும் பல்வகையான மூலப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கொழும்பு புறக்கோட்டை…

வீட்டுச் சாப்பாட்டை விரும்பும் தேசபந்து தென்னகோன்; பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை

வீட்டிலிருந்து உணவு பெறுவதற்காக தேசபந்து தென்னகோன் முன்வைத்த கோரிக்கையை சிறைச்சாலைத் திணைக்களம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது விளக்கமறியலில் உள்ள பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்…

வறுமை காரணமாக 7 வயது பேரனை வெறும் 200 ரூபாய்க்கு விற்ற மூதாட்டி

ஒடிசாவில் மூதாட்டி ஒருவர் தனது 7 வயது பேரனை வெறும் 200 ரூபாய்க்கு விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ச்சி சம்பவம் இந்திய மாநிலமான ஒடிசா, பாட்லியா கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி மந்த் சோரன். இவர் தனது 7 வயது பேரனை…

அமெரிக்காவின் புதிய ஆபத்தான F-47 போர் விமானம்: 5 ஆண்டு ரகசியத்தை அறிமுகப்படுத்திய டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ராணுவ விமானத் தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சிகரமான முன்னேற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவின் F-47 போர் விமானம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பென்டகன் அதிகாரிகள் இணைந்து ஆறாம் தலைமுறை போர்…

பயணிகளுடன் வீதியில் குடைசாய்ந்த பேருந்து; நள்ளிரவில் நேர்ந்த சோகம்

தனியார் பேருந்து ஒன்று நேற்று இரவு வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கம்பளை பொரலுமங்கட, சிஹின முருக்கு சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பேருந்து வீதிக்கு அருகிலிருந்து வீட்டின் மீது…

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இரு இளைஞர்களையும் கைது செய்து சோதனையிட்ட போது,…

யாழில். ஜனனம் அறக்கட்டளையினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் , கோப்பாய் கொலின்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வேண்டுகோளிற்கு இணங்க ஐ.டி.எம்.ன்.சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும், ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகனின் நிதியுதவியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி…

தையிட்டி விகாரையில் மற்றுமொரு சட்டவிரோத கட்டடம் – கைவிலங்குகளுடன் வந்த பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் உள்ள சர்ச்சைக்குரிய தையிட்டி திஸ்ஸ விகாரையில் மேலுமொரு சட்டவிரோத கட்டடம் ஒன்று , இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு விகாரதிபதியிடம் கையளிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த கட்டடத்தில் பௌத்த மத வழிபாடுகள்…

தலைநகரின் முக்கிய கட்டடங்களைக் கைப்பற்றியதாக சூடான் ராணுவம் அறிவிப்பு!

வட ஆப்பிரிக்க நாடான சூடானின் ராணுவப் படைகள் தலைநகர் கார்டூமிலுள்ள முக்கிய கட்டடங்களைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. சூடான் ராணுவம் அவர்களது எதிராளிகளான துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளின் (ஆர்.எஸ்.எஃப்.) கட்டுப்பாட்டிலிருந்து…

போதுமான அனுபவம் இல்லாத மருத்துவர் ; பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

பிரித்தானியாவில், போதுமான அனுபவம் இல்லாத ஒரு மருத்துவர் செய்த தவறால் இந்தியக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவனது உடல் புதிய கல்லீரலை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே,…

அமெரிக்காவை சீண்டிய வடகொரியா ; மீண்டும் ஏவுகணை நடத்திய சோதனை

தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. எதிரி நாட்டு போர் விமானங்களை தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணை சோதனை…

தமிழகத்தில் முகாம்களிலுள்ள 58,104 ஈழ அகதிகள்

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அவ்வாறு நாடு திரும்புவர்களுக்கான உதவிகளை வழங்குவதுடன், ஈழ அகதிகள் நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு…

தரம் – 1 மாணவர் அனுமதிக்காக வடக்கு ஆளுனரிடம் சிபாரிசு கோரும் தரப்பு

தரம் - 1 மாணவர் அனுமதிக்காக என்னுடைய சிபாரிசைக்கோரி பலர் அணுகினார்கள். எவருக்கும் நான் சிபாரிசை வழங்கவில்லை. ஒருவருக்கு வழங்கினாலும், என்னை அணுகும் எல்லோருக்கும் வழங்கவேண்டிவரும். அது பாடசாலைகளின் நிர்வாகத்துக்கு தேவையற்ற தலையீடுகளுக்கு…

தொழுகையின் போது மசூதியில் ஏற்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதலில் 44 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜரில் நாட்டில் மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜரில், புர்கினா பாசோ மற்றும் மாலி ஆகிய நாடுகளின் எல்லையை ஒட்டியுள்ள கொகரவ் நகரத்திற்கு உட்பட்ட பம்பிடா என்ற கிராமத்தில்…

யாழில். மின்கலங்களை திருடிய குற்றத்தில் கடற்படை முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐவர் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் கடற்படையின் முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கைத்தொலைபேசி தொலைத்தொடர்பு…

யாழில் இன்றும் கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் சுமார் 84 கிலோ கிராம் கஞ்சா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு, ஆழியவளை கடற்கரைக்கு அண்மித்த பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கஞ்சா போதைப்பொருள் பொதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக…

மக்களே அவதானம் ; டீ, கோப்பி குடிப்பவர்களுக்கு வெளியான எச்சரிக்கை

ஒரு நாளைக்கு தினமும் 2 வேளை இனிப்பான டீ, கோப்பி குடிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது, இந்தியாவில் தெலுங்கானா மாநிலம்…

ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிர சிகிச்சை.. மக்களைச் சந்திக்கிறார் போப்!

ரோம் : போப் பிரான்சிஸ் ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று (மார்ச் 23) மக்களைச் சந்திக்கவிருக்கிறார். கடைசியாக, கடந்த மாதம் 14-ஆம் தேதி போப் பிரான்சிஸ் பொதுவெளியில் மக்களைச் சந்தித்து…

ஹோட்டலில் நடத்தப்பட்ட பேஸ்புக் களியாட்டம் : 76 பேர் அதிரடியாக கைது

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிடிகொட பெல்லன வத்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து இளைஞர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்து ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நேற்று (22) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 15…

உயிர் நண்பனின் உயிரை பறித்த கலப்பை; தமிழர் பகுதியில் சம்பவம்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேசத்தில் வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து 16 வயது இளைஞன் கலப்பையில் சிக்குண்டு உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நேற்று (22) உழவு…

பஞ்சாப் எல்லையில் இருந்து அப்புறப்படுத்திய நடவடிக்கையை எதிா்த்து விவசாயிகள் போராட்டம்

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிராக பஞ்சாப் முதல்வா் பகவந்த் சிங் மானின் உருவபொம்மையை எரித்து விவசாயிகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.…

ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி லெபனானில் இஸ்ரேல் மீண்டும் தீவிர தாக்குதல்

தங்கள் நாட்டின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, லெபனானில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா படையினருக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட…

கொழும்பு மேயர் வேட்பாளராக களமிறங்கும் வைத்தியர்

கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக கலாநிதி வைத்தியர் ருவைஸ் ஹனிஃபா நியமிக்கப்பட்டுள்ளார். ருவேஸ் ஹனிஃபா ஒரு பொதுநல ஆர்வமுள்ள நிபுணர் என்றும், திறமை, தைரியம் மற்றும் உறுதிப்பாடு ஆகிய அனைத்து…

இலவச சுகாதார சேவைக்கான உதவிகளை வழங்குவதற்கு தயாரக இருக்கும் ஐ.நா

நாட்டின் இலவச சுகாதார சேவையின் பௌதீக வளங்களை மேம்படுத்துவதற்குத் தேவையான உதவிகளைத் தொடர்ந்தும் வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக ஐக்கிய நாடுகளின் திட்ட சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த…

யாழ். வீதியில் விபத்து ஏற்படும் அபாயம் ; அதிகாரிகள் மீது மக்கள் விசனம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி, மருதங்கேணி வீதியில் அம்பன் பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் குறித்த வீதியில் கொண்டப்பட்ட மணல் மண்ணை இதுவரை அகற்றாமையால் போக்குவரத்தில் ஈடுபடும்…

கொழும்பில் இரவு விடுதியில் அடாவடித்தனமாக மோதலில் ஈடுபட்ட யோசிதவின் குழு

யோஷித ராஜபக்ஷ, அவரது மனைவி மற்றும் ஒரு குழுவினர் யூனியன் பிளேஸ், பார்க் வீதியில் உள்ள இரவு விடுதிக்கு வந்த நிலையில் மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இரவு விடுதியின் வழக்கமான நுழைவு நடைமுறைகளின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு ஊழியர்கள்…

தென் கொரியாவில் பயங்கர காட்டுத் தீ! மக்கள் வெளியேற உத்தரவு!

தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீயினால் அப்பகுதி மக்களை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் சான்சியோங் மாகாணத்திலுள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் (மார்ச் 21) மாலை 3 மணியளவில் காட்டுத்…

21 வயதில் வேலையை தொடங்கி 23 வயதில் ஓய்வூதியத்துடன் ஓய்வு – இளைஞர் படைத்த சாதனை

23 வயது இளைஞர் முழு ஓய்வூதியத்துடன் ஓய்வு பெற்று சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 23 வயதில் ஓய்வு பெரும்பாலான இளைஞர்கள் தங்களின் 20 வயதுக்கு மேல் வேலை பார்க்க தொடங்கி 60 களில் ஓய்வு பெறுகிறார்கள். சிலருக்கு பொருளாதார தேவை காரணமாக…

ஜேர்மனியில் 7,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Audi

பிரபல சொகுசு கார் நிறுவனமான Audi, 2029-க்குள் ஜேர்மனியில் 7,500 பணியாளர்களை நீக்க திட்டமிட்டுள்ளது. Volkswagen AG குழுமத்தின் கீழ் செயல்படும் Audi, செலவைக் குறைக்கும் முயற்சியில் நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு துறையில் இந்த வேலை…

டெஸ்லா வாகனங்களை சேதப்படுத்தினால்… கடும் மிரட்டல் விடுத்த டொனால்டு ட்ரம்ப்

டெஸ்லா வாகனங்கள் மற்றும் அதன் மையங்களை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார். மிக மோசமான சிறைக்கு மேலும், குறித்த நபர்கள் எல்…

சொந்தக்காலில் நிற்கும் முயற்சி?

ரொபட் அன்டனி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவானது அண்மையில் இலங்கைக்கான 4 ஆவது தவணைப்பணத்தை பெற்றுக் கொடுப்பதற்கான அங்கீகாரத்தை வழங்கியது. அதன்படி இலங்கைக்கு கிட்டத்தட்ட 330 மில்லியன் டொலர்கள் கிடைக்கின்றன. இந்த தவணைப்…

இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மூவர் கைது

மாத்தறை தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய…

யாழில் சோடா அருந்திய 9 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணத்தில் சோடா என நினைத்து டீசலை அருந்திய ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது. ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு வயது 9 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச் சம்பவம்…