துவிச்சக்கரவண்டி மோதி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு!
துவிச்சக்கரவண்டி மோதியதில் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் நேற்று (24) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மன்னார் - பேசாலை பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் ஆவார். இந்த நபர் கடந்த 22ஆம் திகதி…