திருமணத்திற்கு பின் ஆபாசமாக உரையாட கூடாது; நீதிமன்றம் உத்தரவு
திருமணத்திற்குப் பிறகு கணவனோ மனைவியோ தங்களது ‘எதிர்பாலின’ நண்பர்களுடன் ‘ஆபாசமான’ முறையில் உரையாட கூடாது என இந்தியாவின் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதனை , எந்தக் கணவரும் தனது மனைவியிடமிருந்து இதுபோன்ற செயல்களை…