மட்டக்களப்பில் மகன் தாக்கி தாய் மரணம்
வீட்டு வளாகத்தில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாவலடி - கேணிநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 72 வயது நாவலடி பெண்…