;
Athirady Tamil News
Daily Archives

13 April 2025

இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கல சக்தியை பயன்படுத்துவோருக்கு இலங்கை மின்சார சபை விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. அதற்கமைய, ஏப்ரல் 13ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 21ஆம் திகதி வரை நாளாந்தம் பிற்பகல் 3.00 மணிவரை தேசிய…

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். கிண்ணியா நகர சபை மைதானத்தில் நேற்று (12) மாலை இடம் பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர்…

பாகிஸ்தானில் நிலநடுக்கம்..! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று (ஏப்.12) மதியம் 1 மணியளவில் நிகநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ராவல்பிண்டி நகரத்திலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 அடி ஆழத்தில் மையம் கொண்டிருந்த…

ரஷிய அதிபருடன் அமெரிக்க பிரதிநிதி 4 மணி நேரம் ஆலோசனை! உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்படுமா?

ரஷிய அதிபருடன் அமெரிக்க பிரதிநிதி 4 மணி நேரம் ஆலோசனை நடத்தியிருப்பதைத் தொடர்ந்து உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்பு பிரதிநிதியாக மாஸ்கோ சென்றுள்ள ஸ்டீவ்…