பெர்லினில் 15 நோயாளிகள் மர்ம மரணம்: கொலைகளுக்கு மருத்துவர் எடுத்த பயங்கர வழிமுறை!
பெர்லினில் 15 நோயாளிகளின் மரணம் தொடர்பில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மருத்துவர் கைது
பெர்லினில் நோயாளிகளின் இறுதி நேர கவனிப்பு மருத்துவர் ஒருவர் 15 நோயாளிகளைக் கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது…