;
Athirady Tamil News
Daily Archives

17 April 2025

பெர்லினில் 15 நோயாளிகள் மர்ம மரணம்: கொலைகளுக்கு மருத்துவர் எடுத்த பயங்கர வழிமுறை!

பெர்லினில் 15 நோயாளிகளின் மரணம் தொடர்பில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மருத்துவர் கைது பெர்லினில் நோயாளிகளின் இறுதி நேர கவனிப்பு மருத்துவர் ஒருவர் 15 நோயாளிகளைக் கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது…

மிகப்பெரிய போர்க்கப்பலை உருவாக்கும் வட கொரியா: வைரலாகும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்

வட கொரியா இதுவரை கட்டியதிலேயே மிகப்பெரிய போர்க்கப்பலை உருவாக்குவதாக செயற்கைக்கோள் படங்கள் மூலம் தகவல் தெரியவந்துள்ளது. செயற்கைக்கோள் புகைப்படங்கள் சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் வட கொரியா தனது கடற்படை பலத்தை கணிசமாக அதிகரிக்கும்…

டொனால்ட் ட்ரம்ப் மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாக பதவியில் இருக்க முடியுமா?

கார்த்திகே சிங் 78 வயதான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மூனாறாவது பதவிக் காலத்துக்கும் ஜனாதிபதியாக இருப்பது குறித்து சிந்திப்பதாக மார்ச் 30 ஆம் திகதி கூறினார். தான் பகிடி விடுவதாக நினைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.…

எத்தியோப்பியாவில் புனித நீரை பருகிய பிரித்தானிய யாத்ரீகர்களுக்கு காலரா பாதிப்பு

எத்தியோப்பிய புனித யாத்திரை தலத்தின் புனித நீரை பருகிய பிரித்தானிய யாத்ரீகர்கள் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய யாத்ரீகர்களுக்கு காலரா பாதிப்பு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு புனித யாத்திரை தளத்திலிருந்து புனித நீரைப் பருகிய…

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 30,000 பேர் : ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

இலங்கையின் அரச சேவையில் புதிதாக 30,000 பேரை இணைத்துக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். மன்னாரில் (Mannar) இன்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர்…

பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குல்தீப், தனது மனைவி அன்ஷுதியாகியை…

அமெரிக்கா உடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ஈரான்

ஈரான் நாடு அணு சக்தி பயன்பாடு மற்றும் அணு ஆயுதத்தில் இருந்து விலகி இருப்பது பற்றி அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே, ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் இந்த இரு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துள்ளனர். இரு தரப்பு…

ஐரோப்பாவுக்கு வரும் அகதிகள் எண்ணிக்கை 30% சரிவு

உரிய ஆவணங்கள் இன்றி ஐரோப்பிய நாடுகளை நோக்கி வரும் அகதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 30 சதவீதம் சரிந்துள்ளது. இது குறித்து, ஐரோப்பிய யூனியனின் எல்லைக் கண்காணிப்பு அமைப்பான ஃப்ரன்டெக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

காசு களவு போன முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த இளவாலை பொலிஸார்

யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸார் பணம் களவு கொடுத்தவிரின் முறைப்பாட்டை ஏற்கவில்லை என பாதிக்கப்பட்டவரின் மகன் குற்றம் சுமத்தியுள்ளார். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 10ஆம் திகதி எனது தந்தையின் பணம்…

முல்லைத்தீவு பேக்கரியின் சீர்கேடு; இழுத்து மூடிய அதிகாரிகள்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் முத்தையன்கட்டு பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றில் மனித நுகர்வுக்கு தகாத உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பிரிவு பரிசோதகர்களால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த வெதுப்பகத்தில் இன்று (17) ஒட்டுசுட்டான் வைத்திய…

பிறப்பின் அடிப்படையிலேயே பெண் பாலினம் தீா்மானிக்கப்படும்: பிரிட்டன் உச்சநீதிமன்றம்

பிறப்பின் அடிப்படையிலேயே ஒருவா் பெண் என்பது சட்டபூா்வமாக தீா்மானிக்கப்படும் என்று பிரிட்டன் உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. 2020-ஆம் ஆண்டின் பாலின சம உரிமைச் சட்டத்தின் கீழ் மகளிருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு பாலினம் மாற்றிக்…

பிள்ளையான் ஒரு தேசப்பற்றாளர்; உருகும் உதய கம்மன்பில

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி, நாட்டைப் பாதுகாப்பதற்காக இராணுவத்துடன் இணைந்து போராடியவர்தான் பிள்ளையான் என்றும் அவர் தேசப்பற்றாளர் என்ற அடிப்படையிலேயே அவருக்காக முன்னிலையானேன் என பிவிருது ஹெல…

வாடிக்கையாளர்களை கொடூரமாக தாக்கிய ஹோட்டல் ஊழியர்கள்.. காலியில் நடந்த பரபரப்பு சம்பவம்

காலியில் உள்ள ஒரு முன்னணி உணவகம் ஒன்றில் உணவு ஓர்டர் செய்துவிட்டு உணவுக்காகக் காத்திருந்த ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட்ட ஒரு குடும்ப…

மூன்று கோடி ரூபா பணத்துடன் கான்ஸ்டபிள் ஒருவருடன் நால்வர் கைது

மூன்று கோடி ரூபா பணத்துடன் மேல் மாகாண புலனாய்வு பிரிவு கான்ஸ்டபிள் ஒருவருடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் தெவுந்தர பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும்…

ஃபேஸ்புக் பயனர்களின் நண்பர்கள் பட்டியலை நீக்க திட்டமிட்ட மார்க்!

ஃபேஸ்புக் பயனர்களின் நண்பர்கள் பட்டியலை முழுவதும் நீக்க அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் திட்டமிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அரசு மெட்டா நிறுவனம் மீது நம்பிகையற்ற வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதொடர்பான முதற்கட்ட ஆதாரங்கள்…

வவுனியாவில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு; நடந்தது என்ன?

வவுனியாவில் புத்தாண்டு தினத்திற்கு முதல் நாள் காணாமல் போன இளைஞன் குளக்கரையில் இரத்த கறைகளுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா பாவற்குளத்தின் அலைகரைப் பகுதியில் நேற்றைய தினம் (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர்…

புத்தாண்டு நிகழ்வில் பங்கேற்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரத்திலிருந்து விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். எல்பிட்டிய, பிட்டிகல பகுதியிலுள்ள அமுகொடை ஸ்ரீ விஜயராம விகாரைக்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு நிகழ்விலேயே…

மன்னாரில் ஜனாதிபதி அனுர!

மன்னாரில் எதிர் காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து கொண்டு, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், காற்றாலை மின் உற்பத்தி வேலைத் திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மன்னாரில்…

விஜய்யுடன் இஸ்லாமியர்கள் தொடர்பு கொள்ள கூடாது – ஃபத்வா பிறப்பித்த இஸ்லாமிய மத குரு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியியை தொடங்கி நடத்தி வருகிறார். இப்தார் நிகழ்வில் விஜய் சமீபத்தில் சென்னையில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும்…

ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களில் அமெரிக்கா தாக்குதல்!

யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையின் முக்கிய இடங்களின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. யேமன் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலுள்ள பல்வேறு மாகாணங்களில் ஹவுதி கிளர்ச்சிப்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள 50-க்கும்…

245 சதவீதம் வரி விதித்த ட்ரம்ப்., அமெரிக்கா-சீனா வர்த்தக மோதல் தீவிரம்

சீன இறக்குமதிகளுக்கு ட்ரம்ப் 245 சதவீதம் வரி விதித்துள்ளார், இதனால் அமெரிக்கா-சீனா வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், சீன இறக்குமதிகளுக்கு அதிகபட்சமாக 245 சதவீதம் வரியை அறிவித்து, இரு…

சத்தீஸ்கரில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 2 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

ராய்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து அம்மாநில காவல் துறையினர் நேற்று கூறியதாவது: சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தின் கொண்டகோன் எல்லையை ஒட்டி…

ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு அருகே புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: ஆஸ்திரேலியா அருகே இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 6.6…

சில பொருட்களுக்கு வற்வரி நீக்கம்

ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் திரவ பால் மற்றும் தயிர் மீதான வற் வரி நீக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவுப்புக்கு அமைவாக, புதிய பால்…

நீராட சென்ற சிறுவர்கள் இருவர் மாயம்

பாணந்துறை கடற்கரைக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குழுவுடன் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (16) மாலை பண்டாரகம மற்றும் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், பாணந்துறை…

யாழிற்கு சுற்றுலா சென்றவருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம்- காரைநகர் கசூரினா கடலில் குளித்துக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கிய நபரொருவரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (16) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து…

அமெரிக்காவில் அதிகரிக்கும் தட்டம்மை தொற்று ; முக்கிய அங்கீகாரத்தை இழக்கும் அபாயம்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் தட்டம்மை பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய மாகாணமான டெக்ஸாஸில் கடந்த 5 நாள்களில் மட்டும் 20 பேருக்கு புதியதாகத் தட்டம்மை பாதிப்பு உண்டாகியுள்ளதாகவும்,…

கள்ளக் காதலால் கணவனை கழுத்தை நெரித்துக் கொன்ற பெண்; விசாரணையில் பகீர் தகவல்

கள்ளக் காதலால் , பெண் யூடியூபர் கணவனை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் அரியானா மாநிலம் ஹிஸார் மாவட்டம் பிரேம் நகரை சேர்ந்தவர் ரவீனா (32 வயது). இவரது கணவர் பிரவீன் (35 வயது). இந்த…

இலங்கையில் பயணிகளுக்கான அறிவிப்பு: இன்று முதல் விசேட திட்டம்

விசேட போக்குவரத்து திட்டத்தினை இன்று முதல் முன்னெடுப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்குப் பயணித்த பொது மக்கள் மீண்டும் தலைநகருக்குத் திரும்பும் வகையில் இந்த…

இலங்கையில் சினிமா பாணியில் நடந்த பயங்கரம்

விபத்தின் பின்னர் பண்டாரகம மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்த ஒருவரின் உடலை அவரது உறவினர்கள் வலுக்கட்டாயமாக பாணந்துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பண்டாரகம மாவட்ட மருத்துவமனையின் மருத்துவர்களை…

படகில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து ; 50 பேர் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஆறுகளில் படகு போக்குவரத்து மக்களின் முக்கிய போக்குவரத்தாக இருக்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குமு துறைமுக பகுதியில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார்…

ரஷியாவில் தலிபான்கள் மீதான தடை நீக்கம்?

ரஷியாவில் தலிபான்கள் மீதான தடையானது விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை ஆளும் தலிபான்கள் மீதான தடை நீக்கப்பட்டு அந்நாட்டுடனான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக ரஷியாவின் உச்ச நீதிமன்றத்தில் அரசு…

தாய் எடுத்த விபரீத முடிவால் எரிந்து கருகிய பிஞ்சு குழந்தைகள் ; விசாரணையில் வெளியான பகீர்…

கேரள மாநிலத்தில் தாயொருவர் குடும்பத்தகராறில் இரண்டு குழந்தைகளை எரித்துக் கொன்ற பின்னர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். கேரள மாநிலம் கொல்லம் அருகே கருநாகப்பள்ளி ஆதி நாடு பகுதியைச் சேர்ந்தவர் கிரிஷ். மனைவி தாரா கிருஷ்ணா இவர்களுக்கு ஏழு…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பு எதிர்வரும் வாரம் திட்டமிட்ட வகையில் நடத்தப்படும். தேர்தல் திகதியில் எவ்வித மாற்றமும் கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகள்…