அனைத்து மக்களுக்கும் சமவுரிமை வழங்குவோம் – ஜனாதிபதி அநுர கிளிநொச்சியில் தெரிவிப்பு
இலங்கையில் அனைத்து இன மக்களாலும் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கமாக எமது அரசாங்கம் மட்டுமே காணப்படுகின்றது. ஆதலால், நாங்கள் அனைத்து மக்களுக்குமான சம உரிமைகளை உறுதிப்படுத்துவோம் - இவ்வாறு ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலை…