;
Athirady Tamil News
Monthly Archives

April 2025

உள்ளூராட்சித் தேர்தல்; நீதிமன்றம் இடைக்காலத் தடை

கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக மேலும் நடவடிக்கைகள் எடுப்பதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி பல…

மேற்குக் கரைக்குள் நுழைய 2 எம்.பி.க்களுக்கு தடை: இஸ்ரேலுக்கு பிரிட்டன் அரசு கண்டனம்!

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை பகுதிக்குள் நுழைய பிரிட்டனின் ஆளும் தொழிலாளா் கட்சியின் 2 எம்.பி.க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினா் இடையே போா் நடைபெற்று வரும் நிலையில்,…

மாண்ட்ரியாலின் பாரிய தீ விபத்துடன் தொடர்புடைய 4 சிறார்கள் உள்ளிட்ட 5 பேர் கைது

மாண்ட்ரியாலின் ஓஷேலாகா (Hochelaga) பகுதியில் உள்ள ஒரு வாகனத் திருத்துமிடத்தில் ஏற்பட்ட " பாரிய தீவிபத்து" தொடர்பாக, நான்கு சிறார்களும் ஒரு 18 வயது இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தீவைத்தல் தடுப்பு பிரிவு விசாரணை…

கனடாவில் சாக்லெட் பிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவில் சாக்லெட் உட்கொள்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டோனி பண்டக்குறியைக் கொண்ட சோகலோனிலி சாக்லேட்களில் சிறு கற்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரு வகை சாக்லேட்களுக்கு மீளப்பெறல் அறிவிப்பு…

யாழ்ப்பாணம் – நல்லூர் மனோன்மணி அம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம்

யாழ்ப்பாணம் - நல்லூர் மனோன்மணி அம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று(07.04.2025) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

ரஷ்யாவின் பெயரைக் கூறவே அமெரிக்கா பயப்படுகிறது! ஜெலென்ஸ்கி தடாலடி

ரஷ்யாவுக்கு அமெரிக்காவின் எதிர்வினை பலவீனமாக இருப்பதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடுமையாக விமர்சித்துள்ளார். ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான Kryvyi Rihயில், ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும்…

வயது குறைந்த நடுவராக இலங்கையர் கடமையாற்ற தெரிவு

கத்தார் கிரிக்கெட் கட்டுபாட்டு சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட T10 Ramadan வெற்றி கிண்ண இறுதிப் போட்டியின் நடுவராக இலங்கை சார்பாக அபூபக்கர் முஹம்மட் றிலாஸ் வயது குறைந்த நடுவராக கடமையாற்ற தெரிவு செய்யபட்டுள்ளார். கத்தார் Asian Town சர்வதேச…

நாபீர் பெளண்டேசன் ஸ்தாபகர் உதுமாங்கண்டு நாபீர் பள்ளிவாசலுக்கு நிதியுதவி

சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசலுக்கான நிதியினை பள்ளிவாசலின் நிருவாகத்தினரிடம் இன்று (04) ஜும்ஆ தொழுகையின் பின்னர் நாபீர் பௌண்டேசன் தலைவர் அல்-ஹாஜ் கலாநிதி உதூமான்கண்டு நாபீர் வழங்கி வைக்கப்பட்டது. நாபீர் பெளண்டேசன் ஸ்தாபகரும் சமூக…

ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இளைஞனிடம் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞனை வியாழக்கிழமை(3) இரவு கல்முனை விசேட அதிரடிப்…

வீடுடைப்பு மற்றும் மாடுகளை களவாடிய இருவர் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது

வீடு மற்றும் மாடுகள் உட்பட வர்த்தக நிலையங்களில் சூட்சுமமாக களவாடி வந்த கொள்ளையர் குழுவின் இரு சந்தேக நபர்களை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பாண்டிருப்பு உள்ளிட்ட…

உள்ளூராட்சி வேட்புமனு நிராகரிப்பு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சங்கு அணி மனு

உள்ளூராட்சி தேர்தலில் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் தமத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (7) மனுத்தாக்கல் செய்துள்ளது. பிறப்பு அத்தாட்சி பத்திரம் நகல்…

மனைவியின் தலையில் சுத்தியலால் அடித்து கொன்ற கணவன்: கூறிய காரணம்

இந்திய மாநிலம் பீகாரில் மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நசருல்லா ஹைதர் (55) என்ற நபர், உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி அஸ்மா கான்…

பேபி நீங்கள் வரவில்லை.., உயிரிழந்த விமானியின் உடலை பார்த்து கதறி அழுத நிச்சயிக்கப்பட்ட…

விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானப் படை பைலட் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிச்சயிக்கப்பட்ட பெண் அழுகை இந்திய மாநிலமான குஜராத், ஜாம்நகரிலிருந்து விமானப்படையின் ஜாக்குவார் ரக போர் விமானம் பயிற்சிக்காக சில தினங்களுக்கு…

உக்ரைனின் எல்லைப்பகுதி கிராமத்தைக் கைப்பற்றிய ரஷ்யா

உக்ரைனின் சுமி பகுதியில் ஒரு கிராமத்தைக் கைப்பற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுமி பகுதி 2022ஆம் ஆண்டு போரின் ஆரம்ப நாட்களுக்குப் பிறகு, முதல் முறையாக சுமி பிராந்திய கிராமத்தைக் கைப்பற்றியதாக மார்ச் மாத தொடக்கத்தில்…

தாயகம் திரும்பிய 45 உக்ரைனியர்கள்! ரஷ்யா, பெலாரஸில் இருந்து பாதுகாப்பாக மீட்பு

45 உக்ரைனிய குடிமக்கள் வெற்றிகரமாக மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர். தாயகம் திரும்பிய உக்ரைனியர்கள் உக்ரைன் தனது 45 குடிமக்களை ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பிரதேசங்களில் இருந்து வெற்றிகரமாக மீட்டெடுத்து…

மசூதியில் காவிக் கொடிகளுடன் ஏறி கோஷமிட்ட ஹிந்து அமைப்பினர்!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மசூதியில் ஹிந்து அமைப்பினர் காவிக் கொடிகளுடன் ஏறியதால் பதற்றம் நிலவியது. ஹிந்துக்களின் பண்டிகையான ராம நவமி நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் வகுப்புவாத…

அமெரிக்காவின் வரி விதிப்பு… முதல் முறையாக ட்ரம்புக்கு எதிராக கருத்து தெரிவித்த எலோன்…

அமெரிக்காவின் வர்த்தக பங்காளிகள் மீது ட்ரம்ப் நிர்வாகம் வரிகளை அறிவித்துள்ள நிலையில், முதல் முறையாக ஐரோப்பாவுக்கு ஆதரவாக ட்ரம்புக்கு எதிராக எலோன் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். வரிகளே இல்லாத வர்த்தகம் எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கும்…

கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தம்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக உலக பங்கு சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. இந்நிலையில் கொழும்பு பங்குச் சந்தையில் S&P SL20 குறியீடுகள் முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது 5%க்கும் அதிகமாக சரிந்ததால், இன்று (07) காலை 9.51…

நாட்டின் அரசாங்க மருத்துவமனைகளில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்

நாட்டில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் டிஜிட்டல் மயமாக்குவதுடன் குறுகிய காலத்தில் மக்களுக்கு உயர் தரமான சிகிச்சை சேவைகள் மற்றும் உயர்ந்த பராமரிப்பை வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த…

தேங்காய் தட்டுப்பாட்டுக்கு ஆளுநர் ஒருவரின் இளநீர் ஏற்றுமதியே காரணம்!

ஆளுநர் ஒருவரின் நிறுவனம் இலட்சக்கணக்கான இளநீரை வெட்டி போத்தல்களில் அடைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பியதால்தான் இந்த தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டதாக முதலிகே அம்பலப்படுத்தியுள்ளார். அந்த குற்றச்சாட்டில் இருந்து தனது நண்பரை காப்பாற்றி அதை…

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நாமல் ராஜபக்‌ஷ

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். தனது பாட்டி டெய்சி ஆச்சி என்று அழைக்கப்படும் டெய்சி ஃபாரஸ்ட் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக தனக்கு அழைப்பு…

குழந்தைகள், பெண்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் அதிகரிக்கும் உயிரிழப்பு!

கான் யூனிஸ்: காஸாவில் குழந்தைகள், பெண்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 6) நடத்தியுள்ள தாக்குதல்களில் மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் பொழிந்த…

முட்டை கேட்ட பள்ளி மாணவனை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர்கள் கைது

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏராளாமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்பள்ளியில் நேற்று மதிய…

விளையாட்டு போட்டிக்காக சென்ற மாணவன் பலி ; சோகத்தில் தவிக்கும் குடும்பம்

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு எழுதவிருந்த மாணவர் ஒருவர் பாடசாலையின் உள்ளக விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொடை-திலகபுர சாலையில் தல்கஸ்கொடை…

தொலைபேசி அழைப்பால் பறிபோன ஆசிரியரின் பெரும் தொகை பணம்

பதுளை பகுதியில் தொலைத்தொடர்பு வலையமைப்புகளை பயன்படுத்துவோரை இலக்கு வைத்து வங்கி கணக்குகளில் இருந்து பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பதுளை கல்வி வலயத்தில் கடமையாற்றும் ஆசிரியை ஒருவர் இவ்வாறான பணமோசடி சம்பவத்திற்கு…

மட்டக்களப்பில் மகன் தாக்கி தாய் மரணம்

வீட்டு வளாகத்தில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாவலடி - கேணிநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 72 வயது நாவலடி பெண்…

அதிபா் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்!

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை கண்டித்து அந்த நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு மாபெரும் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா். கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக டிரம்ப் 2-ஆவது முறையாகப் பொறுப்பேற்றப்…

யாழில் போதை மாத்திரையுடன் சிக்கிய இளைஞன் ; வீட்டை சோதித்த பொலிஸாருக்கு காத்திருந்த…

யாழ்ப்பாண நகரில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் யாழ். மாவட்ட குற்றத்த தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். நகர் பகுதியில் போதை மாத்திரைகளின் பரவல் அதிகரித்திருப்பதாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும்…

6 அடி பேருந்தில் கண்டக்டர் வேலை பார்க்கும் 7 அடி உயரமுள்ள இளைஞர் கழுத்து வலியால் அவதி

6 அடி பேருந்தில் 7 அடி உயரமுள்ள இளைஞர் கண்டக்டர் வேலை பார்ப்பதால் கழுத்து வலியால் அவதிப்பட்டு வருகிறார். இளைஞர் புலம்பல் இந்திய மாநிலமான தெலங்கானா, சந்திரயாங் பேட்டையை சேர்ந்தவர் அமீன் அகமது அன்சாரி. இவரது தந்தை கச்சேகுடா போக்குவரத்து…

யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட மாணவர்களது பகிடிவதையால் புதிய மாணவனுக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் சிரேஸ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 27 ஆம் திகதி…

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 15 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 15 போ் உயிரிழந்தனா். காஸாவில் போா் புரிந்து வரும் ஹமாஸ் அமைப்பு உடனான போா் நிறுத்த ஒப்பந்தத்தை கடந்த மாதம் முறித்த இஸ்ரேல், காஸாவில் வான் மற்றும் தரைவழித் தாக்குதலை மீண்டும் தொடங்கியது. போா்…

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் இன்று முதல் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்று முடியும்வரை அவர்களின் விடுமுறைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தபால்…