;
Athirady Tamil News
Monthly Archives

April 2025

வீதி தடுப்பில் ஏற்பட்ட விபத்து ; பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

நிகவெரட்டிய, ரஸ்நாயகபுர பகுதியில் உள்ள பொலிஸ் வீதி தடுப்பில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். பிங்கிரியவிலிருந்து ரஸ்நாயகபுர நோக்கி சென்ற வேன் வாகனம் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதி தடுப்பில் மோதியதால்…

ஜூன் 3-இல் தென் கொரிய அதிபா் தோ்தல்

தென் கொரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட யூன் சுக் இயோலுக்கு பதிலாக அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை நாட்டின் இடைக்கால தலைவா் ஹன் டக்-சூ செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.…

பாடசாலைகளில் உயர்தர ஆசிரியர்களுக்கு கடும் பற்றாக்குறை!

இலங்கையின் பல பாடசாலைகளில் க.பொ.த உயர்தர (A/L) ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் அச் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், இதற்காக ஆசிரியர்களை…

புது வருட போனஸ் வழங்க முடியாது; டிரம்ப் வரியால் இலங்கை ஆடைத் தொழிற்சாலையில் பதற்றம்!

புது வருட போனஸ் வழங்க முடியாது எனத் தெரிவித்ததை அடுத்து, மாத்தறை, வெலிகம, உடுகாவ பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் நிர்வாக அதிகாரி ஒருவரை சக ஊழியர்கள் நேற்று (08) இரவு வீட்டுக் காவலில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான…

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்! தலைவர்கள் இரங்கல்

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் நேற்று இரவு காலமானார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான குமரி அனந்தன் அவர்கள் தனது 93வது வயதில் காலமானார். வயது முதிர்வு மற்றும்…

நரேந்திர மோடியை சத்தித்த நாமல்

இந்திய புதுடில்லியில் நேற்று (08) நடைபெற்ற ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2025இன் போது, ​​இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் ( Narendra Modi) சந்தித்துள்ளார். இந்தியத் தலைவருடன் இருக்கும் ஒரு…

யாழில் மணல் ஏற்றி சென்ற டிப்பரை துரத்திய பொலிஸார் – டிப்பர் தடம்புரள்வு

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் துரத்தி சென்ற போது , வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாண நகர் பகுதியை நோக்கி இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை மணல் ஏற்றி சென்ற டிப்பர்…

இஸ்ரேலை ஆதரிக்கும் பிரபல பன்னாட்டு நிறுவனக் கடைகள் மீது தாக்குதல்!

வங்கதேசத்தில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் பிரபல பன்னாட்டு நிறுவனங்களின் கடைகளின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காஸா மீதான இஸ்ரேலின் போரைக் கண்டித்து தலைநகர் டாக்கா உள்ளிட்ட வங்கதேசத்தின் முக்கிய நகரங்களில் நேற்று…

பெண்களை போல சேலை அணிந்து கர்நாட‌காவில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.3 லட்சம் மோசடி

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் யாதகிரி மாவட்​டத்​தில் 100 நாள் வேலை திட்​டம் என அழைக்​கப்​படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறு​தித் திட்​டத்​தில் உள்ள குறை​களை தீர்க்க கடந்த மார்ச் மாதத்​தில் மையங்​கள் தொடங்​கப்​பட்​டன. அப்​போது…

வாகன விபத்தில் சிக்கி பொலிஸ் அதிகாரி ஒருவர் பலி

குருநாகல் நிகவெரட்டியவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்றையதினம் (08.04.2025) நிகவெரட்டிய, ரஸ்நாயக்கபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த வான்…

விசேட குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பிள்ளையான் கைது!

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (8) அவரது கட்சியின் தலைமை…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவித்தல்

அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட ஏப்ரல் மாத வேதனத்தை நாளை மறுதினம் வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கு, பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்ட…

நேபாளத்தில் மன்னராட்சி ஆதரவாளர்கள் மாபெரும் பேரணி!

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் மன்னராட்சி ஆதரவுக் கட்சியினர் பேரணி நடத்தியுள்ளனர். நேபாள நாட்டில் மீண்டும் மன்னராட்சி நிறுவி அந்நாட்டை ஹிந்து தேசமாக மாற்ற வேண்டுமென வலியுறுத்தி ராஷ்டிரிய ப்ரஜந்தந்த்ரா கட்சியினர் (ஆர்.பி.பி.) தலைநகர்…

8 மாதங்கள் விண்வெளியில்… ரஷிய, அமெரிக்க வீரர்களுடன் புறப்பட்ட சோயுஸ் விண்கலம்!

ரஷியாவின் ‘சோயுஸ் எம்எஸ்-27’ விண்கலம் செவ்வாய்க்கிழமை(ஏப். 8) காலை 11 மணியளவில்(இந்திய நேரப்படி) கஸக்ஸ்தானின் பைக்கோநூர் காஸ்மோடிரோம் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதில் ரஷியவைச் சேர்ந்த செர்கே ரைஸிகோவ், அலெக்ஸே…

அமெரிக்காவில் 67 வயது காதலி மீது மோசமான தாக்குதல்: 35 வயது நபர் கூறிய காரணம்

அமெரிக்காவில் 35 வயது நபர் ஒருவர், தனது வயதில் மூத்த காதலி மீது கொதிக்கும் திரவத்தை ஊற்றியதற்காக கைது செய்யப்பட்டார். கடுமையான தாக்குதல் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது நபர் அலெக்ஸாண்டர் ஆல்டன் மெக்டேவிட். இவர் கடந்த பிப்ரவரி 28ஆம்…

புடின் தாக்குதல் அச்சம்… Survival Kitஉடன் தயாராக இருக்க பிரித்தானியர்களுக்கு…

பிரித்தானியாவுக்கு எரிபொருள் கொண்டுவரும் முக்கிய எரிபொருள் குழாய் ஒன்றை புடின் தாக்கக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, 72 மணி நேர survival kit உடன் தயாராக இருக்க பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புடின்…

எமது இறக்குமதி வரி விதிப்பை மீட்டுப் பார்க்க வைக்கும் ட்ரம்பின் வரி விதிப்பு

ச.சேகர் சில மாதங்களாக பரவலாக எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் சர்வதேச இறக்குமதி வரி விதிப்பு பற்றி, கடந்த வாரம் அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்ததை தொடர்ந்து, உலகம் முழுவதும் பல தளம்பல்களை அவதானிக்க…

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ரிஷி சுனக் உட்பட பலர்…

புலம்பெயர்ந்தோர் ஏராளமானோர் சட்டவிரோதமாக புகலிடக்கோரிக்கை மையம் ஒன்றில் அடைத்துவைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான ஒரு விசாரணையில் முன்னாள் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உட்பட பலர் சாட்சியமளிக்க நேரிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. Manston…

திருமணமான 2 மாதத்தில் தாய் வீட்டில் சடலமாக தொங்கிய புதுப்பெண்

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் திருமணமான புதுப்பெண், தனது தாயாரின் வீட்டில் இரண்டு தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் மும்பை நகரைச் சேர்ந்தவர் நேஹா மிஸ்ரா (29). கடந்த 2 மாதங்களுக்கு முன்…

பதவியிலிருந்து தென்னக்கோனை நீக்கும் பிரேரணை நிறைவேற்றம்

இலங்கை பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் இன்று (08) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று மாலை…

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர்…

பிரித்தானியாவில் நபர் ஒருவர் வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துப்பாக்கியால் சுட்ட நபர் டர்ஹாம் கவுன்டியில் உள்ள Elm தெருவில் 'தொந்தரவு' ஏற்பட்டதாக புகார் கிடைத்ததைத் தொடர்ந்து பொலிஸார்…

வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து-பெறுமதியான பொருட்கள் எரிந்தன

வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சில பெறுமதியான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனைக்குடி 12 பகுதியில் பழைய தபால் நிலைய வீதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த திங்கட்கிழமை (7) மாலை தீ விபத்து…

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள தருமபுரம் ஆதீனம்

வரலாற்று பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.…

ட்ரம்ப், நெதன்யாகு நேரில் சந்திப்பு! வர்த்தகப் பற்றாக்குறையை நீக்குவோம் என சூளுரை

அமெரிக்க வெள்ளை மாளிகையில் டொனால்ட் ட்ரம்பை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தித்தார். ஜனாதிபதிக்கு நன்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரி விதிப்பு உலகளவில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் பங்குச்…

நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது மியன்மார் இராணுவம் துப்பாக்கிச் சூடு

மியன்மாரில் நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் எடுத்து செல்லும் வாகனங்கள் மீது அந்த நாட்டு இராணுவக் குழு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அவ்வாறான தாக்குதல்களை…

கட்டுநாயக்கவில் துப்பாக்கி சூடு; நபர் உயிரிழப்பு

கட்டுநாயக்க 18 ஆம் தூண் பிரதேசத்தில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 43 வயதுடைய ஆண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நபர் உடனடியாக…

கட்டுநாயக்க துப்பாக்கி சூட்டிற்கான காரணம் வெளியானது

சீதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு - நீர்கொழும்பு வீதியில் லியனகேமுல்ல பிரதேசத்தில் இன்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில்…

மீண்டும் சிறை சென்ற வியாழேந்திரன்

பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற, தவறியமையால், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் மார்ச் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்…

இன்று முதல் கலிப்சோ ரயில் சேவை ஆரம்பம்; 10,000 ரூபா கட்டணம்

இலங்கை தேசிய சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே திணைக்களத்தினால் புதிதாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கெலிப்சோ ரயில் இன்று(8) காலை 8.10 மணிக்கு நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து தெமோதர ரயில் நிலையம் வரை பயணத்தை ஆரம்பித்தது.…

உமந்தாவ பௌத்த கிராமத்தில் இருந்து நெடுந்தீவுக்கு

உமந்தாவ பௌத்த கிராமம் மற்றும் ஶ்ரீ சதகம் ஆசிரம குழுவினரின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்டம் நெடுந்தீவில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. நெடுந்தீவு மாவலித்துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில்…

இந்தியா உட்பட 14 நாடுகள் மீது விசா தடை விதித்த சவுதி அரேபியா… வெளியான பின்னணி

இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு சில விசா வழங்கல் நிறுத்தி வைப்பும், புதிய பயணக் கட்டுப்பாடுகளையும் சவுதி அரேபிய அரசாங்கம் விதித்துள்ளது. பெரும் ஏமாற்றம் ஹஜ் யாத்திரை காரணமாக ஏற்படும் கூட்ட…

பவன் கல்யாணின் வாகனத்தால் JEE தேர்வை எழுத முடியாமல் போன 30 மாணவர்கள் குமுறல்

ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் கான்வாய் வாகனங்களால் JEE தேர்வை தவறவிட்டதாக 30 மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் கவலை பெண்டுர்தி ஏஐ டிஜிட்டல் ஜேஇ அட்வான்ஸ் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த 30 மாணவர்கள் நேற்று காலை ஜேஇஇ நுழைவுத்…

அஞ்சல் வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கான செயலமர்வு

உள்ளூர் அதிகார சபைத் தேர்தலை முன்னிட்டு அஞ்சல் வாக்குகள் அடையாளமிடும் தினத்தன்று அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக…

வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவனால் மனைவி மரணம்.., 5-வது குழந்தையை பெற்றெடுக்கும் போது…

5-வது குழந்தையை பெற்றெடுக்கும் போது மனைவிக்கு வீட்டிலேயே கணவர் பிரசவம் பார்த்துள்ளார். மனைவி மரணம் இந்திய மாநிலமான கேரளா, ஆலப்புழா பகுதியை சேர்ந்த தம்பதியினர் சிராஜூதீன் மற்றும் அஸ்மா (35). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ள நிலையில் அஸ்மா…