;
Athirady Tamil News
Daily Archives

7 May 2025

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் ; டிரம்ப்

ரஷ்யா -உக்ரைன் இடையே போர் தொடங்கி 3 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. அமெரிக்க டிரம்ப் போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளுடனும் தீவிர பேச்சு வார்த்தை நடத்தினார். இந்தநிலையில்…

22 ஆண்டுகால சேவைக்கு பின் Skype நீக்கம்

இன்று முதல் ஸ்கைப் (Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கைப் பதிலாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கைப் செயலி 2003 ம் ஆண்டு நிக்லாஸ்…

முல்லைத்தீவில் மின்னல் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

முல்லைத்தீவில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தற்போது சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் இ்ன்றையதினம் (7) புதுக்குடியிருப்பு கள்ளியடி வயலில் வேலை…

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எழுவைதீவு கடற்பகுதியில் வைத்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 323 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கைது…

மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு சுகயீனம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகயீனம் காரணமாக உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்க செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ நேற்று (06) நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கவில்லை . இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ…

பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 7 இராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தான் பலுசிஸ்தானில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 7 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானின் தெற்கு மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் பயணித்த பாதுகாப்புப் படை வாகனக் கும்பலின் மீது நடைபெற்ற கையடக்க…

20 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு வந்த உலக வங்கியின் தலைவர்

இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் அஜய் பங்காவிற்கும்(Ajay Banga), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகே…

சிறுமியை கடத்தி தாயை மிரட்டிய சந்தேக நபருக்கு நேர்ந்த கதி

அனுமதியின்றி காரில் நுழைந்து 8 வயது சிறுமியையும் அவரது தாயாரையும் அச்சுறுத்திய சந்தேக நபர் ஒருவர் இன்று (7) கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் கடந்த 2 ஆம் திகதி கருவாத்தோட்டம், ப்ளவர் வீதி பகுதியில்…

தாமாகவே வெளியேறும் புலம்பெயர்ந்தோருக்கு உதவித்தொகை அளிக்க ட்ரம்ப் நிர்வாகம் முடிவு

ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் தாமாக முன்வந்து அமெரிக்காவை விட்டு வெளியேற ஒப்புக்கொண்டால், அவர்களுக்கு 1,000 டொலர் உதவித்தொகை மற்றும் பயணச் சலுகையை வழங்க ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சமீபத்திய முயற்சி இது பெருமளவிலான நாடுகடத்தல்களை…

ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை!

பஹல்காம் தாக்குதலையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இருப்பினும், பாகிஸ்தான் ராணுவத்…

பாகிஸ்தான் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

இந்தியாவுடன் மோதல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானில் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கும் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான…

இந்தியாவின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல் நடத்தியதைத்தொடர்ந்து அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் ஏப். 22-ஆம் தேதி தாக்குதல்…

இஸ்ரேலுடன் பேச்சுவாா்த்தை அா்த்தமற்றது: ஹமாஸ்

காஸா மீது இஸ்ரேல் ‘பட்டினித் தாக்குதல்’ நடத்துவதை தொடரும் சூழலில், அந்த நாட்டுன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்துவது அா்த்தமற்றது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் முக்கிய அதிகாரி பாஸிம் நயீம் கூறியதாவது:…

யேமன் விமான நிலையம் முழு செயலிழப்பு: இஸ்ரேல்

யேமன் தலைநகா் சனாவில் தாங்கள் நடத்திய வான்வழித் தாக்குதல் காரணமாக அந்த நகரிலுள்ள நாட்டின் முக்கிய விமான நிலையத்தின் செயல்பாடு முழுமையாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் செவ்வாக்கிழமை கூறியது. யேமனின் கணிசமான பகுதிகளில் ஆட்சி…

யேமனின் முக்கிய விமான நிலையம் முழுவதும் தகர்ப்பு: இஸ்ரேல் ராணுவம்!

யேமனின் தலைநகரிலுள்ள பன்னாட்டு விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் ஆதரவுப் பெற்ற யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை கடந்த மே 4 ஆம் தேதியன்று இஸ்ரேலின் பன்னாட்டு விமான நிலையத்தின்…

Operation Sindoor: இந்தியாவின் வடக்கு பகுதியில் விமான சேவைகள் பாதிப்பு

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையை தொடர்ந்து, வட இந்தியா முழுவதும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ராய்ட்டர்ஸ் தகவலின்படி, ஸ்ரீநகர் விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டு, அங்கு எந்தவொரு வர்த்தக விமானமும் இன்று…

ஜெர்மனி பிரதமராக ஃப்ரைட்ரிச் மெர்ஸ் தேர்வு!

பெர்லின்: ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்று முடிந்துள்ள தேர்தல் முடிவுகளின்படி, ஜெர்மனியின் பிரதமராக பதவி வகித்த ஓலாஃப் ஷோல்ஸின் ‘சோசியல் டெமாக்கிரட்ஸ்’ கட்சி தோல்வியடைந்தது. எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் 'கிறிஸ்தவ…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியானது!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய, யாழ்ப்பாண மாநகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வல்வெட்டித்துறை நகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், பருத்தித்துறை நகர…

கொழும்பு மாநகர சபையின் ஆட்சி யாருக்கு? பெரும்பான்மை இன்றி தவிக்கும் கட்சிகள்!

இலங்கையில் நேற்று இடம்பெற்ற (6) உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வௌியாகியுள்ளது. இந் நிலையில், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் பலத்த போட்டி…

தமிழர் தேசங்கள் தமிழ் தரப்பினரிடமே இருக்க வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக…

பிரிந்து நின்று எதிர்கொள்வதே உள்ளூர் அதிகார சபை தேர்தலில் தமிழ் மக்களின் பிரதினிதித்துவத்தின் அதிகரிபுக்கும் இருப்புக்கும் வலிமை தரும் என்று அன்று நான் கூறுயது இன்று நிரூபணமாகியுள்ளது என சுட்டிக்காட்டிய தமிழரசுக் கட்சியின் செயலாளர்…

போப் தெரிவில் அலைபேசி சிக்னல்களும் செயல் இழக்கும்

அடுத்த பாப்பரசரை (போப்) தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய மாநாட்டிற்கு முன்னதாக, வத்திக்கானில் அனைத்து அலைபேசி சிக்னல்களும் புதன்கிழமை (07) செயலிழக்கப்படும். போப் பிரான்சிஸின் மறைவின் பின்னர், அதுத்த போப் பதவிக்கு யார் வருவார்கள் என்பதை…

யாழ்.பருத்தித்துறை நகர சபையில் வெற்றியை தனதாக்கிய கஜேந்திரகுமார் அணி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. பருத்தித்துறை நகர சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்…

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்காத முன்னாள் ஜனாதிபதிகள்

நேற்று (6) இடம்பெற்ற இலங்கை உள்ளூராட்சித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் வாக்களிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் வருகைக்காக ஊடகவியலாளர்கள்…

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்ற NPP

2025 ஆம் ஆண்டு இலங்கையில் நேற்று (6) இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றுள்ளது. இதுவரை வெளியான உத்தியோகபூர்வ முடிவுகளின் படி, 239 உள்ளூராட்சி சபைகளில் 200 சபைகளில் தேசிய மக்கள்…

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மீது கத்தி குத்து தாக்குதல்

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவமானது, நேற்று திக்வெல்ல கந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அடையாளந் தெரியாத நபர்களால் கேகாலை - தெரணியகல பிரதேச சபைக்கு போட்டியிட்ட…

திருப்பி அடிக்கும் இந்தியா., பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல்

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா பதிலடி தாக்குதல் நடத்திவருகிறது. கடந்த மாதம் இந்தியக் காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இன்று (புதன்கிழமை) அதிகாலை பாகிஸ்தானில் உள்ள…

ரஷியா மீது உக்ரைன் தாக்குதல்! தலைநகரில் விமான சேவைகள் நிறுத்தம்!

ரஷியா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல்களினால், அந்நாட்டின் தலைநகரில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ரஷியாவின் பல்வேறு நகரங்களின் மீது உக்ரைனின் நூற்றுக்கணக்கான டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால், அந்நாட்டின் தலைநகர்…

விமானத்தில் தீ! தில்லியில் அவசரமாக தரையிறக்கம்: 425 பயணிகள் உயிர் தப்பினர்!

புது தில்லி: ரஷியாவின் மாஸ்கோ நகருக்கு பேங்க்காக் விமான நிலையத்திலிருந்து இன்று(மே 6) புறப்பட்ட விமானம் ஒன்று, தில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்திய வான்வெளி வழியாக மாஸ்கோ சென்றுகொண்டிருந்தபோது, மாலை 4 மணியளவில்…

எங்களை நாங்களே ஆள்வதற்காக மக்கள் ஆணை தந்துள்ளார்கள்

ஜே.வி.பியினுடைய பசப்பு வார்த்தைகளை நம்பி ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களுக்கு வாக்களித்தமை தவறு என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இந்த வெற்றி எங்களை நாங்களே ஆள்வதற்காக மக்கள் எமக்கு தந்த ஆணையாக பார்க்கின்றேன் என…

எல்லையில் பதற்றம்: அறுவடையை முடிக்க அவசரம் காட்டும் விவசாயிகள்!

ஜம்மு - காஷ்மீரில் கிட்டத்தட்ட 200 கி.மீ நீளமுள்ள சர்வதேச எல்லையில் வசிக்கும் விவசாயிகள் அறுவடையை அவசர அவசரமாக முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு, சம்பா மற்றும் கதுவா ஆகிய மாவட்டங்களில் சுமார் 1.25 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள்…

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உள்ளிட்ட 4…

மட்டக்களப்பில் தொடர்ந்தும் முன்னிலையில் தமிழரசுக் கட்சி

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மட்டக்களப்பு - ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், இலங்கை தமிழரசுக் கட்சி 12047 வாக்குகளைப்…

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் நாடாளாவிய ரீதியில் முன்னிலை பெறும் கட்சி

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, வௌியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. இதற்கமைய வௌியான 123 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில், தேசிய…

மன்னார் மாவட்டத்தை கைப்பற்றிய கட்சி

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. இதற்கமைய மன்னார் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், மன்னார் நகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், நானாட்டான் பிரதேச சபையை தேசிய…