;
Athirady Tamil News
Daily Archives

17 May 2025

பெயர் குழப்பத்தால் தவறே செய்யாமல் இருமுறை சிறை சென்ற நபர்

மேற்கு அவுஸ்திரேலியாவை சேர்ந்த Marc Smith என்ற நபர், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அவுஸ்திரேலியாவின் அவசர சேவைக்கு அழைத்து, படகு உரிமையாளர் தன்னை அச்சுறுத்துவதாக புகார் அளித்துள்ளார். அதே நேரத்தில், வேறொரு படகு உரிமையாளரிடமிருந்து…

கனடாவில் நாடுகடத்தப்படும் அபாயத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள்

கனடாவில் திறன்வாய்ந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் (skilled foreign workers) நாடுகடத்தப்படும் அபாயத்தில் உள்ளனர். கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் (Temporary Foreign Worker - TFW) திட்டத்தில் ஏற்பட்ட கடுமையான மாற்றங்களால் பல திறமையுள்ள…

பிரான்சில் பட்டப்பகலில் இளம்பெண்ணைக் கடத்த முயன்ற நபர்களால் பரபரப்பு: அதிர்ச்சிப் பின்னணி

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், பட்டப்பகலில் இளம்பெண் ஒருவரை மர்ம நபர்கள் சிலர் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. கிரிப்டோ கடத்தல்கள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், ஒரு தம்பதியர் நடந்து சென்றுகொண்டிருந்த நிலையில், முகமூடி…

திருத்தந்தை பிரான்சிஸும் புவிசார் அரசியலில் ஆசிய மைய நகர்வும்

- எழில் திருத்தந்தை பிரான்சிஸ் காலமானார் எனும் செய்தி ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருப்பதும், அடுத்த திருத்தந்தை யார் என்ற ஊகங்கள் வெளிவரத் தொடங்குவதும் வரலாற்றில் புதியது அல்ல. திருத்தந்தையின் வரலாற்றை வெவ்வேறு கோணங்களிலிருந்து அணுக…

அதிகரிக்கப்படும் மின் கட்டணம் ; முழு கட்டண திருத்த விபரம்

2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்திற்கான மின்சார கட்டணங்களை திருத்துவது தொடர்பான முன்மொழிவை இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இதன்படி ஜூன் மாதம் முதலாம் திகதி முதல்…

மணிப்பூரில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! 7 கிளர்ச்சியாளர்கள் கைது!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த இரண்டு நாள்களில் 7 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு இம்பால் மாவட்டத்தில் மக்களை மிரட்டி பணம் பறித்த தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 2 கிளர்ச்சியாளர்கள் நேற்று (மே 16) கைது…

ஊடகவியலாளரை பலியெடுத்த விபத்து; சாரதி தப்பியோட்டம்

ஹபரணை - திருகோணமலை வீதியில் அநுராதபுரம், ஹபரணை, கல்வங்குவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வாகனமொன்று இரத்தினபுரியில் இருந்து…

காசாவை வாட்டும் பட்டினி: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கவலை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், தனது இரண்டாவது பதவிக்காலத்தில் வளைகுடா நாடுகளுக்கு மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணத்தில், இஸ்ரேலைத் தவிர்த்தது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்பயணத்தின்போது, காசாவில் நிலவும் கடுமையான உணவுப்…

யாழில் போதை ஊசி செலுத்திய இளைஞனுக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவன் ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றிய நிலையில் மயக்கமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தன்று, இளைஞன் ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றியுள்ள நிலையில்…

1000 போர் கைதிகள் பரிமாற்றம்! உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தையில் நீடிக்கும் சிக்கல்

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே குறிப்பிடத்தக்க கைதிகள் பரிமாற்றம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. போர்க் கைதிகளை பரிமாற்றம் 2022 பிப்ரவரியில் ரஷ்யா கீவ் மீது படையெடுத்ததில் இருந்து நடந்த முதல்…

கனடாவின் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் அலெக்ஸான்டர் என்ற கிராமப் பகுதிக்குள் தற்போதைக்கு வர வேண்டாம் என எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ பரவுகை காரணமாக இந்த எச்சரிக்கையை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அலெக்ஸான்டர் Alexander என்ற கிராமப்புற மாநகராட்சியின் மேயர்…

பிரித்தானிய உயர் ஆணையராக பொறுப்பேற்றுள்ள முதல் அகதி

ஒரு காலத்தில் ஈரானிலிருந்து அகதியாக பிரித்தானியாவுக்கு வந்த ஒருவர், இன்று பிரித்தானிய உயர் ஆணையர் என்னும் பெரும் கௌரவத்தை எட்டிப் பிடித்துள்ளார். யார் இந்த நபர்? அப்படி அகதியாக வந்து இன்று ஃபிஜி நாட்டுக்கான பிரித்தானியாவின் உயர் ஆணையராக…

யாழ் செம்மணியில் பாரிய மனித புதைகுழி ; வெளியிடப்பட்டுள்ள அச்சம்

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. இந் நிலையில் குறித்த பகுதியில் பாரிய மனித புதைகுழி காணப்படலாம் என்ற சந்தேகம் மேலும்…

ஜீன்ஸ் பேண்ட் அணிவது பிடிக்காததால் காதலியை கொலை செய்த காதலன்.., ஆயுள் தண்டனை விதித்த…

ஜீன்ஸ் பேண்ட் அணிவது பிடிக்காததால் காதலியை கொலை செய்த காதலனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆயுள் தண்டனை இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, மும்பையை சேர்ந்தவர் வினோத் குமார் (34). இவர் சந்தியா என்ற பெண்ணை காதலித்து…

முறுக்கு பைக்கற்றுக்குள் போதைப்பொருள் கொண்டு சென்ற பெண்

கைதி ஒருவருக்கு முறுக்கு பைக்கற்றுக்குள் போதைப்பொருட்களை கொண்டு சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரை சந்திப்பதற்கு முறுக்கு பைக்கற்றுடன் சிறைச்சாலைக்கு…

திருப்பதி ஏழுமலையானுக்கு 5 கிலோ தங்க ஹஸ்தங்கள் காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு கொல்கத்தாவை சேர்ந்த சஞ்சீவ் கோயங்கா எனும் பக்தர் 5.267 கிலோ எடையில் 2 தங்க ஹஸ்தங்களை (கைகள்) நேற்று காணிக்கையாக வழங்கினார். ரூ.3.63 கோடி மதிப்புடைய இந்த தங்க ஹஸ்தங்களை திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல்…

இறந்த பின்னும் வாழும் இலங்கை தமிழ் பெண் ; உறவினர்கள் நெகிழ்ச்சி

பதுளை வைத்தியசாலையில் மூளைச்சாவடைந்த பெண்ணொருவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பசறை ஹொப்டன் பகுதியை சேர்ந்த எஸ் ரமணி (வயது 48) என்பவரே இவ்வாறு மூளைச்சாவு அடைந்துள்ளார். 48வயதான பெண்ணொருவர் திடீரென…

யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சரோஜினி யோகேஸ்வரனின் 27 வது ஆண்டு நினைவு தினம்

யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சரோஜினி யோகேஸ்வரனின் 27 வது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அக் கட்சியின்…

இந்தோனேசியா: கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 20 பேர் பலி

இந்தோனேசியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 20 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவில் பப்புவா மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், புதன்கிழமையில் இன்டன் ஜயா பகுதியில்,…

காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! ஒரே நாளில் 93 பேர் பலி!

காஸாவின் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் ஒரே நாளில் 93 பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. காஸாவின் தெயிர் அல்-பலா மற்றும் கான்யூனிஸ் ஆகிய பகுதிகளின் மீது நேற்று முன்தினம் (மே 15) நள்ளிரவு துவங்கிய இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழித்…

பாக். ராணுவத்தின் பிடியிலிருந்த 21 நாட்களும் பிஎஸ்எஃப் வீரரை தூங்கவிடாமல் தொடர்ந்து…

புதுடெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்த 21 நாட்களும் இந்திய பிஎஸ்எஃப் வீரரிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் இரவு முழுவதும் விசாரணையை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 23-ம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப்…

இலங்கையில் மீண்டுமொரு பேருந்து விபத்து; தெய்வாதீனமாக தப்பிய பயணிகள்

கொழும்பில் இருந்து ஹட்டன் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று காருடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று (17) இடம்பெற்ற விபத்தில் கார் சாரதி படுகாமடைத்துள்ள நிலையில் பேருந்தில் சென்ற பயணிகள் தெய்வாதீனமாக…

பப்புவா நியூ கினியாவில் போலியோ பரவல்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

பப்புவா நியூ கினியா நாட்டில் போலியோ தொற்று பரவுவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள லேய் எனும் கடலோர நகரத்தில், வழக்கமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, இரண்டும் ஆரோக்கியமான…

திடீரென சரிந்து விழுந்த பாரிய வெசாக் தோரணம்; தமிழர் பகுதியில் சம்பவம் !

திருகோணமலை பிரதேசத்தில் கட்டப்பட்ட வெசாக் தோரணம் ஒன்று திடீரென சரிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவம் இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது. திருகோணமலையில் வீசிய பலத்த காற்று காரணமாக வெசாக் தோரணம் இவ்வாறு சரிந்த விழுந்துள்ளதாக…

மனைவியை சுட்டு உயிரை மாய்க்க முயன்ற கணவன்; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

கணவன் தனது மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் புத்தளம், சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விலத்தவ பிரதேசத்தில் நேற்ரு (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குடும்பத்தகராறு காரணமாக கணவன் தனது மனைவியைத்…

நுரையீரலில் கிருமித்தொற்று இரண்டு மாதக் குழந்தை பலி

நுரையீரலில் கிருமித் தொற்று ஏற்பட்டு அக் கிருமித் தொற்றால் இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று மரணம் அடைந்த சம்பவம் நீர்வேலி தெற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இச் அதே இடத்தைச் சேர்ந்த வருண் பிரதீப் என்ற இரண்டு மாத ஆண் குழந்தையே…

ரஷியா – உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை!

ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கடந்த 3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும்நிலையில், இறுதியாக பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் ஈடுபட்டன. ரஷிய அதிபரோ…

கொட்டாஞ்சேனை துப்பாகிச்சூடு; மேலதிக தகவல்களை வெளியிட்ட பொலிஸார்

கொழும்பு, கொட்டாஞ்சேனை, சுமித்திராராம மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார்…

நாகையில் இருந்துயாழுக்கு கப்பலில் போதைப்பொருள் கடத்தி வந்தவர் கைது

நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டுள்ள கப்பலில் போதைப்பொருள் கடத்தி வந்த இந்திய பிரஜையை சுங்க பிரிவினர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். கப்பலில் வந்தவர்களை காங்கேசன்துறை துறைமுக சுங்க…

செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு – பாரிய புதைகுழியாக இருக்கலாம்…

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் பாரிய மனித புதைகுழி காணப்படலாம் என்ற சந்தேகம் மேலும்…

எவரெஸ்ட் மலையேற்றம்: இந்தியர் உள்பட 2 வீரர்கள் பலி!

நேபாளத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் 2 வீரர்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமய மலைத்தொடர்களில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் ஏறிய இந்தியா மற்றும் பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 2 வீரர்கள் பலியாகியுள்ளதாக அவர்களது மலையேற்ற…

மீண்டும் தலைதூக்கும் கரோனா? சிங்கப்பூர், ஹாங்காங்கில் அதிகரிக்கும் பாதிப்புகள்!

தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் கரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மேலும், சீனா மற்றும் தாய்லாந்திலும் புதியதாக கரோனா பாதிப்புகள்…

இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் ரூ.50,000 கோடி அதிகரிப்பு

ஆபரேஷன் சிந்தூருக்கு பின், இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் ரூ.50,000 கோடி அதிகரிக்கவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த கூடுதல் நிதி பட்ஜெட் மூலம் வழங்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் மொத்த பாதுகாப்பு நிதி ரூ.7 லட்சம் கோடியை…

மட்டக்களப்பு பாடசாலை அதிபரின் செயல் ; சமூகவலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்

மட்டக்களப்பு பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலய அதிபரின் செயல் குறித்து சமூகவலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் பற்றிய சமூகவலைத்தள பதிவு ஒன்று தற்போது அதிகம் பரவப்பட்டு வருகின்றது. அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அவர் ஒரு அதிபராக…