;
Athirady Tamil News
Daily Archives

10 June 2025

ஜேர்மனியில் புலம்பெயர்வு விதிகள் கடுமை – குடும்ப விசாக்கள் தடை

ஜேர்மனி அரசு புலம்பெயர்வு விதிகளில் கடுமையான மாற்றங்களை அறிவித்துள்ளது. மே 28-ஆம் திகதி வாயிலாக பிரதமர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான அரசு புதிய சட்டங்களை நிறைவேற்றியது. இந்த மாற்றங்கள் சட்டவிரோத புலம்பெயர்வைக் கட்டுப்படுத்தவும்,…

விமானத்தில் ஏறும்போது நிலைதடுமாறிய டொனால்ட் ட்ரம்ப் ; வைரலான வீடியோ

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். இவர் நேற்று நியூஜெர்சி மாகாணம் மோரிஸ்டவுண் விமான நிலையத்தில் இருந்து மேரிலண்ட் மாகாணத்திற்கு ஏர்போர்ஸ்ஒன் விமானத்தில் புறப்பட்டார். விமானத்தில் ஏறுவதற்காக படிக்கட்டில் டொனால்டு டிரம்ப்…

மீண்ட ருவாண்டாவும், மீளாத இலங்கையும்

ஹரிகரன் 31 ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய இனஅழிப்பை எதிர்கொண்ட ருவாண்டா தொடர்பாக, ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. ருவாண்டாவுக்கான இலங்கையின் கௌரவ தூதுவராக இருக்கின்ற கல்லி அலெஸ் (Cally Alles) அந்தக் கட்டுரையை…

இந்த நாட்டில் நாய்களை வீதிகளில் அழைத்துச் செல்லத் தடை

ஈரான் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல முக்கிய நகரங்களில் நாய்களை நடைபயிற்சிக்காக பொது இடங்களில் அழைத்துச் செல்ல தடை விதிக்கப்ட்டுள்ளது 2019 இல் தெஹ்ரானில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது அதனடிப்படையில் பொலிஸ் உத்தரவை அடிப்படையாகக் கொண்டு,…

பொலிஸாருடன் மோதல்; ஐவருக்கு நேர்ந்த கதி

பேருவளை மீன்பிடி துறைமுகப் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று (10) மாலை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள்…

ராஜஸ்தானில் ஆற்றில் மூழ்கி 8 நண்பர்கள் பலி!

ராஜஸ்தானில் பனாஸ் ஆற்றில் குளித்த 8 நண்பர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். ஜெய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 25 முதல் 35 வயதுக்குட்பட்ட 11 இளைஞர்கள் கச்சா பந்து பகுதியிலுள்ள பனாஸ் ஆற்றில், இன்று (ஜூன் 10) மதியம் குளிக்கச் சென்றுள்ளனர்.…

யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி…

யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே…

கோர விபத்தில் சிக்கிய பேருந்து ; 15 மாணவர்கள் பலி

மலேசியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் பயணம் செய்த பஸ் விபத்தில் சிக்கியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். பேராக் மாநிலத்தில் உள்ள சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 42 மாணவர்கள் பஸ்ஸில் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.…

டிரம்பின் உத்தரவை எதிர்த்து வெடித்த போராட்டம் ; பெண் செய்தியாளர் மீது பொலிஸ் துப்பாக்கி…

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறியும் டொனால் டிரம்பின் உத்தரவை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வெடித்த போராட்டத்தின்போது பெண் செய்தியாளர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு…

வவுனியாவில் 22 இடங்களில் தன்சல்கள்; நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பு

பௌத்தர்களின் விசேட தினமான பொசன் தினத்தை முன்னிடடு இன்று வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையம், வனவளத் திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம், இராணுவத்தின் 56 ஆவது படைப் பிரிவு, தொலைத் தொடர்பு திணைக்களம் உள்ளிட்ட 22 இடங்களில் தன்சல்கள்…

நாளை பல பகுதிகளுக்கு நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (11) நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன்படி, நாளை காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.…

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

நாட்டில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு, இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை (11) பிற்பகல் 2:30 மணி வரை…

இத்தாலியில் கைவிடப்பட்ட எண்ணெய் கப்பலில் இருந்த 50 அகதிகள் கைது

இத்தாலி கடற்பகுதி அருகே கைவிடப்பட்ட எண்ணெய் கப்பல் ஒன்றிலிருந்து 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடலோர பொலிசார் அங்கு சென்று விசாரித்தபோது அவர்கள் லிபியாவில் இருந்து சட்ட விரோதமாக…

காசாவில் உணவு வாங்க சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு ; 6 பேர் பலி

காசா முனையில் உணவுப் பொருட்கள் வழங்கும் மையத்திற்கு இன்று பொதுமக்கள் சென்றபோது அவர்கள் மீது இஸ்ரேல் படைகளும், அவர்களின் உள்ளூர் கூட்டாளிகளும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.…

இந்திய விமானப் படைக்காக ரூ.10,000 கோடியில் 3 உளவு விமானங்கள்

புதுடெல்லி: இந்​திய விமானப் படைக்​காக ரூ.10,000 கோடி​யில் 3 உளவு விமானங்​களை கொள்​முதல் செய்ய முடிவு செய்​யப்​பட்டு இருக்​கிறது. கடந்த ஏப்​ரல் 7 முதல் 10-ம் தேதி வரை இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே அதிதீ​விர போர் நடை​பெற்​றது. இந்த போரில்…

புதுமாப்பிளைக்கு நேர்ந்த துயரம்! கணவரின் இறப்பு தெரியாமலேயே நெடுதூரம் பயணித்த மனைவி

இந்திய மாநிலம் தெலங்கானாவில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற புதுமாப்பிள்ளை, தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தேனிலவைக் கொண்டாட கிளம்பிய தம்பதி தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் உரகொண்டா சாய் (28). இவருக்கும் மாதுரி (23) என்ற…

நீரோடையில் தலைகீழாக கவிழ்ந்த வேன் ; மட்டகளப்பில் சம்பவம்

ஓட்டமாவடி - தியாவட்டவான் பிரதான வீதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை(10) காலை தியாவட்டவான் அறபா வித்தியாலயத்திற்கு முன்னாலுள்ள நீரோடையில் கவிழ்ந்துள்ளது. மேலதிக விசாரணை…

இளைஞனின் உயிரை பறித்த மோட்டர் சைக்கிள்கள்

அனுராதபுரம், மதவாச்சியில் இரு உந்துருளிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மதவாச்சி, ரம்பேவ, ரத்மல்கஹவெவ வீதியில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை…

தென் சூடானில் பசியால் மயங்கி விழும் ஆசிரியர்கள்

தென் சூடானின் தெம்புரா மாவட்டத்தில் உள்ள ரென்சி ஆரம்பப்பள்ளியில் பணியாற்றும் இரண்டு ஆசிரியர்கள், பசியால் பள்ளிக்காலத்தில் மயங்கி விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம், அந்த மாநிலத்தின் கல்வி மற்றும் மனிதாபிமான நெருக்கடியை…

யாழில். மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்று கிடைக்கும் வருமானத்தில் ஐஸ் போதை பொருள் வாங்கி…

சாவகச்சேரி பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் சாவகச்சேரி…

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்திய டக்ளஸ்

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி செலித்தியுள்ளார். 1986 ஆம் ஆண்டு ஜீன் 10 ஆம் திகதி மண்டைதீவு கடலில் 32 குருநகர் கடற்றொழிலாளர்கள்…

காஸா சென்ற நிவாரணக் கப்பல் சிறைபிடிப்பு

ஜெருசலேம்: காஸாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிவாரணக் கப்பலை இஸ்ரேல் படையினா் சிறைபிடித்து, அதில் பயணித்த சுற்றுச்சூழல் ஆா்வலா் கிரெட்டா தன்பா்க் உள்ளிட்ட 12 தன்னாா்வலா்களை திங்கள்கிழமை அதிகாலை கைது செய்தனா். இரண்டாம் உலகப் போருக்குப்…

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் வைத்த ஐஇடி குண்டு வெடித்ததில் ஏஎஸ்பி உயிரிழப்பு

ராய்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நேற்று (ஜூன் 9, 2025) மாவோயிஸ்டுகளால் வைக்கப்பட்டிருந்த ஐஇடி குண்டு வெடித்ததில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் ராவ் கிரிபுஞ்சே உயிரிழந்தார். மேலும் பல அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர்…

உக்ரைனில் ரஷியா இதுவரை இல்லாத தீவிர தாக்குதல்

உக்ரைனில் இதுவரை இல்லாத மிகப்பெரிய இரவு நேர ட்ரோன் தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது. இதில் 479 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் விமானப் படை திங்கள்கிழமை தெரிவித்தது. இது குறித்து அந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த அதிகாரிகள் கூறியதாவது:…

வடக்கில் யாசகம் பெறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை

பொது இடங்களில் யாசகம் செய்பவர்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களும் வழிகாட்டுதல் கலந்துரையாடல் வடக்கு…

பாடசாலைகளில் நடக்கும் பிரச்சனைகளை மூடி மறைக்காதீர்கள்

பாடசாலைகளில் நடைபெறுகின்ற பிரச்சினைகளை மூடிமறைக்கும் வகையில் பாடசாலைகள் செயற்படக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களும் வழிகாட்டுதல்…

வடக்கில் சிறுவர் உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட வேண்டும்

பாடசாலை மட்டத்தில் ஏற்படும் சிறுவர் உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு முறைப்பாட்டுப்பெட்டி, கண்காணிப்பு கமரா என்பன பொருத்தப்பட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில்…

தையிட்டிக்கு சென்று இனவாதத்தை தூண்டாதீர்கள்

தையிட்டியில் வசிக்கும் மக்கள் தங்களிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்ட நிலத்தை தருமாறு மாத்திரமே கோருகின்றனர் எனவே அங்கு சென்று இனவாதத்தினை தூண்ட வேண்டாம் என காணிஉரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும்…

வலுக்கிறது லாஸ் ஏஞ்சலீஸ் போராட்டம்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டம் மேலும் வலுவடைந்துவருகிறது. இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கூறியதாவது:பல்வேறு…

கேரளம்: நடுக்கடலில் தீப்பற்றி எரியும் சரக்குக் கப்பல்

கொச்சி: கேரள கடற்கரையில் சிங்கப்பூா் நாட்டு கொடி பொருத்திய சரக்கு கப்பலில் திங்கள்கிழமை தீப்பற்றி தொடா்ந்து எரிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கப்பலில் பயணித்த 22 மாலுமிகளில் 18 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் மீதமுள்ள 4 பேரை…

வற்றாப்பளை ஆலய உற்சவத்திற்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்

முல்லைத்தீவு, வற்றாப்பளை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு சென்று திரும்பிய இளைஞன் ஒருவர் விபத்தில் பலியாகியுள்ளார். உந்துருளியில் ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் ஒலுமடு பகுதியில் விபத்துக்குள்ளாகிய இளைஞன் வாய்க்காலில் விழுந்து…

பொதுமன்னிப்பு விடயத்தில் சர்ச்சை: நாமல் வெளியிட்ட கருத்து

வெசாக் பண்டிகையின் போது, வழங்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய கைதி ஒருவருக்குரிய மன்னிப்புக்கு, பொறுப்பேற்கத் தவறியதாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச…

இலங்கையில் நேர்ந்த கொடூரம் ; 21 வயது மனைவியை கொன்ற கணவன்

புத்தளம் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் கணவர் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான பெண் சம்பவ இடத்திலேயே…

“சட்டவிரோத திஸ்ஸ விகாரை அகற்றப்பட வேண்டும்; அனுர அரசு தமிழர்களுக்கு நம்பிக்கையை…

இனவாதத்தை களைந்து மதவாதத்தை களைந்து சட்டத்தின் ஆட்சியை அனுர அரசாங்கம் கொண்டு வரப்போகிறார்கள் ஏனென்றால் அந்த நம்பிக்கை தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரை அகற்றப்பட வேண்டும் என தமிழ் தேசிய…