திருவிழா ஊர்வலத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நடந்த பெரும் அசம்பாவிதம்
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்பொத்தானை, 09ஆம் கொலனி, சதாம் நகர் பிள்ளையார் கோவிலில் இடம்பெற்ற திருவிழா ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (06) இடம் பெற்றுள்ளது.…