;
Athirady Tamil News
Monthly Archives

September 2025

திருவிழா ஊர்வலத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நடந்த பெரும் அசம்பாவிதம்

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்பொத்தானை, 09ஆம் கொலனி, சதாம் நகர் பிள்ளையார் கோவிலில் இடம்பெற்ற திருவிழா ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (06) இடம் பெற்றுள்ளது.…

காஸா போர்: ஹமாஸுடன் தீவிர பேச்சுவார்த்தை! – டிரம்ப் தகவல்

காஸாவில் ஹமாஸ் அமைப்பினருடன் தீவிர பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் 2 ஆண்டுகளைக் கடந்து நீடித்து…

காதலனுடன் 10ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு ; நடந்தது என்ன?

இந்தியாவில் பெற்றோர் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் 10 வகுப்பு மாணவியும் அவரது காதலனும் மாணவியின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும்…

காஸா மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை! கைப்பற்றும் நடவடிக்கையா?

காஸா மக்களை தெற்கு நோக்கிச் செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காஸாவில் இஸ்ரேல் படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், 15 மாடிகள்கொண்ட கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் படையினர் பயன்படுத்தியதாகக் கூறி,…

எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எரிவாயு கொள்வனவு கேள்விப்பத்திரம் கோரலில் அரசாங்கம் மோசடியில் ஈடுபட்டுள்ளதால் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

ஊழியர்களின் தினசரி வேலை நேரம் 10 மணிநேரமாக அதிகரிக்க இந்திய மாநிலம் முடிவு

தனியார் நிறுவன ஊழியர்களின் தினசரி வேலை நேரம் 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக அதிகரிக்க இந்திய மாநிலம் ஒன்று முடிவு செய்துள்ளது. வேலை நேரம் அதிகரிப்பு தனியார் துறை ஊழியர்களுக்கான அதிகபட்ச தினசரி வேலை நேரத்தை தற்போதைய 9 மணி…

யாழில் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் 2ஆவது இடத்தைப் பெற்ற மாணவி

புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் புனித ஜோன்.பொஸ்கோ வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். யா/புனித ஜோன்.பொஸ்கோ வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தீப்தி ஜெகானந்தன் என்ற மாணவியே இரண்டாவது…

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 41 பேர் பலி

காசா முனையில் இன்று இஸ்ரேல் தரைவழி, வான்வழி தாக்குதல் நடத்தியதில் 41 பேர் உயிரிழந்துள்ளதுடன் இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்து 368 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசா முனையை…

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டுப் பகுதியில் இன்று (6) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து - புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், மற்றுமொரு…

சுற்றுலா விடுதியின் அறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

ஹட்டன் - கொட்டகலை, கொமர்ஷல் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின் அறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து கொட்டகலைக்கு சுற்றுலா சென்ற 60 வயதுடைய ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

மோடி எனது நண்பர்; சிறந்த பிரதமர்! மாற்றிப் பேசும் டிரம்ப்!

பிரதமர் நரேந்திர மோடியுடன் நண்பராக இருப்பேன், அவர் சிறந்த பிரதமர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டப்படாததாலும், எச்சரிக்கையை மீறி ரஷியாவிடம் இருந்து…

துபாயில் 23 வயது பிரித்தானிய பெண்ணுக்கு ஆயுள் தண்டனை: வேதனையில் தாய் கூறிய விடயம்!

துபாயில் பிரித்தானிய பெண் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பெண்ணுக்கு சிறை தண்டனை பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியை சேர்ந்த 23 வயது மியா ஓ’பிரையன் என்ற இளம்பெண்ணுக்கு துபாயில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…

ட்ரம்பின் விருந்துக்கு செல்லாமல் இருக்க இதுதான் காரணம் ; எலான் மஸ்க்

அமெரிக்காவின் தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு அதிபர் டிரம்ப் கடந்த நேற்று முன் தினம் வெள்ளை மாளிகையில் இரவு விருந்து வைத்தார். இந்த சந்தர்ப்பத்தில் ஏஐ துறையில் முதலீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.…

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுதின் சார்ன்விரகுல் நியமனம்

தாய்லாந்து நாடாளுமன்றம் இன்று கூடவுள்ள நிலையில் புதிய பிரதமர் தெரிவு செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுதின் சார்ன்விரகுல் இன்று (05) தேர்ந்தெடுக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…

மன்னாரில் பாலியல் துஷ்பிரயோகம்; சகோதரர்களுக்கு கடும் தண்டனை

மன்னாரில் 16 வயதுக்கு குறைந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சகோதரர்கள் இருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி கடந்த வியாழக்கிழமை (04) தீர்ப்பளித்தார். குற்றத்தின் பாரதூர தன்மை,…

எல்ல பேருந்து விபத்து; ஓடி வந்து உதவிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் வியாழக்கிழமை (04) இரவு பஸ் விபத்து இடம்பெற்ற போது காயமடைந்தவர்களுக்கு உதவி செய்ய பெருமளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விரைந்து வந்து உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த நேரத்தில்…

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

எதிர்வரும் 10ஆம் திகதி 77,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 12,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான…

கியூபெக்கில் சீரற்ற காலநிலையினால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்தடை

கனடாவின் தெற்கு கியூபெக் மாகாணத்தில் பலத்த காற்று மற்றும் மழை பெய்ததால், ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டன. மாலை 5.30 மணிக்கு சுமார் 70,000 வாடிக்கையாளர்கள் மின்சார வசதியின்றி இருந்தனர் என ஹைட்ரோ கியுபகெ் நிறுவனம்…

இந்தியா, ரஷியாவை சீனாவிடம் இழந்துவிட்டோம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்

‘ஆழ்ந்த இருள் சூழ்ந்த சீனாவிடம் இந்தியாவையும், ரஷியாவையும் இழந்துவிட்டதுபோன்று தெரிகிறது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா். இந்திய இறக்குமதி பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததால் இந்தியா-அமெரிக்கா…

கனடாவில் சொந்த தங்கை உட்பட 7 பேரை கத்தியால் குத்திய நபர்

கனடாவில், தன் சொந்த தங்கை உட்பட 7 பேரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார் ஒருவர். கனடாவின் வின்னிபெகிலுள்ள Hollow Water First Nation என்னும் பூர்வக்குடியினர் வாழும் பகுதியில், நேற்று அதிகாலை Tyrone Simard (26) என்னும் நபர் தன் சொந்த…

திருகோணமலை சுற்றுலா விடுதி ஒன்றில் தீ விபத்து

திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து நேற்று இரவு (05) இரவு 07.45 மணியளவில் ஏற்பட்டுள்ளது. மின்சார கோளாறு காரணமாக தீ விபத்து…

பிரித்தானியாவில் உச்சம் தொட்ட காட்டுத்தீ சம்பவம்: குறையும் தீயணைப்பு பணியாளர்கள் எண்ணிக்கை

பிரித்தானியாவில் இந்த ஆண்டு காட்டுத்தீ சம்பவங்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதிகரிக்கும் காட்டுத்தீ எண்ணிக்கை இந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் பதிவாகியுள்ள காட்டுத்தீ சம்பவங்கள் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.…

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறை நான்கு பெண் DIG நியமனம்

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG) ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய , தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், இந்தப் பதவி உயர்வுகளுக்கு ஒப்புதல்…

எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் ஹரிணி அஞ்சலி

எல்ல - வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தங்காலை நகர சபையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய குறித்த நகர சபைக்கு அஞ்சலி செலுத்த சென்றுள்ளார். இந்நிலையில்…

விண்ணதிர ஆரோகரா கோக்ஷம் முழங்க ….தேரில் பவனி வந்த செல்வச் சந்நிதி முருகன்!

கடலென குவிந்த பக்தர்களின் அரோகரா கோக்ஷம் விண்ந்திர முழங்க, வரலாற்று சிறப்பு வாய்ந்த அன்னதான கந்த என சிறப்பிக்கப்படும் யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலய…

திருமண பயோடேட்டாவில் பெண் கூறிய வித்தியாசமான நிபந்தனை: வைரலாகும் புகைப்படம்!

இணையத்தில் வெளியான சுவாரஸ்யமான திருமண சுயவிவர குறிப்பேட்டில்(Biodata) மணப்பெண் முன்வைத்துள்ள கோரிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வைரலான திருமண சுயவிவர குறிப்பு ராஜஸ்தானின் அஜ்மீர் பகுதியை சேர்ந்த 26 வயது கிருத்திகா மீனா என்ற…

போதைப்பொருள் உற்பத்தி; உறுப்பினர் பதவியை பறித்த மொட்டு கட்சி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினரான சம்பத் மனம்பேரியின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்தியுள்ளது. போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இராசாயனங்களை சம்பத் மனம்பேரி வைத்திருந்ததாகக் கூறப்படும்…

விபத்தில் உயிரிழந்த அரச உத்தியோகஸ்தர் ; தமிழர் பகுதியில் சோகம்

மட்டக்களப்பு மண்டூர் திருத்தலத்திற்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது வேக கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அரச உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். விபத்தில்…

மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல்! நொய்டாவில் ஒருவர் கைது!

மும்பையில் குண்டிவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தப் போவதாக மிரட்டல் விடுத்தவரை நொய்டாவில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மும்பையில் கடந்த ஆகஸ்ட் 27 -ஆம் தேதி தொடங்கிய விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டங்கள், சனிக்கிழமை சிலை கரைப்புடன்…

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன்…

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை…

பாக். முன்னாள் பிரதமரின் சகோதரியின் மீது முட்டை வீச்சு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின், சகோதரி அலீமா கானின் மீது, 2 பெண்கள் முட்டைகளை வீசியுள்ளனர். பாகிஸ்தானின் தெஹ்ரிக் - இ - இன்சாஃப் கட்சியின் நிறுவனரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், ஊழல் உள்ளிட்ட…

சொத்து வரி விவகாரம்! பிரிட்டன் துணைப் பிரதமர் ராஜிநாமா!

சொத்து வரி விவகாரத்தில் சிக்கிய பிரிட்டன் அரசின் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் தனது பதவியை நேற்று (செப்.5) ராஜிநாமா செய்துள்ளார். பிரிட்டன் அரசின் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர், சமீபத்தில் இங்கிலாந்தின் தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹோவ்…

கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்காக நண்பனை கொலை செய்த இளைஞர்

கிரிக்கெட் வீரரை தவறாக பேசிய நபரை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு முக்கியமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நண்பனை கொலை செய்த இளைஞர் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில் எம்.எஸ்.தோனி, விராட்…

போர்ச்சுகலில் கேபிள் கார் தடம்புரண்டு விபத்து- 16 பேர் பலி

போர்ச்சுகலில் ஃபுனிகுலர் கேபிள் கார் தடம்புரண்டதில் 16 பேர் பலியாகினர். ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் புகழ்பெற்ற ஃபுனிகுலர் கேபிள் கார் வியாழக்கிழமை திடீரென தடம்புரண்டது. இந்த சம்பவத்தில் 16 பேர் பலியாகினர். மேலும் 22 பேர் காயமடைந்தனர்.…