;
Athirady Tamil News
Monthly Archives

September 2025

ஜெரூசலேமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி!

ஜெரூசலேமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் திங்கள்கிழமை கொல்லப்பட்டனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தலைநகர் ஜெரூசலேமில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 10 மணியளவில் ஓடும் பேருந்தில் ஏறிய…

பூடானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

பூடானில் அடுத்தடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இன்று காலை 11.15 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.2…

2025யில் ஒரு போரில் பல நாடுகள் அழிக்கப்படலாம்! அதிரவைத்த பாபா வாங்காவின் கணிப்பு

பொருளாதார கொந்தளிப்பு, தீவிர வானிலை, பேரழிவு நிகழ்வுகள் இந்த ஆண்டில் ஏற்படலாம் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். வலுவான நிலநடுக்கம் பாபா வாங்காவின் கணிப்புகளான வறட்சி, வெள்ளம், பூகம்பம் மற்றும் அசாதாரண வெப்பநிலை உயர்வுகள் சமீபத்தில்…

கனடா–அமெரிக்க எல்லையில் மனிதக் கடத்தல் மோசமடைந்துள்ளது ; அமெரிக்க சட்ட மா அதிபர்

கனடா வழியாக அமெரிக்க எல்லையில் மனிதக் கடத்தல் அதிகரித்து வருவதாக அமெரிக்க சட்ட மா அதிபர் பாம் பாண்டி, தெரிவித்துள்ளார். இது, கனடா நீதியமைச்சர் சீன் ஃப்ரேசர், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி, மற்றும் "ஃபெண்டனில் சார்ஜ்"…

கனடாவில் துப்புரவு பணியாளருக்கு கிட்டிய அதிர்ஸ்டம்

கனடாவின் கியுபெக் மாகாணத்தில் வசிக்கும் க்ளாட் புச்சர் என்ற துப்புரவுப் பணியாளர், ஆகஸ்ட் 27 அன்று நடைபெற்ற லொட்டோ சீட்டிலுப்பில் 46 மில்லியன் டாலர் ஜாக்பாட்டை வென்று அதிர்ஷ்டசாலியாகியுள்ளார். புச்சர், தனது வழக்கமான எண்களை பயன்படுத்தி…

சர்வதேச எழுத்தறிவு தினம்

சர்வதேச எழுத்தறிவு தினம் (International Literacy Day) – அறிவால் உண்டாகும் அடையாளம்! எழுத்தறிவு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று. கல்வி என்பது ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும்…

அமீபா தொற்றுக்கு பெண் பலி: அச்சத்தில் கேரள மக்கள்!

கேரளத்தின், மலப்புரத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றுக்கு மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா(Naegleria fowleri) எனும் அமீபிக் மூளைக்காய்ச்சல்(primary amoebic meningoencephalitis) என்ற அரிய வகை தொற்று…

கணவனை கோடரியால் கொன்றுவிட்டு பிள்ளைகளுடன் பொலிசில் சரணடைந்த மனைவி

தனது கணவரை கோடரியால் வெட்டி கொலை செய்துவிட்டு மனைவி , மூன்று குழந்தைகளுடன் பொலிஸில் சரணடைந்ததாக கெபத்திக்கொல்லாவ பொலிஸ் நிலையகம் தெரிவித்துள்ளது. கெபத்திக்கொல்லாவ பொலிஸ் பிரிவில் உள்ள குருலுகமவைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாய் (வயது…

அடுத்த 5 ஆண்டுகளில் 99 சதவீத தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் போகலாம்.., AI குறித்து…

அடுத்த 5 ஆண்டுகளில் 99 சதவீத தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் போகலாம் என்று செயற்கை நுண்ணறிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. AI குறித்து எச்சரிக்கை தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருவதில் தீமைகள் இருந்தாலும் பல நன்மைகளும் உள்ளன.…

யாழில் பலத்த காற்றுடன் கூடிய மழை ; தூக்கி வீசப்பட்ட கூரைகள்

யாழ்ப்பாணத்தில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். திடீரென வீசிய புயல் காற்றினால் செல்வச் சந்நிதி…

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்து விபத்து; மூவருக்கு நேர்ந்த கதி!

நீர்கொழும்பு கட்டுவ சந்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து இன்று அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்ததாக…

கடுமையாக விமர்சிக்கப்பட்ட எலான் மஸ்க்

வரி விதிப்பு விவகாரம் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியாவை அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் தனது கருத்துக்களை எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு…

ட்ரம்ப் விதித்த வரிகளின் பாதி கட்டணத்தை அமெரிக்கா திருப்பிச் செலுத்தும்: வெளிவரும் புதிய…

இதுவரை ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டத்திற்கு புறம்பானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால், பாதி கட்டணம் திருப்பிச் செலுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பாதி கட்டணம் குறித்த தகவலை அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட்…

ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் திரும்ப மாட்டார்கள்: உக்ரைன் பிரதமர் யுலியா சிவிர்​டென்கோ…

கீவ்: ‘‘ரஷ்ய தாக்​குதலில் நொறுங்​கிய கட்​டிடங்​களை கட்​டி​விடு​வோம். ஆனால், உயி​ரிழந்​தவர்​களை திரும்ப வரு​வார்​களா?’’ என்று உக்​ரைன் பிரதமர் யுலியா சிவிர்​டென்கோ தெரி​வித்​தார். அமெரிக்கா தலை​மையி​லான நேட்டோ ராணுவ படை​யில் சேர உக்​ரைன்…

நிமல் லன்சா பிணையில் செல்ல அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 2006 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக கொச்சிடை பொலிஸாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்…

விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்கள்; ஒரே நேரத்தில் விடுமுறை வழங்கப்பட்டது…

தங்காலை நகர சபையின் ஊழியர்கள் பலர் ஒரே நேரத்தில் விடுமுறை பெற்று, சுற்றுலா சென்றுள்ளமை பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, அரச நிறுவனத்தில் ஒரே நேரத்தில் பலருக்கு விடுமுறை வழங்கப்பட்டமை குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.…

பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பாக இந்திய குழுவினருடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (08.09.2025) பி.ப 03.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில்…

யாழ்ப்பாணத்தில் ஊட்டச்சத்து, ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவிய கருத்தரங்கு: நாளைய தினம்…

போசாக்கு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவிய கருத்தரங்கு நாளைய தினம்(9.9.2025) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளை காலை 9 மணிக்கு குறித்த நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.…

பாகிஸ்தான் பாடகி மீது கரடி தாக்குதல்

பாகிஸ்தான் பாடகி குராத்துலைன் பலூச் மீது கரடி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பிரபல பாடகியாக அறியப்படுபவர் குராத்துலைன் பலூச். இவர் பல்டிஸ்தானில் உள்ள கிராமங்களுக்குச் சென்று வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார்.…

யாழில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்: மழைக்காலம் ஆரம்பிப்பதால் மக்கள் அவதானமாக…

யாழ் மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர்…

அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை பறிப்பதை நிறுத்துங்கள்: இந்தியாவைக் குறிவைத்து டிரம்ப்…

‘உக்ரைன் மக்களைக் கொலை செய்வதையும், அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதையும் நிறுத்துங்கள்’ என்று அமெரிக்க அதிபரின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ இந்தியாவைக் குறிவைத்து குற்றஞ்சாட்டியுள்ளாா். இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபா்…

அமெரிக்காவில் 300 தென் கொரிய பணியாளர்கள் கைது: ஹூண்டாய் நிறுவனத்தில் அதிரடி சோதனை

தென் கொரிய தொழிலாளர்களை பத்திரமாக மீட்க அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. தடுத்து வைக்கப்பட்ட தென் கொரிய தொழிலாளர்கள் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஹூண்டாய்…

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 425 போ் கைது

பிரிட்டனில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக லண்டனில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 425-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். போராட்டத்தின்போது, காவல் துறையினா் மீது போராட்டக்காரா்கள் வன்முறையை…

ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக் கொலை!

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், ஒடிஸா…

செங்கடலுக்கு அடியில் கேபிள்கள் சேதம் ; ஆசிய நாடுகளில் இணையசேவை துண்டிப்பு

செங்கடலில் கடலுக்கு அடியில் இருந்த கேபிள்கள் சேதமடைந்ததை அடுத்து, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இணையதள சேவை நேற்று முடங்கியது. ஆப்ரிக்க - ஆசிய நாடுகளுக்கு இடையே இந்தியப் பெருங்கடலில், ஏமன் நாட்டை ஒட்டி செங்கடல் பகுதி…

வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர்

குருணாகல் மெல்லகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொபேய்கனை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (07) மாலை இடம்பெற்ற சம்பவத்தில் , மெல்லகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய திருமணமாகாத நபரே…

இலங்கையில் இன்று முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் சட்டம்

இலங்கையில் போக்குவரத்து சட்டம் இன்று (8) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. அதற்காக வாகனங்களை சோதனை செய்ய நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போக்குவரத்து பிரதியமைச்சர்…

பொலிஸ் கணவனுடன் தகராறு; பச்சிளம் குழந்தையுடன் கடலில் பாய்ந்த பெண்

கொழும்பு கொள்ளுப்பிட்டி கடற்கரையில் நேற்று (7) கடலில் விழுந்து ஒரு வயது மற்றும் இரண்டு மாதக் குழந்தை காணாமல் போனதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் கடலில் விழுந்த தாய் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில்…

குற்றவாளியாக இனங்காணப்பட்ட இரு நீதிபதிகள் பணி நீக்கம்

இலங்கை நீதிச் சேவை ஆணைக்குழுவின் ஒழுங்கு விசாரணையில் மாத்தறை கூடுதல் மாவட்ட (பெண்) நீதவான், குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து, பணிநீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையில், மத்துகம நீதவான் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.…

புற்றுநோய்க்கு தடுப்பூசி தயார்: ரஷிய அரசின் அனுமதிக்கு காத்திருப்பு!

‘எண்டெரோமிக்ஸ்' என்ற எம்- ஆர்என்ஏ மருத்துவ தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான புற்றுநோய் தடுப்பு மருந்து வெகுவிரைவில் பொது பயன்பாட்டுக்கு வரக்கூடும் என்று ரஷிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுநோய் சிகிச்சையில் மேற்கொள்ளப்பட்ட…

83 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த ஆணும் பெண்ணும் கைது

கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கணேமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு நடத்திய சோதனையைத் தொடர்ந்து சந்தேக…

தமிழர் பகுதியில் பெண் கொலையில் சிக்கிய 20 வயது இளைஞன்

பெரியநீலாவணை பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்பாறை குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் பெரியநீலாவணை 01ஆம் பகுதியைச் சேர்ந்த 20…

ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட் ஜார்க்கண்ட் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

சாய்பாஸா: ஜார்​க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்​பும் மாவட்​டத்​தில் உள்ள சரண்டா வனப்​பகு​தி​யில் நடை​பெற்ற என்​க​வுன்ட்​டரில் அமித் ஹஸ்தா என்ற நக்​சலைட் சுட்​டுக்கொல்​லப்​பட்​டார். இவரது தலைக்கு ரூ.10 லட்​சம் பரிசு அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.…

இலங்கையில் இன்று முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் சட்டம்

இலங்கையில் போக்குவரத்து சட்டம் இன்று (8) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. அதற்காக வாகனங்களை சோதனை செய்ய நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போக்குவரத்து பிரதியமைச்சர்…