;
Athirady Tamil News
Daily Archives

9 October 2025

கலிஃபோர்னியா காட்டுத் தீயை உருவாக்கிய இளைஞர் கைது: சிக்கிய Chat GPT புகைப்பட ஆதாரம்

கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவம் தொடர்பாக 29 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கலிஃபோர்னியா காட்டுத்தீ இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவை உலுக்கிய பயங்கரமான சம்பவங்களில் ஒன்றாக கலிஃபோர்னியா காட்டுத்தீ சம்பவம்…

2025 ஆம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசுக்கு 3 பேர் தேர்வு – சாதித்தது என்ன?

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு 1901 ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 2025 வேதியலுக்கான நோபல் பரிசு மருத்துவம், இயற்பியலுக்கான…

இங்கிலாந்தில் சிறுமியின் வாழ்வை சீரழித்த இந்திய வம்சாவளி சகோதரர்கள்

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் விருஜ் பட்டேல் (வயது 26). இவருடைய தம்பி கிஷன் படேல் (23). இருவரும் இங்கிலாந்தின் லண்டன் நகரில் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் விருஜ் படேல் தனது செல்போனில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் வைத்திருப்பதாக…

பிரதேச அபிவிருத்தி சபைகள்

சிறிமா அரசாங்கம் முன்னெடுத்த முக்கியமான திட்டங்களில் பிரதேச அபிவிருத்திச் சபைகள் என்ற முயற்சி முக்கியமானது. இந்தத் முயற்சி நல்ல பலன்களைக் கொடுத்தது. இது குறித்து இலங்கையின் பொருளாதார வரலாறு விரிவாகப் பேசியதில்லை. இன்றைய வேலையின்மை,…

மின்சார கட்டண திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட அமர்வுகளில் சுமார் 500 பேர் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பித்ததாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கிழக்கு…

உலக பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா – இங்கிலாந்து கூட்டாண்மை முக்கிய அடித்தளம்:…

மும்பை: இந்தியா - இங்கிலாந்து இடையேயான கூட்டாண்மை உலகின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முக்கிய அடித்தளமாக இருந்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர்,…

பூஸ்ஸ சிறைச்சாலையில் அதிரடி சோதனை ; 29 கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு

சிறைச்சாலை புலனாய்வு மற்றும் தந்திரோபாயப் பிரிவு மற்றும் பொலிஸ் சிறப்புப் பணிக்குழு இன்று (09) நடத்திய கூட்டுச் சோதனையின்போது பூஸ்ஸ சிறைச்சாலையின் ஏ, சி மற்றும் டி ஆகிய பிரிவுகளில் உயர் பாதுகாப்பு குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள…

டென்மார்க்கில் 15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை

குழந்தைகளின் மனநலனைக் காக்கும் வகையில் டென்மார்க் அரசு 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை…

பணயக் கைதிகளின் பெயர்ப் பட்டியலை பரிமாறிக்கொண்ட இஸ்ரேல் – ஹமாஸ்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவாரத்தைக்ள நடந்து வரும் நிலையில், விடுவிக்கப்பட வேண்டிய பணயக் கைதிகளின் பெயர் பட்டியலை இரு தரப்பினரும் பரிமாறிக் கொண்டனர். இந்நிலையில் தற்போது 48 இஸ்ரேலியர்கள் ஹமாஸின் கட்டுப்பாட்டுக்குள்…

சமூக சீரழிவுகள் ; மன்னார் தனியார் விடுதிக்கு சிவப்பு அறிவித்தல்

மன்னார் சின்னக்கடை பகுதியில் எவ்வித அனுமதியுமின்றி இயங்கிவந்த தனியார் விடுதியொன்றுக்கு இன்றைய தினம் (9) மன்னார் நகர சபையினால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக மன்னார் நகர சபையின் தவிசாளர்…

தமிழர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் மீது சட்ட நடவடிக்கை

மன்னார் மூர் வீதியில் உள்ள மதஸ்தலம் ஒன்றினுள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பல்வேறு குறைபாடுகளுடனும் இயங்கி வரும்…

பதின்ம வயது சிறுவர்கள் இருவர் மாயம்; கலக்கத்தில் குடும்பத்தினர்

பதின்ம வயது சிறுவர்கள் இருவர் காணாமல்போயுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர். கண்டி , தென்னகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய இரண்டு சிறுவர்களே காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல்போன சிறுவர்களில் ஒருவரது தாயார் இது…

திடீரென கழன்று ஓடிய சொகுசு பேருந்தின் சில்லுகள்; பயணிகளின் திக்…திக்.. நிமிடங்கள்

சொகுசு பஸ் வண்டியில், சாரதிக்கு இடதுபுறம் பின் பக்கத்தில் இருந்த இரண்டு சில்லுகள் கழன்று, பஸ்ஸுக்கு வெளியே வந்து, சில அடி தூரம் ஓடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுவரெலியாவில் இருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த…

புற்றுநோய் வழக்கு: Johnson & Johnson நிறுவனத்துக்கு மாபெரும் அபராதம்

உலகெங்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தப்பட்ட ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) நிறுவனத்தின் டால்க் பவுடர் (Talc Powder) புற்றுநோய் வழக்கில், அமெரிக்க நீதித்துறை வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.…

ஸ்பெய்னில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் நான்கு பேர் உயிரிழப்பு!

ஸ்பெய்ன் தலைநகர் மாட்ரிட்டில் கட்டுமானத்தில் இருந்த அடுக்குமாடிக் கட்டிடம் பகுதியளவு இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு பேரின் உடல்கள் புதன்கிழமை (08) அதிகாலை கட்டிடத்தின் இடிபாடுகளில்…

கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் இலங்கையருக்கு நேர்ந்த துயரம் ; இடைநடுவில் பறிபோன உயிர்

கத்தார் ஏர்வேஸ் விமானத்தில், முன்பதிவு செய்யப்பட்ட சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவு வழங்கப்பட்டதால், அதை சாப்பிட்ட ஓய்வுபெற்ற இருதய நிபுணர் அசோகா ஜெயவீரா மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில்…

மீண்டும் எழுகிறது ‘அணையா விளக்கு’: உடைக்கப்பட்ட நினைவுத் தூபி அதே இடத்தில்…

அணையா விளக்கு தூபியின் மீள் கட்டுமான பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விசமிகளால் நேற்றைய தினம் புதன்கிழமை நள்ளிரவு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு…

விவாகரத்து பெற்ற கணவன் பாலாபிஷேக கொண்டாட்டம்!

புதுடெல்லி: மனை​வி​யிட​மிருந்து விவாகரத்து பெற்​றதை பாலாபிஷேகம் செய்து கணவர் கொண்​டாடிய வீடியோ வைரலாகி வரு​கிறது. டெல்​லியைச் சேர்ந்​தவர் பிராடர் டி.கே. பிராடருக்கு அவரது மனை​வி​யுடன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாடு காரண​மாக விவாகரத்து கோரி…

கடுமையான முதுகுவலிக்காக உயிருள்ள தவளைகளை விழுங்கிய பெண் ; அடுத்து நடந்த சம்பவம்

கிழக்கு சீனாவில் முதுகுவலிக்கு சிகிச்சையளிக்க எட்டு உயிருள்ள தவளைகளை விழுங்கிய பெண்ணொருவர் கடுமையான ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். 82 வயதுடைய ஜாங் எனும் பெண் நீண்ட காலமாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த…

ஒரே நாளில் 47 இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 47 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற் பகுதியில் ஐந்து படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.…

பிரான்ஸில் அரசியல் பூகம்பம்; அதிபர் மேக்ரான் பதவி விலக கடும் அழுத்தம்

பிரான்ஸ், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் அரசியல் குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) மீது, தன் அரசியல் சகாக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் எனப் பல தரப்பிலிருந்தும் கடுமையான…

கொடூரமாக தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

மஹரகம பன்னிப்பிட்டிய பகுதியில் உள்ள கட்டிடமொன்றில் இரு தரப்பினருக்குடையில் ஏற்பட்ட தகராறில் தாக்குதலுக்குள்ளானவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

இஸ்ரேல்-ஹமாஸ் பேச்சு: இணைந்தது அமெரிக்கா

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் இடையே எகிப்தில் மூன்று நாள்களாகத் தொடரும் பேச்சுவாா்த்தையில் அமெரிக்காவின் முக்கிய பேச்சுவாா்த்தைக் குழுவினா் புதன்கிழமை இணைந்தனா். இது குறித்து எகிப்து…

இனி நடிகை குறித்து அவதூறு பேசமாட்டேன் – மன்னிப்பு கேட்டார் சீமான்!

சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியிருக்கிறார். நடிகை வழக்கு சீமான் தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை 2011-ல் போலீஸில் புகார் அளித்திருந்தார். இதனால் சீமானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சீமான் இந்த வழக்கை…

வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வடக்கு மாகாணத்தில் டெங்கு நுளம்பு அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன தெரிவிக்கின்றார். மாகாண ரீதியில் பூச்சியியல் நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தத்…

பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்

வாள் வெட்டு மற்றும் சமூக விரோத செயற்பாடுகளை மேற்கொள்வதுடன் தமது பிள்ளைகளை அதில் ஈடுபடுமாறு வற்புறுத்தி பல்வேறு இடையூறுகளை மேற்கொள்ளும் நபரிடமிருந்து தமது பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிசெய்து, பிரதேச வாழ் மக்களது இயல்பு வாழ்வையும் உறுதி செய்ய…

அணையா விளக்கு தூபி உடைப்பு

யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விசமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் கடந்த ஜீன் மாத இறுதியில் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் போது…

அரியாலையில் 08 பேர் கைது

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கழிவுகளை கொட்ட வந்தவர்களை மறித்து அடாவடியில் ஈடுப்பட்டார்கள் என குற்றம் சாட்டி 08 பேரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். அரியாலை பகுதியில் நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும்…

பாகிஸ்தானில் குழந்தைகளின் கண்முன்னே பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், பொதுவெளியில் பத்திரிகையாளர் ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். கோட்கி மாவட்டத்தின், மிர்புர் மதெலோ பகுதியைச் சேர்ந்த துஃபையில் ரிண்டு எனும் பத்திரிகையாளர், அவரது குழந்தைகளை…

ரஷியா போரில் உக்ரைன் ராணுவத்திடம் சரணடைந்த குஜராத் இளைஞா்!

ரஷியாவில் படிக்கச் சென்று போதைப்பொருள் வழக்கில் சிக்கிய குஜராத் இளைஞா், போரில் ஈடுபடுவதாகக் கூறி உக்ரைன் ராணுவத்தில் சரணடைந்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக குஜராத் காவல் துறையினா் மேலும் கூறியதாவது: குஜராத்தைச் சோ்ந்த…

கொழும்பு நீச்சல் தடாகத்தில் மூழ்கிய 5 வயது சிறுவன் உயிரிழப்பு

கொழும்பு நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியில் உள்ள உணவகமொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி, ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். மேலதிக விசாரணை நேற்று (08) மாலை இந்த விபத்து நடந்ததாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர். நுகேகொடை, தலபத்பிட்டிய…

சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk / www.results.exams.gov.lk மூலம்…

நள்ளிரவில் திடீரென பற்றி எரிந்த தொழிற்சாலை !

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லதண்ணி, லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மஸ்கெலியா லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் நவீன முறையில் 1968 ல்…

தென்னை மரத்தில் மெய் மறந்து தூங்கிய மாவட்ட அமைப்பாளர்; தேடியவர்களுக்கு திகைப்பு

களுத்துறை - பயாகல, எலகஹவத்த பகுதியில் தென்னை மரமொன்றில் உறங்கிக் கொண்டிருந்த எங்கள் மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் என்று கூறப்படும் பொதுமகன் மீட்கப்பட்டுள்ளார். களுத்துறை போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு…