;
Athirady Tamil News
Daily Archives

10 November 2025

15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை!

டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சமூக ஊடக தளங்களால் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுவதாகக் கூறி, அந்நாட்டுப் பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். டென்மார்க்…

வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு…

பிரித்தானியாவில் கத்திக்குத்து சம்பவத்தில் இருந்து பலரை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு சுயநினைவு திரும்பியுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட நபர் லண்டன் வடகிழக்கு ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர் சமீர் ஜிடோனி. இவர் டான்காஸ்டரில் இருந்து லண்டன்…

இரண்டாவது முறையாகப் பதவி ஏற்ற டொனால்ட் டிரம்ப் ; பல அதிரடி நடவடிக்கைகள்

டொனால்ட் டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாகப் பதவி ஏற்றப்பின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் முக்கியமான நடவடிக்கையாகவும், உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியதும் வரி விதிப்பு என்றே சொல்லலாம். இந்தியா…

யாழில். சட்டவிரோத சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டு – வர்த்தக நிலையத்தை முற்றுகையிட்ட…

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆனைப்பந்தி பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் இன்று சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல்…

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இலக்கிய விழா!

கலாசார அலுவல்கள் திணைக்கள அனுசரணையில் கோப்பாய் பிரதேச செயலகமும் கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய ‘இலக்கிய விழா 2025‘ நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கோப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கோப்பாய் பிரதேச செயலாளரும்…

நாட்டின் உயர் தலைவரின் புகைப்படம் எரிப்பு… 22 வயது இளைஞர் சடலமாக மீட்பு

நாட்டின் உயர் தலைவரின் புகைப்படத்தை எரித்து, காணொளியாக வெளியிட்ட 22 வயது இளைஞரின் மரணம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக அந்த இளைஞரின் மரணம் தொடர்பில் ஈரான் அரசு ஊடகமும் சமூக ஆர்வலர்களும் கடும்…

கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் அபாய அளவு; மக்கள் முக கவசம் அணிய…

காற்றின் தரம் தற்போது ஆரோக்கியத்துக்குப் பாதகமான அளவுக்கு குறைந்துள்ளதால மக்கள் முக்க கவசங்களை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் தற்போது ஆரோக்கியத்துக்குப் பாதகமான அளவுக்கு குறைந்துள்ளதாக, காற்றுத் தரக்…

2014-ல் காசாவில் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் உடலை மீட்ட இஸ்ரேல்

காசாவில் 2014-ல் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் உடலை இஸ்ரேல் மீட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போரின் பின்னணியில், 2014-ஆம் ஆண்டு காசாவில் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேல் படை வீரர் ஹதார் கோல்டின் (Hadar Goldin) உடல் தற்போது இஸ்ரேலுக்கு…

அமெரிக்காவிற்கு உலோக ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா

அமெரிக்காவிற்கான முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடையை சீனா தற்காலிகமாக நீக்கியுள்ளது. சீனாவின் வர்த்தக அமைச்சகம், 2024-ல் அறிவித்திருந்த முக்கிய உலோகங்களான கலியம் (Gallium), ஜெர்மேனியம் (Germanium), அன்டிமனி (Antimony) மற்றும்…

யாழ்ப்பாணத்தில் இரவில் அரங்கேறிய சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி ; ஐவர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று (09) இரவு இடம்பெற்றுள்ளது. காயமடைந்த ஐவரும் தெல்லிப்பழை ஆதார…

6 பேருக்கு மரண தண்டனை விதித்த அம்பாறை மேல் நீதிமன்றம்

அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பிலேயே குற்றவாளிகளுக்கு எதிராக இந்த…

கனடாவில் பரவும் மோசமான காய்ச்சல்., H3N2 வைரஸ் குறித்து எச்சரிக்கை

கனடாவில் இந்த ஆண்டு குளிர்காலம் கடுமையான காய்ச்சல் பரவலுக்கான எச்சரிக்கைகளை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் பரவும் H3N2 வகை influenza வைரஸ், இந்த ஆண்டுக்கான தடுப்பூசியுடன் பொருந்தாமல் இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.…

கனடாவில் பூங்காவொன்றில் ஓநாயினால் தாக்கப்பட்ட பெண்

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் மிசிசாகா நகரில் ஓநாய் தாக்குதலில் பெண் ஒருவர் படு காயமடைந்துள்ளார். எம்பஸி எவன்யூ மற்றும் இன்வர்ஹவுஸ் டிரைவ் பகுதிகளில் அமைந்துள்ள லூயிஸ் பிராட்லி பூங்காவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண் ஒருவரைக்…

குஜராத்: ரசாயன பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு! மருத்துவா் உள்பட மூவா் கைது!

குஜராத்தில் மிகவும் அபாயகரமான விஷ ரசாயனமான ‘ரிசின்’ தயாரித்து, தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக ஐ.எஸ். பயங்கரவாதப் பின்னணி கொண்ட மருத்துவா் உள்பட மூவரை குஜராத்…

இடமாற்ற முறைகேடு: வடக்கு மாகாண ஆளுநரைக் கண்டித்து போராட்டம்; யாழ். நீதிமன்றத்தில் வழக்கு…

நாடாளாவியரீதியில் ஆசிரியர்கள் அதிபர்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி டிசம்பர் மாதம் 12ம் திகதி ஒரு நாள் அடையாள போராட்டத்தை செய்யவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.…

நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளராக சட்டத்தரணி எம் .ஐ. இர்பான் கடமையேற்பு

நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளராக உப தவிசாளர் சட்டத்தரணி எம். ஐ .இர்பான் கடமை ஏற்றுக் கொண்டார். இது தொடர்பான நிகழ்வு இன்று (10) நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதேச சபையின் உறுப்பினர் எம். ஏ. எம். றசீன்,…

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 35ஆம் ஆண்டு நினைவு மட்டக்களப்பில் நினைவு கூரல்

video link-   https://fromsmash.com/DCgnO0_u3r-dt வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 35ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வு மட்டக்களப்பு தன்னாமுனை மியாமி மண்டபத்தில்…

2 மகள்களுடன் கால்வாயில் குதித்து தொழிலதிபர் தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்

காந்தி நகர், குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்டம் போரிசனா கிராமத்தை சேர்ந்தவர் தீரஜ் ரபாரி. தொழிலதிபரான இவருக்கு திருமணமாகி ஜான்வி, ஜியா என இரு மகள்கள் இருந்தனர். இந்நிலையில், தீரஜ் ரபாரி நேற்று முன் தினம் மாலை தனது மகள்களை காரில்…

வழிபாட்டுத் தலங்களை குறிவைத்த 2 பயங்கரவாதிகள்: மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி

சவுதி அரேபியாவில் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதியில் இருவருக்கு மரண தண்டனை சவுதி அரேபியாவில் வழிபாட்டு தலங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட குற்றத்திற்காக…

இலங்கையை உலுக்கிய பேருந்து விபத்து; உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு; 50 பேர் காயம்!

அநுராதபுரம் - தலாவ வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவ்ல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விபத்தில் 50 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் மர்மமான முறையில் உயிரிழப்பு

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இன்று (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராகவும், இலங்கை…

நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் மூவருக்கு 06 மாத சிறை – 26 பேருக்கு…

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , மூவருக்கு 06 மாத கட்டாய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் , ஏனைய 26 பேருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு , அதனை 06 வருட காலங்களுக்கு மன்று…

விபத்தில் சிக்கிய புலம்பெயர் மக்களின் படகு… நூற்றுக்கணக்கானோர் மாயம்

தாய்லாந்து-மலேசிய எல்லைக்கு அருகே படகு ஒன்று கவிழ்ந்ததில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 300 பயணிகளுடன் குறித்த சம்பவத்தில் 10 பேர்கள் உயிருடன் தப்பியதாகவும், ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும்…

இலங்கையில் பேருந்து கோர விபத்து; ஐவர் பலி… 40 பேர் படுகாயம்

அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் தலாவ வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தலாவப் பொலிஸார் தெரிவித்தனர்.…

மதம் மாறியவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு: சத்தீஸ்கர் கிராமத்தில் 3 நாட்களாக…

ராய்ப்பூர்: கிறிஸ்​தவத்​துக்கு மதம் மாறிய​வரின் உடலை அடக்​கம் செய்ய கிராம மக்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர். இதனால் 3 நாட்​களாக உடலை அடக்​கம் செய்ய முடி​யாமல் குடும்​பத்​தினர் தவித்து வரு​கின்​றனர். சத்​தீஸ்​கர் மாநிலம்…

சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் நுகர்ந்த நபர்!

சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் நுகர்ந்த குற்றவாளியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபர் புறக்கோட்டை, செட்டியார் தெருவில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி கடையில் இருந்து ரூ.6 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்கம் மற்றும்…

சுன்னாகத்தில் குழு மோதல் – சமாதானப்படுத்த சென்றவரும் காயம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குழு மோதலில், மோதலை சமாதானப்படுத்த சென்றவர் உள்ளிட்ட ஐவர் காயமடைந்த நிலையில், வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குப்பிளான் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீதியில் இரண்டு குழுக்கள் மோதிக்கொண்டன.…

உயர் தர பரீட்சை எழுதவிருந்த மாணவி திடீர் மரணம்; அதிர்ச்சியில் பெற்றோர்

தம்புள்ளை பிரதேசத்தில் இன்று (10) ஆரம்பமான உயர்தரப் பரீட்சைக்கு எழுதத் தயாராகி வந்த 19 வயது மாணவி ஒருவர் தூக்கத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் தம்புள்ளை மேல்…

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சூறையாடும் ஃபங்-வாங் புயல்: மில்லியன் கணக்கானோர் வெளியேற்றம்

சக்திவாய்ந்த ஃபங்-வாங் புயல் பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கி வருவதை தொடர்ந்து லட்சக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸைத் தாக்கிய சூப்பர் புயல் பிலிப்பைன்ஸ் நாட்டை சக்திவாய்ந்த ஃபங்-வாங்(Fung-wong) சூப்பர் புயல் தாக்கி வருகிறது,…

தவறான முகவரிக்கு சென்ற வீட்டுப் பணிப்பெண் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில், தவறான முகவரிக்கு சென்ற வீட்டு பணிப்பணெ் ஒருவரை வீட்டின் உரிமையாளர் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, அமெரிக்க அதிகாரிகள் சம்பவத்தில் குற்றச்சாட்டுகள் தாக்கல்…

இந்தியாவில் இருந்து தாயகம் திரும்ப காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித்தகவல்!

இந்தியாவில் இலங்கை ஏதிலிகள் தன்னார்வ அடிப்படையில் நாடு திரும்பும் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, ஏதிலிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பு தெரிவித்துள்ளமை தாயகம் திருப்ப காத்திருந்த ஏதிலிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது…

பல்கலைக்கழக மாணவி மரணம் ; சிறுநீரகம் உட்பட உறுப்புகள் தானம்

கொழும்பு ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவி ஒருவர் கண்டி தேசிய மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது…

வடக்கு கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள், அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக Telegram, WhatsApp போன்ற கணக்குகள் மற்றும் ஏனைய சமூக ஊடக குழுக்களைப்…

உயரத்தால் உலக சாதனை படைத்த இளைஞன்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux), உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை படைத்துள்ளார். 7 அடி 9 அங்குல உயரமுடைய ரியூ, கியூபெக்கின் டெர்போன் நகரைச்…