;
Athirady Tamil News
Daily Archives

15 November 2025

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சை அட்டவணை வெளியீடு

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சை அட்டவணையை வெளியிட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நேர அட்டவணைப்படி, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரி 17ம் திகதி முதல் 26ம் திகதி வரை நடைபெறும்.…

டெல்லி குண்டுவெடிப்பு ; மருத்துவர் உமரின் வீடு வெடி வைத்து தகர்ப்பு

இந்தியாவின் டெல்லியில் கடந்த திங்கட்கிழமை கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான மருத்துவர் உமர் நபியின் வீட்டை பாதுகாப்பு படையினர் வெடி வைத்து தகர்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. டெல்லி செங்​கோட்டை அரு​கில் கடந்த…

வங்கதேசத்தில் மீண்டும் மாணவா்கள் போராட்டம்: மதவாதிகளிடம் முகமது யூனுஸ் அடிபணிந்துவிட்டதாக…

வங்கதேசத்தில் மாணவா்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனா். மத அடிப்படைவாத அமைப்புகளின் உத்தரப்படி வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் செயல்படுவதாக அவா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு பிரதமா் ஷேக்…

சிறைச்சாலைக்குள் அரங்கேறிய கொலை முயற்சி ; சிகிச்சையில் கைதி

சிறைச்சாலைகளில் தங்கள் போட்டியாளர்களை படுகொலை செய்ய பாதாள உலகக் குழுக்கள் தற்போது முயற்சித்து வருவதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குள், தேவுந்தர விஷ்ணு கோவிலுக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்ட…

யாழில் கஞ்சா கலந்த மாவாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் கஞ்சா கலந்த மாவா மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். கொட்டடி - கண்ணாபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 2 கிலோ 790 கிராம் எடையுடைய கஞ்சா…

யாழில் பெரும் துயர சம்பவம் ; தற்கொலை செய்யபோவதாக மனைவியை மிரட்டியவருக்கு நேர்ந்த கதி

தற்கொலை செய்யபோவதாக மனைவியை மிரட்டியவர், கழுத்தில் போடப்பட்ட சுருக்கு இறுகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (14) அதிகாலை உயிரிழந்துள்ளார். உரும்பிராய் தெற்கு, உரும்பிராய்…

யாழில். ‘கார்த்திகை வாசம்’ மலர்க்கண்காட்சி ஆரம்பம்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற 'கார்த்திகை வாசம்' மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது இன்றைய தொடக்க விழாவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும்,…

ஈரான் ஏவுகணைத் திட்டத்துடன் தொடா்பு: இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரான் நாட்டின் பலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்துடன் தொடா்புடையதாக இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 32 நிறுவனங்கள் மற்றும் தனிநபா்கள் மீது அமெரிக்கா புதன்கிழமை தடை விதித்தது. அணுசக்தி திட்டம், ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்கள்…