;
Athirady Tamil News
Daily Archives

8 March 2026

ஈரானின் அலி காமெனி கொல்லப்பட்டது இப்படித்தான்: இஸ்ரேல் வெளியிட்ட வீடியோ ஆதாரம்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகளை இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டுள்ளது. ஈரானை குறிவைத்த அமெரிக்கா, இஸ்ரேல்ஈரானின் அணுசக்தி திட்டங்களை எதிர்த்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் கடந்த 6 நாட்களாக…

உலகளவில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு அபாயம்

மத்திய கிழக்கில் போர் நடந்து வரும்வேளையில் முக்கிய கடல் போக்குவரத்தான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஜலசந்தியை அமெரிக்கா - இஸ்ரேலை சேர்ந்த கப்பல்கள் கடக்க முயன்றால் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான்…

ஒரு குடும்பத்தின் பலம்… ஒரு சமூகத்தின் பெருமை – இன்று உலக மகளிர் தினம்

பெண்ணின் மகத்துவத்தினை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ந்தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று நாடு முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. உலக மகளிர் தினம் 2026 இன் இந்த வருடக்கருப்பொருள் "Give…

ஈரானிய பாடசாலை அருகே நடந்த ஏவுகணை தாக்குதல் ; வெளியான பரபரப்பு காணொளி

ஈரானின் காஸ்வினில் உள்ள ஒரு சிறுவர் பாடசாலைக்கு அருகில் ஏவுகணை தாக்கிய தருணம், மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடையே பீதியை ஏற்படுத்தியதைக் காட்டும் வீடியோவை ஐ.ஆர்.ஜி.சி உடன் இணைந்த ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. போரின் முதல் நாளில் நடந்த இந்த…

காட்டு யானை தாக்கியதில் நபர் உயிரிழப்பு

மட்டக்களப்பு செங்கலடி - பதுளை வீதியில் சின்னப்புல்லுமலை கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் 59 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (07) இரவு  இடம்பெற்ற இச்சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான…

செங்கலடியில் 45 இலட்சம் ரூபாய் திருட்டு; கைவிரலால் சிக்கிய நபர்

மட்டக்களப்பு, செங்கலடி வர்த்தக நிலையமொன்றில் அண்மையில் இடம்பெற்ற பாரிய திருட்டுச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வர்த்தக நிலையத்தில் சுமார் 45 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள்…

லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்பு

லெபனானின் கிழக்குப் பகுதியில் உள்ள நபி சித் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் நடத்திய தீவிர வான்வழித் தாக்குதல்களில், 3 லெபனான் ராணுவ வீரா்கள் உள்பட 41 போ் உயிரிழந்தனா். 40 போ்…

கென்யாவில் மழைக்கு 23 போ் உயிரிழப்பு: திடீா் வெள்ளத்தால் முடங்கிய இயல்பு வாழ்க்கை

ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தலைநகா் நைரோபியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்த வரலாறு காணாத பலத்தமழை காரணமாக 23 போ் உயிரிழந்தனா். நகரின் பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதுடன், மீட்புப்…

மத்திய கிழக்கில் நான்கு இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். நால்வரும் தற்போது சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் இராஜாங்க…

அமெரிக்காவின் 2,700 கோடி பெறுமதியான ரேடார் அமைப்பிற்கு சம்பவம் செய்த ஈரான்

அமெரிக்காவின் 2,700 கோடி ரூபாய் மதிப்பிலான 'தாட்' ரேடார் அமைப்பு ஈரானால் அழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான்…

பற்றி எரியும் ஈரானின் முக்கிய கட்டமைப்பு! தெஹ்ரானில் இஸ்ரேல் பொழிந்த குண்டு மழை

ஈரான் தலைநகரமான தெஹ்ரானில் பல பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு நீடித்த வான்வழி தாக்குதல்கள் நடைபெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் புரட்சிகர காவல் படையுடன் தொடர்புடைய செய்தி நிறுவனம், தெஹ்ரானின் தெற்கு பகுதியில்…

ஈரான் கப்பலில் மீட்கப்பட்டவர்களுக்கு இலவச விசா

இலங்கை கடலில் ஈரான் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட குழுவினருக்கு சுமார் ஒரு மாத காலத்திற்கு இலவச விசாக்களை வழங்கி, மனிதாபிமானப் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.…

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் பயங்கரம்; தலைவா் வெட்டிக் கொலை

சென்னையை அடுத்துள்ள கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமின் தலைவா் நேற்று (07) இரவு இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு…

போருக்கு மத்தியில் ஈரானில் நிலநடுக்கம்; மக்கள் அச்சம்

ஈரானின் பந்தர் அப்பாஸின் மேற்கு பகுதியில் 4.1 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மீது , இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா  தாக்குதல்…

யாழில் வீடொன்றில் பெண்ணுக்கு அரங்கேறிய சம்பவம்; கணவன் படுகாயம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (08) நகை கொள்ளை ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 1:00 மணியளவில் மதிலால் பாய்ந்து 3 திருடர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த கணவனை…

ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு ; ஈரானின் 42 கப்பல்கள் தரைமட்டம்

ஈரானுக்கு எதிராக 3 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தொடர் தாக்குதல்களில், அந்த நாட்டிற்குச் சொந்தமான 42 கடற்படைக் கப்பல்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். புளோரிடாவில் இடம்பெற்ற விசேட…

ட்ரம்பை கொல்ல சதி; ஈரானின் உளவாளி குற்றவாளியாக அறிவிப்பு

ட்ரம்பை கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டிய 47 வயதான பாகிஸ்தான் பிரஜை , நியூயோர்க்கின் புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரானிய புரட்சிகர காவல்படையின் பயிற்சி பெற்ற உளவாளியான இவர், 2020 ஆம் ஆண்டு…

பெட்ரோல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த பெண்  சந்தேக நபர் கைது

 video link- https://fromsmash.com/o_.vxZLvWo-dt வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெற்றோல் எரிபொருளை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர். கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் கடை ஒன்றுடன்…

யாழுக்கு கடத்தி வரப்பட்ட 20 இலட்ச ரூபாய் பெறுமதியான தேக்க மரக்குறிகள்

யாழ்ப்பாணத்திற்கு சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான தேக்க மரத்தினை கடத்தி வந்த சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். வன்னி பகுதியில் இருந்து பரவூர்தி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மரத்தினை கடத்தி வந்து மீசாலை பகுதியில் உள்ள மரக்காலையில்…

மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை-வியாபாரி மற்றும் உதவியாளர் கைது

மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வம் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதியில்  இன்று மாலை இக்கைது நடவடிக்கை…

நேபாள நாடாளுமன்ற தேர்தல்: பிரதமராகிறார் பாலேந்திர ஷா…!

காத்மண்டு, இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். இந்நாட்டின் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலிக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தை ஈடுபட்டனர். போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் நிலைமை கட்டுக்குள் இல்லாமல் சென்றது. இதையடுத்து…

நைஜீரியாவில் ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் கடத்தல்: பயங்கரவாத குழு…

மேற்கு ஆப்பரிக்க நாடான நைஜீரியாவில், போகோ ஹராம், ஐ.எஸ். உள்ளிட்ட ஏராளமான பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் சமீபகாலமாக இரு சக்கர வாகனங்களில் சென்று கிராமங்களை சூறையாடுவதும், பள்ளி குழந்தைகள், பெண்களை கடத்துவதும்…

அமெரிக்காவின் முக்கியமான ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அழித்த ஈரான்

இஸ்ரேல்-ஈரான் போரின் தொடக்கத்திலேயே, ஜோர்டானில் உள்ள அமெரிக்காவின் முக்கியமான ஏவுகணை பாதுகாப்பு ரேடார் அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில், RTX நிறுவனத்தின் AN/TPY-2 ரேடார் மற்றும் அதனுடன் இணைந்த உபகரணங்கள்…

ஈரானிய கடற்படையினரில் சிலர் இலங்கை விமானப்படை தளத்துக்கு மாற்றம்

காப்பாற்றப்பட்ட ஈரானிய கடற்படையினரில் சிலர் இலங்கை விமானப்படை தளத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஐஆர்ஐஎஸ் தேனா கப்பல், மூழ்கியதைத் தொடர்ந்து, அதிலிருந்து காப்பாற்றப்பட்ட 32 ஈரானிய கடற்படையினரில் 22 பேர் நேற்று (07)…

யுவதியின் சடலம் மீது பாலியல் வன்கொடுமை; போராட்டத்திற்கு தடை உத்தரவு

நுவரெலியா டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியொருவரின் சடலத்திற்கு அவமரியாதை இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் முன்னெடுக்கப்படவிருந்த…

தாக்குதல் நடத்தியதற்கு மன்னிப்புக்கேட்ட ஈரான் ஜனாதிபதி

ஈரான் தனது அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அந்நாட்டின் ஜனாதிபதி மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். மன்னிப்புக்கேட்ட ஈரான் ஜனாதிபதி ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பல்வேறு மத்திய கிழக்கு நாடுகள்…

ACMCயின் “Islamic Life Studies” பயிற்சி நெறி வெற்றிகரமாக நிறைவு…

ACMCயின் “Islamic Life Studies” பயிற்சி நெறி வெற்றிகரமாக நிறைவு… பாறுக் ஷிஹான்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) கட்சியின் சமூக, கலாச்சார மற்றும் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், ரமலான் மாதத்தை முன்னிட்டு இளைஞர்களுக்காக “Future Leader”…

அக்கரைப்பற்று உணவகங்களில் திடீர் சோதனைமனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுகள் அழிப்பு

கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் ஊடாக பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், பிராந்தியத்திலுள்ள அனைத்து உணவு கையாளும் நிறுவனங்களும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு…

சுட்டு வீழ்த்தப்பட்ட 124 ட்ரோன்கள்: உக்ரைனின் முயற்சியை முறியடித்த ரஷ்யா

ரஷ்யாவிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற உக்ரைனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட 124 ட்ரோன்கள் ரஷ்ய பிராந்தியத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற கிட்டத்தட்ட 124 ட்ரோன்களை வெற்றிகரமாக சுட்டு…

சடுதியாக உயர்ந்த மரக்கறிகளின் விலைகள்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் குடை மிளகாய் வகைகளுக்குத் தொடர்ச்சியாக அதிக கேள்வி நிலவி வருகின்றது. இதனால், ஒரு கிலோ மஞ்சள் மற்றும் சிவப்பு குடை மிளகாய் ஆயிரத்து 400 ரூபாய்க்கும் பச்சை குடை மிளகாய் 800 ரூபாய்க்கும் விற்பனை…

நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை: 3 நாட்களுக்கு முன் 65 இலட்சத்திற்கு வாங்கப்பட்ட பேருந்து

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு 3 நாட்களுக்கு முன்னர் 65 இலட்சம் ரூபா கொடுத்து பேருந்தொன்று வாங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு நடத்திய விசாரணைகளின்…

சவுதி எண்ணெய் வயல்களை குறிவைத்த டிரோன்கள்: ஈரான் வான்வழி தாக்குதல் முறியடிப்பு

சவுதி அரேபியாவின் எண்ணெய் கிணறுகளை குறிவைத்து ஏவப்பட்ட வான்வழித் தாக்குதலை முறியடித்து இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சவுதி எண்ணெய் வயல்கள் மீது தாக்குதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள்…

துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல் ; விமான சேவை பாதிப்பு

துபை விமான நிலையத்தில் சனிக்கிழமை ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகவும் இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் கடந்த பெப்ரவரி 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா…

இஸ்ரேல் மீது திருப்பி அடிக்கும் ஈரான்; கதிகலங்கும் உலகம்!

இஸ்ரேல் - ஈரான் மீது அமெரிக்காவுடன் சேர்ந்து பெப்ரவரி 28 ஆம் திகதி , போர் தொடத்ததுடன், ஈரானிய உச்ச தலவர் காமேனி மற்றும் ஈரான் ஜனாதிபதி உள்ளீட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டத்தை அடுத்து மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் உலக…