;
Athirady Tamil News
Daily Archives

1 December 2025

பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து கடற்படை அதிகாரிகளுக்கு நேர்ந்த துயரம் ; தமிழர் பகுதியில்…

சுண்டிக்குளம் பகுதியில் வெள்ள நிவாரண நடவடிக்கையின் போது காணாமல் போன 5 இலங்கை கடற்படையினர் இறந்துவிட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்று அதிகாலை நீர்வழிப்பாதையை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கடற்படையினர் காணாமல்…

அமெரிக்காவில் குடும்ப விழாவில் துப்பாக்கிச்சூடு: குழந்தைகள் உள்பட 4 பேர் பலி!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் குடும்ப விழா ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர். ஸ்டாக்டன் பகுதியில் உள்ளதொரு அரங்கில் சனிக்கிழமை(நவ. 29) மாலை நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் நுழைந்த மர்ம நபர்…

அவசரகாலச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி அநுரவின் விளக்கம்

தற்போதுள்ள அனர்த்த நிலையை நிர்வகித்து, வேகமான, வினைத்திறனான மீள்நிர்மாணத்திற்குத் தேவையான சட்டப் பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளின் தேவைகளுக்காகவே அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். இந்த…

லுணுவில பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் ; விமானி உயிரிழப்பு

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது இன்று (30) பிற்பகல் லுணுவில பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழந்தார். விங் கமாண்டராகப் பதவி வகித்த அவர், மாரவில ஆதார…

கிளிநொச்சியில் காணாமல் போன கடற்படை வீரர்களின் புகைப்படங்கள்

கிளிநொச்சியில் சுண்டிக்குளம் சாலை பகுதியில் தொடுவாய் வெட்டச் சென்ற ஐந்து கடற்படையினர் கடந்த வெள்ளிக் கிழமை காணாமல் போயிருந்தவர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நாடு முழுவதும்…

மீட்பு பணியில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் ; ஐவர் வைத்தியசாலையில்

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வென்னப்புவ மற்றும் லுணுவில அண்மித்த பிரதேசத்தில் பெல் 212 ரக ஹெலிகொப்டர் இவ்வாறு…

நேபாளத்தில் நிலநடுக்கம்..!

காத்மாண்டு: நேபாளத்தில் ஞயிற்றுக்கிழமை(நவ. 30) நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆகப் பதிவானது. எனினும், நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. பகல் 12.09 மணியளவில் ஏற்பட்ட…