;
Athirady Tamil News
Yearly Archives

2025

எரியும் நேபாளம்! காத்மாண்டு விமான நிலையம் மூடல்!

நேபாள நாட்டில் ஆளும் அரசுக்கு எதிராக எழுந்த மிகப்பெரிய போராட்டம் கலவரமாக வெடித்து, பிரதமர் ராஜிநாமா செய்த நிலையில், நாட்டின் முக்கிய விமான நிலையமான காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டது. காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டிருப்பதால்,…

சமையல் எரிவாயு கசிவால் பெண் பலி; மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பில் சமையல் எரிவாயு கசிவு சம்பவத்தில் வாழைச்சேனை பெண் ஒருவர் புதன்கிழமை (10) மரணமடைந்துள்ளார். சம்பவத்தில் வாழைச்சேனை ஓட்டமாவடி -1 அரபா வீதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஏ.எம்.உம்மு ஹதீஜா என்பவரே மரணமடைந்துள்ளார். சமையல் எரிவாயு…

எல்ல பேருந்து விபத்து ; ஓடிவந்து உதவிய பிரித்தானிய பெண் கௌரவிப்பு

எல்ல-வெல்லவாய வீதியில் அண்மையில் நேர்ந்த பேருந்து விபத்தின் போது துணிச்சலான நடவடிக்கை எடுத்தமைக்காக பிரித்தானிய பெண் ஒருவர் நேற்று (9) நாடாளுமன்ற வளாகத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளார். கடந்த 4 ஆம் திகதி இரவு இடம்பெற்ற எல்ல-வெல்லவாய வீதி…

யாழில். துவிச்சக்கர வண்டி நான்கு மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

யாழ்ப்பாணம் மருதனார் மடம் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை ஒரு துவிச்சக்கர வண்டியும் , நான்கு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் மருதனார்மடம் பகுதியில் , வீதியின்…

வடமராட்சி வடக்கு பிரதேச பண்பாட்டு விழா

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச செயலக கலாசாரப் பேரவையும் இணைந்துகொண்டாடிய 2025 ஆம் ஆண்டிற்கான பண்பாட்டுப் பெருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை பகுதியில்…

நேபாளத்தைவிட்டு வெளியேறும் சர்மா ஓலி! ராணுவ ஆட்சி?

நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தை தொடர்ந்து பதவியை ராஜிநாமா செய்துள்ள பிரதமர் கே.பி. சர்மா ஓலி, நாட்டைவிட்டு வெளியேறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஃபேஸ்புக்’ உள்பட 26 சமூக வலைதள…

ஐஸ்லாந்திலா ஜனாதிபதியாக போகிறார்? நாமல் தொடர்பில் பிமல் ரட்நாயக்க காட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொடர்பில் அமைச்சர் பிமல் ரட்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அமைச்சர் பிமல் ரட்நாயக்க, நாமல் ராஜபக்ஷ 2029 ஆம் ஆண்டு ஐஸ்லாந்திலா ஜனாதிபதியாக…

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களும் கருத்துக்களை பகிரலாம்

இலங்கை மின்சார சபையானது, 2025ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சாரக் கட்டணங்களில் 6.8% வரி அதிகரிப்பை முன்மொழிந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட இத் திருத்தங்கள் குறித்து பொதுமக்களின்…

யாழில். வாள் வெட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் 10 நாட்களின் பின் கைது – ஏனையோரையும்…

யாழ்ப்பாணம், வேலணை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 10 நாட்களின் பின்னர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 31ஆம் திகதி வேலணை நோக்கி காரில் பயணித்த நபரை வேலணை அராலி சந்திக்கு…

பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச ஈடுபாட்டை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை

“ஆயுதப் போராட்டம் முடிவடைந்து பதினாறு ஆண்டுகளான போதும், எந்த உள்ளகப் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் இன்னமும் உருவாக்கப்படவில்லை. இந்தச் சூழலில், பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச ஈடுபாட்டை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி…

தக்காளிப்பழங்களில் நோய்க்கிருமிகள்… அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய அமைப்பு

தக்காளிப்பழங்களில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுவருவதைத் தொடர்ந்து, ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அமைப்பான EFSA அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. தக்காளிப்பழங்களில் நோய்க்கிருமிகள்... 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம்…

நேபாள போராட்டம் எதிரொலி: விவசாயத் துறை அமைச்சரும் ராஜிநாமா!

காத்மாண்டுவை உலுக்கிய இளைஞர்களின் போராட்டத்தின் எதிரொலியாக விவசாயத் துறை அமைச்சர் ராம்நாத் அதிகாரி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். நேபாளத்தில் ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஃபேஸ்புக்’ உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை…

சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமான கார் எம்பிலிப்பிட்டியில் மீட்பு

பியல் மனம்பேரியின் சகோதரர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் கார் ஒன்று நேற்று (09) எம்பிலிப்பிட்டி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டி புதிய நகரத்தில் உள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையத்திலிருந்து குறித்த கார்…

மெக்சிகோவில் ரயில் மீது மோதி இரண்டாக பிளந்த பேருந்து: 10 பேர் உயிரிழப்பு: 41 பேர்…

மெக்சிகோவில் ரயில் மீது பேருந்து மோதியதில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ரயில் மீது மோதிய பேருந்து மெக்சிகோவில் பேருந்து மீது சரக்கு ரயில் ஒன்று மோதியதில் பேருந்து இரண்டாக பிளந்தது. இந்த விபத்தில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர், மேலும்…

என்னை காலி முகத்திடலில் வைத்து சுட்டுக்கொல்லுங்கள் ; CIDயில் முன்னிலையான தமிழ் எம்.பி

பொதுமக்களின் அல்லது அரசாங்கத்தின் சொத்துக்களை நான் சூறையாடியிருந்தால் அந்த குற்றம் உறுதிசெய்யப்பட்டால் என்னை காலி முகத்திடலில் வைத்து சுட்டுக்கொல்லுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.…

வெளிநாடொன்றில் யாழ் இளைஞருக்கு நேர்ந்த பெரும் துயரம் ; நண்பரின் வீட்டில் நடந்த விபரீதம்

சுவிட்சர்லாந்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து யாழ்.இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்னர் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மரணத்திற்கான காரணம்…

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி ராஜிநாமா!

நேபாளத்தில் தலைவிரித்தாடும் ஊழல், பொருளாதார சீரழிவுக்காக அரசைக் கண்டித்து நேபாள மக்கள் நடத்தி வரும் போராட்டம் வலுப்பெற்ற நிலையில், அந்நாட்டு பிரதமர் கே.பி. சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்தார். முன்னதாக, நேபாளத்தில் ‘யூடியூப்’,…

நேபாளத்தில் நாடாளுமன்றம், பிரதமர் இல்லத்துக்கு தீ! இளைஞர்கள் கலவரம்!

நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், நாடாளுமன்றம், பிரதமர் மற்றும் அமைச்சர்களின் இல்லங்களுக்கு தீ வைத்தனர். இதையடுத்து, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.…

மொன்றியலில் மனித உடல் பாகங்கள் மீட்பு

கனடாவின் மொன்றியல் நகரின் வடப்பகுதியில் உள்ள ரிவர் டெஸ் பெராய்ரிஸ் Rivière des Prairies ஆற்றங்கரையில் மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. அல்பர்ட் பொராசோ பொலெவார்ட் Albert-Brosseau Boulevard மற்றும் ட்ரயாபியு அவன்யூ Drapeau Avenue…

உயிரை காக்க உக்ரைனில் இருந்து அமெரிக்கா சென்ற பெண் கொலை

உக்ரைனில் போர்ச் சூழலில் இருந்து தப்பித்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த இளம் பெண் ஒருவர் அமெரிக்காவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வட கரோலினாவில் வசித்து வந்த உக்ரைனியப் பெண் இரினா ஜருட்ஸ்கா கடந்த…

மின் கட்டணம் அதிகரிப்பு ; வெளியான முக்கிய தகவல்

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை இலங்கை மின்சார சபை சமர்ப்பித்துள்ளது. இதன்படி, மின்சார கட்டணத்தை 6.8சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சாரசபை முன்மொழிந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு…

இங்கிலாந்தில் ஒரே நேரத்தில் செல்போன்கள் எழுப்பிய அபாய ஒலி ; இடைநிறுத்தப்பட்ட கிரிக்கெட்…

தேசிய அவசர நிலை நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த பயிற்சி இங்கிலாந்தில் முதன்முறையாக 2023-ம் ஆண்டு நடைபெற்றது. நாடு தழுவிய இந்த பயிற்சியின் இரண்டாவது சோதனை முயற்சி தற்போது நடந்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் உள்ள…

நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் வசிக்கும் பெண் நாய்களை பிடித்து கொடுத்தால் நாய் ஒன்றுக்கு…

நல்லூர் பிரதேச சபையின் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாமிற்கு சுமூக நல நோக்கில் பெண் கட்டாகாலி நாய்களைப் பிடித்து தருபவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 ரூபா வீதம் சன்மானம் வழங்கப்படும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் அறிவித்துள்ளார்.…

ஹிமாசலில் 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள இரண்டு மருத்துவமனைக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாகவே பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், மால்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு…

யாழில். ஹெரோயின் , ஐஸ் போதைப்பொருட்களுடன் நான்கு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் 18 வயது இளைஞன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குருநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட…

பேருந்து மீது ரயில் மோதியதில் 8 பேர் பலி ; 45 பேர் காயம்

மெக்சிகோவில் இரண்டு தட்டு பேருந்து ஒன்றின் மீது தொடருந்து மோதியதில் 8 பேர் பலியாகினர். மேலும், 45 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெக்சிகோவின் வடமேற்கே உள்ள அட்லகோமுல்கோ (Atlacomulco) நகரில் நேற்று (08)…

நேபாளம்: போலீஸ் சுட்டதில் 19 போ் உயிரிழப்பு: சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில்…

காத்மாண்டு: நேபாளத்தில் ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஃபேஸ்புக்’ உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக இளைஞா்கள் திங்கள்கிழமை நடத்திய போராட்டத்தைக் கலைக்க போலீஸாா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 போ்…

திடீர் மழையால் வெள்ளக்காடான மஸ்கெலியா

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (9) மதியம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெருந் தோட்ட தொழிலாளர்கள், பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரதான வீதியில் பனி மூட்டம் கன…

பாகிஸ்தான் வெள்ள அபாயம்: 25,000 போ் வெளியேற்றம்

ஜலால்பூா் பிா்வாலா: பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜலால்பூா் பிா்வாலா நகரில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், 25,000-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா். ஞாயிறு இரவு தொடங்கிய மீட்பு…

அதி வேகத்தால் பறிபோன சிறுவன் உயிர்

காலி - உடுகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (09) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று…

கயானா அதிபராக மீண்டும் இா்ஃபான் அலி பதவியேற்பு

மெக்ஸிகோ சிட்டி: தென் அமெரிக்க நாடான கயானாவின் அதிபராக தற்போதைய அதிபா் இா்ஃபான் அலி இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டாா். கடந்த வாரம் நடைபெற்ற தோ்தலில் அவா் வெற்றி பெற்ாக தோ்தல் ஆணையம் அறிவித்தது. மொத்தமுள்ள 65 இடங்களில் 36 இடங்கள்…

வாவியில் நீராடிய நபர் திடீரென நீரில் மூழ்கி உயிரிழப்பு

வாவியில் நீராடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை இந்தச் சம்பவம் அம்பாறையில் பண்டாரதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நவகிரியாவ வாவியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை…

மட்டக்களப்பில் பிரபல ஹோட்டலுக்கு சீல்; அதிரடி காட்டிய அதிகாரிகள்

மட்டக்களப்பில் பிரபல ஹோட்டல் ஒன்றை இரு தினங்களுக்கு மூடி சீல் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சுதர்சனி உத்தரவிட்டுள்ளார். மட்டக்களப்பு நகரில் உள்ள குறித்த உணவு விற்பனை நிலையத்தின் மீது பொதுமக்கள் கொடுத்த புகாரின்…

பறக்கும் விளக்குகளின் ஆபத்து குறித்து பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் விசேட விழாக்களின் போது, ​​சிலர் பொழுதுபோக்குக்காக பறக்கும் விளக்குளைப் பறக்கவிடுவதுடன், அவற்றை கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொலிஸார், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.…