;
Athirady Tamil News
Yearly Archives

2025

எமது நிர்வாகத்தின்கீழ் அமெரிக்காவுக்கு நல்ல காலம்! – டிரம்ப்

எமது நிர்வாகத்தின்கீழ், அமெரிக்காவுக்கு நல்ல விஷயங்கள் நடைபெறுகின்றன என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியிருக்கிறார். வாஷிங்டன் டி.சி.யில் டொனால்ட் டிரம்ப் பேசியிருப்பதாவது, “அமெரிக்கா, நம்பிக்கையின்பால் நிறுவப்பட்ட தேசம். இதனை…

யாழ் உரும்பிராயில் இன்று இடம்பெற்ற கோர விபத்து

யாழ்ப்பாணம் பலாலி வீதி, உரும்பிராய் கற்பக பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இன்றைய தினம் (09) விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. உந்துருளியும், மகிழுந்தும் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது உந்துருளி மற்றும் மகிழுந்து…

யாழில் அச்சத்தை ஏற்படுத்திய சம்பவம்; வீதியில் சென்ற இளைஞனுக்கு அதிர்ச்சி

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று காலை நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது, வேன் ஒன்றில் பிரவேசித்தவர்கள் வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு…

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி வாகனத் தரிப்பிடத் தடையால் வர்த்தகம் பாதிப்பு – நடவடிக்கை…

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் தரிப்பிடங்களை முற்றாக தடை செய்தமை தொடர்பாக யாழ் வணிகர் கழகம் யாழ் மாநகர சபை முதல்வருக்கு அதிருப்தி வெளியிட்டது. யாழ் ஆஸ்பத்திரி வீதியில்…

அற்புதன் , மகேஸ்வரி , ரூபவாஹினி ராஜா ஆகியோரை கொலை செய்தது ஈ.பி.டி.பி யினரே .. –…

தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன் , சட்டத்தரணி மகேஸ்வரி , ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர் கே.எஸ் ராஜா உள்ளிட்ட பலரை படுகொலை செய்தவர்கள் ஈ.பி.டி.பி யினர், படுகொலை தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் , அது தொடர்பில்…

கொலம்பியா: 45 ராணுவத்தினா் கடத்தல்

போகடா: கொலம்பியாவில் கிளா்ச்சிக் குழுவினருக்காக 45 ராணுவ வீரா்களை கிராமத்தினா் கடத்திச் சென்றனா். தென்மேற்கு காக்கா மாகாணத்தில் உள்ள மிகே கேன்யனில், சட்டவிரோத கோகோ இலை பயிா்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வீரா்களை சுமாா் 600…

பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமா் தோல்வி

பாரீஸ்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமா் ஃபிரான்சுவா பேரூ தோல்வியடைந்த நிலையில், அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது. பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் மொத்தம் 577 உறுப்பினா்கள் உள்ள நிலையில்,…

இந்தியாவின் மீதான அமெரிக்காவின் 50% வர்த்தக வரி சரியே..! ஜெலென்ஸ்கி கருத்து

இந்தியாவின் மீது வரி விதித்த அமெரிக்காவின் நடவடிக்கை சரியானதே என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு டீசல் ஏற்றுமதி ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை கண்டித்து…

மும்பையில் 23 மாடி கட்டடத்தில் பயங்கர தீவிபத்து: பெண் பலி

மும்பையில் 23 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து பெண் பலியானார். மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் தஹிசரில் உள்ள 23 மாடி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மக்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புப்…

ஆலயத்தில் தொடர் திருட்டு; பக்தர்கள் கவலை

மட்டக்களப்பு - திருக்கோவில் சங்குமண்கண்டி காட்டுப் பிள்ளையார் ஆலயத்தில் தொடராக திருட்டுச் சம்பவங்களால் பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (07)அன்று நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரம், நீர் குழாய், பொங்கல்…

கெஹெலியவுக்கு எதிரான கையூட்டல் வழக்கு தாக்கல் நிறைவு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதால் இது தொடர்பாக கொழும்பு நீதவான்…

ராஜிதவுக்கு நிபந்தனை பிணையுடன் வெளிநாட்டு பயண தடை!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தின் மூலம் அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, ரூ.…

வன்முறையால் நேபாள உள்துறை அமைச்சர் ராஜிநாமா!

நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் தனது பதவியை நேற்று (செப். 8) ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமா கடிதத்தை அந்நாட்டு பிரதமர் கே.பி. சர்மா ஒலியிடம் வழங்கினார். நேபாளத்தில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதில் காவல்…

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை எதிரொலி: பெரும் போராட்டம் வெடித்தது!

நேபாளத்தில் சமூக ஊடக தளங்களுக்கான தடை எதிரொலியாக அந்நாட்டு இளையோர் சமூகம் அணிதிரண்டு திங்கள்கிழமை(செப். 8) மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டது. நேபாளத்தில் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், எக்ஸ்(ட்விட்டர்) உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களை தடை செய்து கடந்த…

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதம் ரத்து;உயர் நீதிமன்றின் தீர்மானம்

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது. இன்றைய சபை அமர்வின் ஆரம்பித்தில்…

இலங்கை மனித உரிமைகள் நிலைமை ; ஐ.நா. பேரவையில் பிரித்தானிய அறிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து பிரித்தானியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகரின் அண்மைய இலங்கை விஜயம் மற்றும்…

குல்காம் என்கவுன்ட்டர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் குல்​காம் மாவட்​டத்​தில் உள்ள குட்​டார் வனப் பகு​தி​யில் தீவிர​வா​தி​கள் நடமாட்​டம் இருப்​ப​தாக கிடைத்த தகவலின் பேரில் பாது​காப்பு படை​யினர் அங்கு விரைந்​தனர். இதில் பாது​காப்பு படை​யினர் - தீவிர​வா​தி​கள்…

யாழில் சகோதரனுக்கு உதவ சென்றவர் மரணம்

யாழில் சகோதரனின் வீட்டுக் கூரை வேலை செய்தவர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 43 வயதானவரே உயிரிழந்துள்ளார். கடந்த 3 ஆம் திகதி சகோதரனின் வீட்டுக் கூரை வேலை செய்வதற்கு சென்ற நிலையில் கூரை…

தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவிக்கு நேர்ந்த கதி

புத்தளம் - வென்னப்புவ பகுதியில் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவி ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயர்தர வணிகப் பிரிவில் பயிலும் மாணவியான ஏ.எம். சமுதி மல்ஷா என்பவர்…

ஹூண்டாய் ரெய்டு: அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துங்கள்! – டிரம்ப்

அமெரிக்​கா​வின் ஹூண்டாய் தொழிற்சாலையில் சட்டவிரோதமாக பணியாற்றிய 475 பேர் கைதுக்குப் பிறகு, அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்தி பயிற்சி அளிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்​கா​வின் ஜார்​ஜியா…

பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை ; ஓடும் பேருந்தில் அரங்கேறிய சம்பவம்

பயணிகள் பேருந்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டின் பேரில் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியது. ஹொரணையில் இருந்து கொழும்புக்கு தனியார்…

மருந்து தட்டுபாடு தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஒரு குறிப்பிட்ட வைத்தியசாலையில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்படுமாயின் அது நிதி பற்றாக்குறையால் ஏற்பட்ட தட்டுபாடு அல்ல மாறாக அவற்றை கொள்முதல் செய்வதில் ஏற்பட்டும் செயன்முறை சிக்கல் காரணமாகவே மருந்துகளுக்கும்…

பவுசர் சாரதி ஐஸ் போதைப்பொருளுடன் கைது

போதையில் எரிபொருள் தாங்கி வாகனத்தை செலுத்தி சென்ற சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது உடமையில் இருந்து ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சங்குபிட்டி பாலத்தை அண்மித்த பகுதியில், பொலிஸார் இன்றைய தினம்…

எல்ல விபத்தில் பல உயிர்களை காப்பாற்றிய மருத்துவமனைக்கு கிடைத்த பரிசு

எல்ல-வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது, காயமடைந்த பயணிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக பதுளை பொது மருத்துவமனை ஊழியர்கள் மேற்கொண்ட சேவையை முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் நேற்று முன்தினம் (07) வெகுவாக பாராட்டியுள்ளார். அத்துடன்…

ஜெரூசலேமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி!

ஜெரூசலேமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் திங்கள்கிழமை கொல்லப்பட்டனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தலைநகர் ஜெரூசலேமில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 10 மணியளவில் ஓடும் பேருந்தில் ஏறிய…

பூடானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

பூடானில் அடுத்தடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இன்று காலை 11.15 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.2…

2025யில் ஒரு போரில் பல நாடுகள் அழிக்கப்படலாம்! அதிரவைத்த பாபா வாங்காவின் கணிப்பு

பொருளாதார கொந்தளிப்பு, தீவிர வானிலை, பேரழிவு நிகழ்வுகள் இந்த ஆண்டில் ஏற்படலாம் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். வலுவான நிலநடுக்கம் பாபா வாங்காவின் கணிப்புகளான வறட்சி, வெள்ளம், பூகம்பம் மற்றும் அசாதாரண வெப்பநிலை உயர்வுகள் சமீபத்தில்…

கனடா–அமெரிக்க எல்லையில் மனிதக் கடத்தல் மோசமடைந்துள்ளது ; அமெரிக்க சட்ட மா அதிபர்

கனடா வழியாக அமெரிக்க எல்லையில் மனிதக் கடத்தல் அதிகரித்து வருவதாக அமெரிக்க சட்ட மா அதிபர் பாம் பாண்டி, தெரிவித்துள்ளார். இது, கனடா நீதியமைச்சர் சீன் ஃப்ரேசர், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி, மற்றும் "ஃபெண்டனில் சார்ஜ்"…

கனடாவில் துப்புரவு பணியாளருக்கு கிட்டிய அதிர்ஸ்டம்

கனடாவின் கியுபெக் மாகாணத்தில் வசிக்கும் க்ளாட் புச்சர் என்ற துப்புரவுப் பணியாளர், ஆகஸ்ட் 27 அன்று நடைபெற்ற லொட்டோ சீட்டிலுப்பில் 46 மில்லியன் டாலர் ஜாக்பாட்டை வென்று அதிர்ஷ்டசாலியாகியுள்ளார். புச்சர், தனது வழக்கமான எண்களை பயன்படுத்தி…

சர்வதேச எழுத்தறிவு தினம்

சர்வதேச எழுத்தறிவு தினம் (International Literacy Day) – அறிவால் உண்டாகும் அடையாளம்! எழுத்தறிவு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று. கல்வி என்பது ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும்…

அமீபா தொற்றுக்கு பெண் பலி: அச்சத்தில் கேரள மக்கள்!

கேரளத்தின், மலப்புரத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றுக்கு மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா(Naegleria fowleri) எனும் அமீபிக் மூளைக்காய்ச்சல்(primary amoebic meningoencephalitis) என்ற அரிய வகை தொற்று…

கணவனை கோடரியால் கொன்றுவிட்டு பிள்ளைகளுடன் பொலிசில் சரணடைந்த மனைவி

தனது கணவரை கோடரியால் வெட்டி கொலை செய்துவிட்டு மனைவி , மூன்று குழந்தைகளுடன் பொலிஸில் சரணடைந்ததாக கெபத்திக்கொல்லாவ பொலிஸ் நிலையகம் தெரிவித்துள்ளது. கெபத்திக்கொல்லாவ பொலிஸ் பிரிவில் உள்ள குருலுகமவைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாய் (வயது…

அடுத்த 5 ஆண்டுகளில் 99 சதவீத தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் போகலாம்.., AI குறித்து…

அடுத்த 5 ஆண்டுகளில் 99 சதவீத தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் போகலாம் என்று செயற்கை நுண்ணறிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. AI குறித்து எச்சரிக்கை தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருவதில் தீமைகள் இருந்தாலும் பல நன்மைகளும் உள்ளன.…

யாழில் பலத்த காற்றுடன் கூடிய மழை ; தூக்கி வீசப்பட்ட கூரைகள்

யாழ்ப்பாணத்தில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். திடீரென வீசிய புயல் காற்றினால் செல்வச் சந்நிதி…