;
Athirady Tamil News
Yearly Archives

2025

குடும்பஸ்தரின் உயிரை குடித்த மது விருந்து ; தீவிரமடையும் விசாரணை

ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெபெல்லகொட பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து நேற்றையதினம் ஹொரணை பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. சம்பவத்தில் உயிரிழந்தவர் ஹொரணை –…

பச்சிளம் குழந்தையை பலியெடுத்த குரங்குகள் ; துயரில் கதறும் பெற்றோர்

ஒரு குடிசைவீட்டில் குரங்குகள் புகுந்து இரண்டு மாத ஆண் குழந்தையை தூக்கிச் சென்று, நீர் நிரம்பியப் பீப்பாயில் போட்டுள்ளன. இந்த சம்பவம், உத்தர பிரதேச மாநிலம் சீதாபூரை அடுத்த சூரஜ்பூர் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. மூச்சுத் திணறி…

தேசிய மக்கள் சக்தியின் யாழ் அலுவலகத்தில் பொது நூலகம் திறப்பு – முக்கிய பிரமுகர்கள்…

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் பொதுஜன நூலகம் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவினால் இன்று(7) திறந்து வைக்கப்பட்டது. பலாலி வீதி, கந்தர்மடத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி பொதுமக்கள் தொடர்பு…

டிரம்பின் சபதம்; ஹூண்டாய் தொழிற்சாலையில் 475 தொழிலாளர்கள் அதிரடியாக கைது

அமெரிக்காவின் அலபாமா மாகாண ஹூண்டாய் தொழிற்சாலையில், அமெரிக்க ICE அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 475 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று இரவு தொடங்கி விடிய விடிய இந்த சோதனை நடத்தப்பட்டது. இதன்போது சட்டவிரோதமாக அமெரிக்காவில்…

சுவிட்சர்லாந்தில் இலங்கையின் விஞ்ஞானி காலமானார்

சுவிஸில் இலங்கையின் விஞ்ஞானி ஒருவர் காலமானார். Professor Aries Kovoor என்ற இலங்கை விஞ்ஞானி சுவிட்சர்லாந்தில் நேற்று (06.09) காலமானார். இவர் யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவன் ஆவார். இவரது தந்தையாரான கோவூரும் யாழ் மத்திய கல்லூரியில்…

ஒப்பந்த நாடுகளுக்கு வரி விலக்கு: டிரம்ப் உத்தரவு!

பரஸ்பர வரி விதிக்கப்பட்டு, தங்களுடன் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நாடுகளின் குறிப்பிட்ட பொருள்களுக்கான கூடுதல் வரியை விலக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவு திங்கள்கிழமை அமலுக்கு வரவுள்ளது. புதிய…

பாவனைக்கு உதவாத கழிவு தேயிலையுடன் சிக்கிய இருவர்

பாவனைக்கு உதவாத ஒருதொகை கழிவு தேயிலையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது. இதன்போது 3,095 கிலோகிராம் பாவனைக்கு உதவாத ஒருதொகை கழிவு…

பெண்களை தொடக்கூடாது.. தலிபான்களின் உத்தரவால் துயரம்

நிலநடுக்கத்தை விடவும் கொடிய தலிபான் அரசின் அடக்குமுறையால், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் பெண்களை தூக்க உதவியின்றி அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆப்கன் பெண்கள். இடிபாடுகளில் சிக்கி உயிருடன் தவித்துக்…

எல்ல பேருந்து விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் முக்கியஸ்தர்

எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தங்காலைக்கு விஜயம் செய்திருந்தார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நேற்றைய தினம் அவர்களின்…

தண்டவாளத்தில் உறங்கிய இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம் ; தமிழர் பகுதியில் சம்பவம்

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள ஜீவபுரம் ரயில் தண்டவாளத்தில் தலையைவைத்து நித்திரையில் இருந்த ஆண் ஒருவரை கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணித்த கடுகதி புகையிரதம் மோதியதில் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நேற்று…

இலங்கை வந்தடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ்

"நியேலினி" உலகளாவிய மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் "Song of Resilience" என்ற மாற்று இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோலிவுட் கலைஞர் பிரகாஷ் ராஜ் ஞாயிற்றுக்கிழமை (07) மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். உணவுப் பாதுகாப்பு…

ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை வழக்கு விசாரணை அறிக்கை வெளியீடு: நீதி கோரி போராட்டம் தொடர்கிறது

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட அமைப்பினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் குறித்த அறிக்கை…

நைஜீரியா: பயங்கரவாதத் தாக்குதலில் 55 போ் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் புலம் பெயா்ந்த உள்நாட்டு அகதிகள் முகாமில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தவா்கள் மீது மத பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 போ் உயிரிழந்தனா். வடகிழக்குப் பகுதியில் உள்ள தாருல் ஜமா நகரில் நடைபெற்ற…

காணாமல் போன பெண்ணின் சடலம் 8 மாதங்களுக்குப் பின் மீட்பு – காதலன் கைது

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாவட்டத்தில் உள்ள பராத்பூர் பகுதியை சேர்ந்த நிரூபமா பரிதா(வயது 22) என்ற பெண், அதே பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் 24-ந்தேதி வழக்கம்போல் வேலைக்கு…

பெண்களை குறி வைத்து வயலுக்குள் இழுத்து செல்லும் நிர்வாண கும்பல்; அதிர்ச்சி சம்பவம்

உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் பராலா என்ற கிராமம் உள்ளது. வயல்வெளிகள் சூழ்ந்த பசுமையான இந்த கிராமத்தில் பெண்கள் பகலிலேயே வெளியே வருவதற்கு அஞ்சும் நிலை காணப்படுகிறது. வயல்வெளியை ஒட்டி போடப்பட்ட சாலையில் பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாத…

வங்கியின் ஊடாக பரிசில்கள் தருவாதாக மோசடி ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வங்கியின் ஊடாக பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி சமூக ஊடகங்களில் ஒரு மோசடி செய்தி தற்போது பகிரப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது மோசடியானதும் மிகவும் ஆபத்தானதுமான போலிச் செய்தியாகும் என பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.…

கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

செம்மணியில் இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு…

குடும்ப பெண் படுகொலையில் தலைமறைவான பிரதான சூத்திரதாரியின் சகோதரன் உட்பட பணியாளர் கைது

video link- https://fromsmash.com/B74UHLjijn-dt குடும்ப பெண் படுகொலையில் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நகைக்கடை உரிமையாளர் தலைமறைவாகி உள்ள நிலையில் குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்காக D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட…

காஸா சிட்டியில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு!

காஸா சிட்டியில் உள்ள பாலஸ்தீனா்கள் தெற்கே மவாசி எனும் தற்காலிக முகாமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்ல வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் பசியால் வாடும் இந்த நகரைக் கைப்பற்றுவதற்கு வசதியாக, உயரமான…

கனடாவில் நிதி திரட்டும் காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்கள்!

கனடாவின் புதிய பாதுகாப்பு அறிக்கையில், பப்பா் கால்சா இன்டா்நேஷனல், சா்வதேச சீக்கிய இளைஞா் கூட்டமைப்பு ஆகிய 2 காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்கள் அந்நாட்டில் நிதி திரட்டுவது அடையாளம் காணப்பட்டுள்ளது. ‘பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி…

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி பேச்சு!

உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் மோடி சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். மேக்ரானுடனான தொலைபேசி உரையாடல் சிறப்பாக இருந்ததாக குறிப்பிட்டு பிரதமா் மோடி வெளியிட்ட…

தமிழர் பகுதியொன்றில் சிறுமியை சீரழித்த சகோதரர்கள் ; அதிரடி காட்டிய நீதிமன்றம்

வீதியோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை திருடி, வாடகைக்கு வாங்கியிருந்த முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்ற திருடன், ஆட்டோவை நடுவீதியில் விட்டுவிட்டு, ஆட்டுடன் தப்பி ஓடிய சம்பவம் வெள்ளிக்கிழமை (05) மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.…

உக்ரைன் – ரஷியா சண்டைக்கு விரைவில் முடிவு: பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் பேச்சு!

உக்ரைன் - ரஷியா சண்டைக்கு விரைவில் முடிவு எட்டப்படும் என்று பிரான்ஸ் அதிபருடனான தொலைபேசி உரையாடலுக்குப் பின், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கடந்த மூன்றாண்டுகளைக் கடந்தும் நீடிக்கும் உக்ரைன் மீதான ரஷியாவின் போரால் எரிபொருள் விலை…

ரணிலின் வீடு எரிப்பு விவகாரம்: அடுத்த தீர்மானம் சட்ட மா அதிபரின் கைகளில்

காலிமுகத்திடல் போராட்டங்களின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனியார் இல்லத்தை எரித்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் மீது மேலதிக நடவடிக்கைக்கான ஆலோசனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து சட்டமா அதிபர்…

திருவிழா ஊர்வலத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நடந்த பெரும் அசம்பாவிதம்

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்பொத்தானை, 09ஆம் கொலனி, சதாம் நகர் பிள்ளையார் கோவிலில் இடம்பெற்ற திருவிழா ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (06) இடம் பெற்றுள்ளது.…

காஸா போர்: ஹமாஸுடன் தீவிர பேச்சுவார்த்தை! – டிரம்ப் தகவல்

காஸாவில் ஹமாஸ் அமைப்பினருடன் தீவிர பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் 2 ஆண்டுகளைக் கடந்து நீடித்து…

காதலனுடன் 10ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு ; நடந்தது என்ன?

இந்தியாவில் பெற்றோர் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் 10 வகுப்பு மாணவியும் அவரது காதலனும் மாணவியின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும்…

காஸா மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை! கைப்பற்றும் நடவடிக்கையா?

காஸா மக்களை தெற்கு நோக்கிச் செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காஸாவில் இஸ்ரேல் படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், 15 மாடிகள்கொண்ட கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் படையினர் பயன்படுத்தியதாகக் கூறி,…

எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எரிவாயு கொள்வனவு கேள்விப்பத்திரம் கோரலில் அரசாங்கம் மோசடியில் ஈடுபட்டுள்ளதால் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

ஊழியர்களின் தினசரி வேலை நேரம் 10 மணிநேரமாக அதிகரிக்க இந்திய மாநிலம் முடிவு

தனியார் நிறுவன ஊழியர்களின் தினசரி வேலை நேரம் 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக அதிகரிக்க இந்திய மாநிலம் ஒன்று முடிவு செய்துள்ளது. வேலை நேரம் அதிகரிப்பு தனியார் துறை ஊழியர்களுக்கான அதிகபட்ச தினசரி வேலை நேரத்தை தற்போதைய 9 மணி…

யாழில் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் 2ஆவது இடத்தைப் பெற்ற மாணவி

புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் புனித ஜோன்.பொஸ்கோ வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். யா/புனித ஜோன்.பொஸ்கோ வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தீப்தி ஜெகானந்தன் என்ற மாணவியே இரண்டாவது…

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 41 பேர் பலி

காசா முனையில் இன்று இஸ்ரேல் தரைவழி, வான்வழி தாக்குதல் நடத்தியதில் 41 பேர் உயிரிழந்துள்ளதுடன் இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்து 368 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசா முனையை…

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டுப் பகுதியில் இன்று (6) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து - புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், மற்றுமொரு…

சுற்றுலா விடுதியின் அறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

ஹட்டன் - கொட்டகலை, கொமர்ஷல் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின் அறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து கொட்டகலைக்கு சுற்றுலா சென்ற 60 வயதுடைய ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…