குடும்பஸ்தரின் உயிரை குடித்த மது விருந்து ; தீவிரமடையும் விசாரணை
ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெபெல்லகொட பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து நேற்றையதினம் ஹொரணை பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
சம்பவத்தில் உயிரிழந்தவர் ஹொரணை –…