;
Athirady Tamil News
Yearly Archives

2025

2024 A/L பரீட்சைக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

2024 -2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. இதனைத் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தென்னிலங்கையில் 03 மாதங்களாக படுக்கையில் இருந்த மனைவியை கொன்றுவிட்டு உயிர்மாய்த்த கணவன்

கொழும்பு பொல்கசோவிட்ட, கிரிகம்பமுனு பகுதியில் உள்ள வீடொன்றில் 75 வயதுடைய ஆண் ஒருவர் தனது 69 வயதுடைய மனைவியை நைலான் நூலால் தூக்கிலிட்டு கொலை செய்த பின்னர், தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர்களது மகள் மற்றும் அவரது கணவர் இன்று (25)…

உ.பி.: டிராக்டா்-லாரி மோதி 11 போ் உயிரிழப்பு; 40 போ் காயம்

உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகா் மாவட்டத்தில் பக்தா்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிராக்டா் டிராலியின் மீது லாரி மோதிய விபத்தில் 11 போ் உயிரிழந்தனா்; 40 போ் காயமடைந்தனா். புலந்த்சாகா்- அலிகா் மாவட்ட எல்லையில் உள்ள அா்னியா புறவழிச்…

காஸாவில் பட்டினிச் சாவு 300-யை எட்டியது! 117 பேர் குழந்தைகள்!!

காஸாவில் பட்டினிச் சாவு 300-யை எட்டியுள்ளது. மேலும் இஸ்ரேல் ராணுவத்தினரால் இன்று 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது.…

புதிய வான் பாதுகாப்பு ஏவுகணை: வடகொரியா சோதனை

அமெரிக்காவும், தென்கொரியாவும் கூட்டு போா்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், புதிய வகை வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் சோதனையை வடகொரியா நடத்தியது. இந்த ஏவுகணைகள், சிறிய ரக ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ‘க்ரூஸ்’ ஏவுகணைகள் போன்ற…

விளாடிமிர் புடினின் அசையாத வலது கை..! தனித்துவமான நடைக்கு பின்னால் உள்ள மர்மம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நடக்கும் போது அவரது வலது கை குறைவான அசைவுகளை மட்டும் கொண்டிருப்பது ஏன் என்று புதிய விளக்கம் தெரியவந்துள்ளது. புடினுக்கு பார்கின்சன் நோய் அல்ல அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடனான சந்திப்பின் போது ரஷ்ய…

பிரித்தானியாவில் அனைவருக்கும் ChatGPT Plus சேவையை இலவசமாக வழங்க திட்டம்

பிரித்தானியாவில் அனைவருக்கும் ChatGPT Plus சேவையை இலவசமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ChatGPT Plus சேவையை இலவசமாக வழங்கும் திட்டம் குறித்து Open AI நிறுவனத்துடன் பிரித்தானிய அரசு பேச்சுவார்த்தை…

உக்ரைன்-ரஷியா போர் நிறுத்தம் ; டிரம்பின் மனைவி புதினுக்கு கடிதம்

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலனியா உக்ரைன்-ரஷியா இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ள ரஷிய ஜனாதிபதி புதினுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் போரால் ஏற்பட்டுள்ள துன்பங்கள் மற்றும் பிரிவினால் வாடும் குழந்தைகளை காரணம் காட்டி உடனடியாக போர்…

குடியேற்றத் திட்டங்களின் பலாபலன்கள்

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ 1966ஆம் ஆண்டு நீர்ப்பாசனத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய நாட்டிற்கு வருகை தந்த உலக வங்கி மற்றும் உலக உணவு நிறுவகம் ஆகியன இணைந்த ஆய்வுக் குழுவானது, “புதிய பெரிய மூலதன மேம்பாட்டுப் பணிகளை நிர்மாணித்தல் மற்றும் புதிய…

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஓய்வூதியம் நீக்கப்படாது

முன்மொழியப்பட்ட ஜனாதிபதி உரிமைகள் சட்டமூலம், தற்போதைய அரசியலமைப்பின் கீழ் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய உரிமைகளை நீக்க முயற்சிக்கவில்லை. மாறாக 1986 ஆம் ஆண்டு 4 ஆம் எண் ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள்…

உ.பி.யில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதல்: 8 பேர் பலி, 43 பேர் காயம்

உ.பி.யில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதியதில் 8 பேர் பலியாகினர். உத்தரப்பிரப் தேசத்தின் காஸ்கஞ்சில் இருந்து ராஜஸ்தானில் உள்ள கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் திங்கள்கிழமை அதிகாலை சென்றுகொண்டிருந்தது. அர்னியா…

பிரதி பொலிஸ் மா அதிபர் விளக்கமறியலில்

கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உதித லியனகேவை செப்டம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் இன்று (25) முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு…

குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்கி டிரம்ப் ; சட்டவிரோதமாக தங்குபவர்களுக்கு எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, நாட்டின் குடியேற்றக் கொள்கைகளை மேலும் கடுமையாக்கி உள்ளது. அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினர் விசாக்கள் அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு…

ரஷ்யா-உக்ரைன் இடையே பிணைக் கைதிகள் பரிமாற்றம்: உளவியல் சிகிச்சையில் ரஷ்ய வீரர்கள்!

உக்ரைன்-ரஷ்யா இடையே புதிய பிணைக் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. பிணைக் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்தியஸ்த முயற்சிகளின் அடிப்படையில் புதிய…

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 08 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரசன்ன ரணவீர, மஹர நீதவான் ஜனிதா…

உலகின் அதிக எடை கொண்ட கைதியை பராமரிக்க தினமும் ரூ.1 லட்சம் செலவு.., ஆவேசமடைந்த மக்கள்

உலகின் அதிக எடை கொண்ட கைதியை பராமரிக்க ஒரு நாளைக்கு ரூ.1 லட்சத்துக்கும் மேல் செலவு ஏற்படுவதால் மக்கள் ஆவேசமடைந்துள்ளனர. பராமரிப்பு செலவு ரூ.1 லட்சம் ஒரு அசாதாரண வழக்கின் காரணமாக ஆஸ்திரியா நாடு பேசப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 300 கிலோ…

ரணிலுக்காக ஒன்று கூடிய எதிர்க்கட்சி அரசியல்வாதிகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பல அரசியல்வாதிகள் இன்று (25) எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் கூடியுள்ளனர். இந்தக் கூட்டத்தில்…

18 வருடங்களின் பின் தாயகம் வந்த குடும்பஸ்தர் மீது கொடூர தாக்குதல்; யாழ். போதனா…

இந்தியாவில் இருந்து கடந்த 18 வருடங்களின் பின் படகில் வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது கடற்படையினர் கடுமையாக தாக்கிய நிலையில் குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சம்பவம் தொடர்பில் மேலும்…

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடக்கம்!

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில் ,…

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணையும் முடிவை கைவிட வேண்டும் ; ரஷ்ய ஜனாதிபதி

ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைனுக்கு 3 முக்கிய நிபந்தனைகளை ரஷ்ய ஜனாதிபதி புட்டின் விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவ்விடயம் சர்வதேச அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

வேப்பங்கொட்டையால் விபரீதம் ; பாடசாலை மாணவிகளின் மரணத்தால் சோகத்தில் தவிக்கும் கிராமம்

தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே வாழவந்தாள்புரத்தில் வேப்பங்கொட்டை சேகரிக்க சென்ற சகோதரிகள் மின்னல் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாழவந்தாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த நூருல் அமீன் என்பவரின்…

யாழில். 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்யத முடியாத நிலையில் உள்ள 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக சங்க தலைவர் இ ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.…

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேச விசாரணை கோரி வடக்கு, கிழக்கில் கையெழுத்து…

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29ஆம் திகதி கையொழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகளான…

வரதட்சிணைக்காக மனைவி எரித்தே கொலை: “இதெல்லாம் சாதாரண விஷயம்” -கணவன் பதில்!

மனைவி எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்தப் பெண்ணின் கணவனை 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. வட இந்தியாவில் தில்லியை அடுத்துள்ள உத்தரப் பிரதேசத்தின்…

யாழில் 30 ஆம் திகதி போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி எதிர்வரும் 30ஆம் திகதியன்று வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்படுள்ளதாகவும் அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என…

பல நாடுகளில் ஆயுத தொழிற்சாலைகள்… திகிலை ஏற்படுத்திய ஈரான்

ஈரான் பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழுற்சாலைகளை அமைத்துள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே வெளியிட்டுள்ள கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமான இலக்கு இஸ்ரேலுடன் மிக மோசமான வான்வழிப் போரில் ஈரான் ஈடுபட்ட…

பறக்கும் விமானத்தின் கழிவறையில் உடை இல்லாமல் மீட்கப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர் ஒருவர் விமானத்தின் கழிவறையில் நிர்வாணமாகவும், அதிக போதைப்பொருளை பயன்படுத்திய நிலையிலும் மீட்கப்பட்டுள்ளார். பதட்டமாகவும், வியர்வையில் கலிபோர்னியாவிலிருந்து லண்டனுக்கு பயணப்படும் விமானத்திலேயே…

10 வயது சிறுமியை 20 முறை கத்தியால் குத்தி.. சிறுவன் வெறிச்செயல் – அதிர்ச்சி…

சிறுமியை பள்ளி மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் செயல் தெலங்கானா, முத்தக்யாசாராம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணா - ரேணுகா தம்பதியின் மகள் சஹஸ்ரா. இந்த 10 வயது சிறுமி 5 ஆம் வகுப்பு படித்து…

ஜேர்மனியில் சாலையில் நடந்த பயங்கர விபத்து: 4 பிரித்தானிய சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு!

ஜேர்மனியில் நடந்த சாலை விபத்தில் பிரித்தானிய சுற்றுலா பயணிகள் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 4 பிரித்தானியர்கள் உயிரிழப்பு ஜேர்மனியின் ஹெஸ்ஸி(Hesse) மாகாணத்தில் உள்ள காசல்(Kassel) பகுதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை…

வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் கொடியேற்றம்

வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் கொடியேற்றம் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. அதிகாலை 05 மணிக்கு ஆரம்பமான பூஜைகளை தொடர்ந்து காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

போர் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியிலும் அபிவிருத்தி குறித்து சிந்தித்த ஒரு இனம்…

வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' என்னும் தொனிப்பொருளில் அமைந்த நல்லூர் நீர்க் கண்காட்சியின் ஒன்பதாவது நாளான சனிக்கிழமையன்று 23.08.2025 மாலை குறித்த கண்காட்சி…

நல்லூர் தேருக்கு விடுமுறை – சனிக்கிழமை பதில் பாடசாலை

யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசலைகள் எதிர்வரும் சனிக்கிழமை இயங்கும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். நல்லூர் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு , கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை…

வட்டுக்கோட்டையில் புதுப்பொழிவு பெறும் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் – மிக…

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலய மகா கும்பாபிஷேகம் மிக விரைவில் நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாணம் மரவுரிமை அமையம் தெரிவித்துள்ளது மிகத் தொன்மையான வழிப்பாட்டுத் தலமான வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலயம் பல ஆண்டு காலம்…

படகுகளை மீட்க கடல் வழியாக யாழ் . வந்துள்ள தமிழக கடற்தொழிலாளர்கள்

இலங்கையில் உள்ள தமது படகுகளை நேரில் பார்வையிட்டு , அதனை மீட்டு செல்வது தொடர்பில் ஆராய்வதற்காக தமிழகத்தில் இருந்து 14 பேர் கொண்ட குழுவினர் படகில் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர். கடந்த 2022 - 2023ஆம் ஆண்டு கால பகுதிகளில் , இலங்கை…