;
Athirady Tamil News
Yearly Archives

2025

யாழில் விபத்தில் சிக்கி ஒருவர் பலி ; சடலத்தை இனங்காண உதவுமாறு கோரிக்கை

யாழ் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தவளைகிரி முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு மீட்கப்பட்ட குறித்த முதியவரின் உடலம், தெல்லிப்பளை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு…

வடக்கு மக்களுக்கு சொந்தமான அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் – அமைச்சர் சந்திரசேகர்

வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைப்பாட்டிலையே ஜனாதிபதி இருக்கின்றார். தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கும் சுமூகமான தீர்வு காணப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் தேசிய மக்கள்…

தெல்லிப்பளை கொடியேற்றம்

வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் கொடியேற்றம் நாளைய தினம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. அதிகாலை 05 மணிக்கு ஆரம்பமாகும் பூஜைகளை தொடர்ந்து காலை 10 மணிக்கு கொடியேற்றம் இடம்பெறவுள்ளது அதனை தொடர்ந்து மகோற்சவ…

ஐதராபாத்தில் சோகம்; ஒரே குடும்பத்தினர் 5 பேர் மர்ம மரணம்

கர்நாடகாவில் கலபுரகி மாவட்டம் சேடம் தாலுகா ரஞ்சோலா கிராமத்தில் வசித்து வந்தவர் நரசிம்மா (வயது 60). இவரது மனைவி வெங்கடம்மா (வயது 55). இவர்களின் மகன் அனில்(32), மகள் கவிதா(24), பேரன் அப்பு(2). நரசிம்மா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே…

புடினின் முன்னணி பிரச்சாரகர் மர்மமான முறையில் மரணம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முன்னணி பிரச்சாரகரான கிரில் வைஷின்ஸ்கி மர்மமான முறையில் உயிரிழந்தார். கிரில் வைஷின்ஸ்கி தி ரஷ்யா டுடே மாநில ஊடகத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர் கிரில் வைஷின்ஸ்கி (Kirill Vyshinsky). 58 வயதான…

கனடாவில் தாய் மற்றும் மகள் உயிரிழக்கக் காரணமாக இருந்த விபத்தை ஏற்படுத்திய நபர்: ஒன்பது…

கனடாவின் மனித்தோபா மாகாணத்தில் ஒரு தாயும் மகளும் உயிரிழக்கக் காரணமாக இருந்த விபத்தொன்றை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில், ஒன்பது மாதங்களுக்குப் பின் கனடாவில் கால்வைத்த அவரை பொலிசார் கைது…

புங்குடுதீவில் இரவில் கேட்ட கதறல் சத்தம்! அதிரடியாக இருவர் கைது !! தடுக்கப்பட்டதா…

புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு அனலைதீவு கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரின் தலைமையிலான மூவர் கொண்ட கும்பலினால் பொதுமகன் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். இதுவரை அக்கொலையாளிகள் கைது செய்யப்படாத…

வங்கி மோசடி: அனில் அம்பானி மீது வழக்குப் பதிவு! சிபிஐ சோதனை

வங்கி மோசடி வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானி மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மற்றும் அனில் அம்பானிக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தில்லியிலிருந்து…

சீனா: பாலம் இடிந்து 12 போ் உயிரிழப்பு

சீனாவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் 12 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 4 போ் மாயமாகினா். இது குறித்து அந்த நாட்டு அரசு ஊடகங்கள் கூறுகையில், வடமேற்கு சீனாவின் கிங்ஹை மாகாணத்தில் உள்ள மஞ்சள்…

வளர்ப்பு தாய், தந்தைக்கு இளைஞன் செய்த கீழ்தரமான செயலால் அதிர்ச்சி ; தமிழர் பகுதியில்…

மட்டக்களப்பில் தாய் தந்தையை இழந்த 18 வயதான இளைஞன் ஒருவரை தங்கவைத்து தங்களது பிள்ளையப் போல் வளர்த்து வந்த வீட்டில் 16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், திருட்டுக்கு உடந்தையாக இருந்த இளைஞனின் நண்பனையும்…

வயலுக்கு சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த துயரம்

நெல் வயலில் மின்னல் தாக்கத்தினால் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் (வயது 53) உயிரிழந்துள்ளதாக கஹடகஸ்டிகிலிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். ரத்மலை, உப்புல்தெனியவில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். ரத்மலையில் உள்ள…

வைத்தியசாலையில் ரணிலின் உடல் நிலை குறித்து சஜித் வெளியிட்ட தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்க்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேசிய வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்கட்சி தலைவர், அவர் உடல் நிலையில் சற்று தேறிவருவதாகவும்,…

இலங்கை நீதிபதி மீது 477 குற்றச்சாட்டுகள் ; வழக்கை விசாரிக்க தயாராகும் உயர்நீதிமன்ற…

மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை விசாரிக்க உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். நீதித்துறை சேவை ஆணையகத்தின் தலைவராக, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன இந்த…

ரணிலின் உடல்நிலை குறித்து வைத்தியசாலையிலிருந்து வெளியான தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை சீராக இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இதனை…

இளைஞனின் உயிரை பறித்த இசை நிகழ்ச்சி ; அதிகாலையில் இலங்கையை அதிர வைத்த கொடூரம்

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இன்று (24) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் சந்தேகம் இந்த…

நியூயோர்க்கில் ஆசிய நாட்டவர்கள் சென்ற சுற்றுலா சென்ற பேருந்து விபத்து; 5 பேர் பலி ..பலர்…

அமெரிக்காவின், மேற்கு நியூயோர்க்கில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இந்த பஸ்ஸில் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 54 சுற்றுலாப்…

த.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூவர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது.மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின் மூன்று நிர்வாகிகள் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல்…

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை மறுப்பு தவறு ; கேள்வி எழுப்பிய சுமந்திரன்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதும், அவருக்கான பிணையை மறுக்கும் முடிவும் கேள்விக்குரியவை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். முன்னாள் நாட்டுத் தலைவர்கள் பதவியில்…

நாட்டில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை இன்று (24) கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை…

காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்: ஒரே நாளில் கொல்லப்பட்ட 30 பாலஸ்தீனியர்கள்!

காசாவில் இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் 30 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல் சனிக்கிழமை காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் வடக்கு…

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை துண்டாக்கி வீசிய காதலன்; அதிரவைத்த சம்பவம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய சம்பவம் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி, இளம்பெண்ணொருவரின்…

நல்லூரான் கல்யாணம்

நல்லூரானுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. நல்லூர் மகோற்சவம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கொடியிறக்கத்துடன் முடிவடைந்த நிலையில் இன்றைய சனிக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவம் இடம்பெற்றது.

ரணிலை தீவிர கண்காணிப்பில் வைக்க தீர்மானித்துள்ள வைத்தியர்கள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வயது மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, முதல் 24 மணிநேரம் அவரை தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பது பொருத்தமானது என விசேட மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர். எனவே, அவரை தீவிர…

யாழ்ப்பாணத்தில் கொலையில் முடிந்த தகராறு; மட்டக்களப்பு குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் வாளால் வெட்டி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. சுண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள உடப்பு பிரதேசத்தை சேர்ந்த நபருக்கு சொந்தமான வாடியில் நேற்று (22) இரவு இரு…

நெதர்லாந்தில்..! இஸ்ரேல் மீது தடை விதிக்க முடியாததால் பதவி விலகிய அமைச்சர்!

காஸா மீதான போரினால், இஸ்ரேலுக்கு எதிராகத் தடைகளைப் பெற முடியாததால், நெதர்லாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் கேஸ்பர் வெல்ட்காம்ப் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். நெதர்லாந்து நாடாளுமன்றத்தில், காஸா மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும்…

சீனா – பிரேசில் இணைந்து அமெரிக்காவுக்கு செம்மட்டி அடி! கதறும் டிரம்ப்!!

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல், உலக நாடுகளை வரி விதிப்பு என்ற வார்த்தை மூலம் அதிகாரம் செய்து வரும் டொனால்ட் டிரம்புக்கு சம்மட்டி அடியாக விழுந்துள்ளது சீனா - பிரேசிலின் அடுத்த நகர்வு. ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக்…

உணவு டெலிவரி செய்யும் ரோபோக்கள்: சுவிஸ் நிறுவனத்தின் சோதனை முயற்சி

சுவிஸ் நிறுவனம் ஒன்று உணவு டெலிவரி செய்ய ரோபோக்களை பயன்படுத்தும் சோதனை முயற்சியைத் துவங்க உள்ளது. உணவு டெலிவரி செய்யும் ரோபோக்கள் உணவு டெலிவரி செய்யும், உலகின் மிகப்பெரிய நிறுவனம் Just Eat Takeaway. அந்நிறுவனம், உணவு டெலிவரி செய்ய…

அமெரிக்கா மீதான வரியை குறைக்கும் கனடா: ஏன் இந்த திடீர் மனமாற்றம்?

சில அமெரிக்க பொருட்கள் மீதான வரியை குறைப்பதாக கனடா அறிவித்துள்ளது. அமெரிக்கா மீதான வரி நீக்கம் கனடா-அமெரிக்கா இடையிலான வர்த்தக பதற்றங்களை குறைக்கும் விதமாக, பில்லயன் டொலர் மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கான வரியை குறைப்பதாக…

புடினை சந்திக்க போராடும் ஜெலென்ஸ்கி! கைவிரித்த டிரம்ப்: ரஷ்யா சொல்வது என்ன?

புடினை நேரில் சந்திக்கும் தன்னுடைய முயற்சிகள் தடுக்கப்படுவதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். புடினுடனான சந்திப்பை ரஷ்யா தடுக்கிறது உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு…

“வாக்களித்த பிறகு: உள்ளூராட்சி மன்றங்களில் ஏ(மா)ற்றமா?”

ஜே.ஏ.ஜோர்ஜ் “எல்லாம் தேர்தல் கால வாக்குறுதிகள் தம்பி, நானும் காலம் காலமாக இதனை பார்த்து வருகின்றேன். அவர்கள் தேர்தலுக்கு முன்னதாக சொல்வது ஒன்று தேர்லுக்கு பின்னர் செய்வது ஒன்று, இதை பற்றி கதைத்து வேலையில்லை” - ஒரு 60 வயது முதியவரின்…

நள்ளிரவில் உத்தரகண்டை புரட்டிப்போட்ட வெள்ளம்! 2 பேர் மாயம்!

உத்தரகண்ட் மாநிலத்தில், நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 2 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமோலி மாவட்டத்தின், தாராலி நகரத்தில் நேற்று (ஆக.22) நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால், ஏற்பட்ட…

சிறையிலிருந்து கவலையுடன் வெளியேறிய மஹிந்த

ஆட்சியில் உள்ள அரசாங்கம் அரசியல் தலைவர்களை சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைப்பது வருத்தம் அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில்…

ஐரோப்பாவுக்கான ரஷிய எண்ணெய் குழாய் தடத்தில் உக்ரைன் தாக்குதல்

ரஷியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் விநியோகிக்கப் பயன்படுத்தப்படும் ட்ரூஷ்பா குழாய் தடத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. அதையடுத்து, ரஷியா எண்ணெயை இன்னமும் வாங்கி வரும் ஹங்கேரி, ஸ்லோவாகியா ஆகிய ஐரோப்பிய யூனியன் உறுப்பு…

யாழ்ப்பாணத்தில் பாடகர் மனோவிற்கு ஏமாற்றம் ; திடீரென ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சி !

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (23) நடைபெறவிருந்த இசை நிகழ்வு தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் . மண்ணே வணக்கம்" எனும் இசை நிகழ்வில் , தென்னிந்திய பிரபல பாடகர்களான மனோ , சைந்தவி , கார்த்திக் ,…