;
Athirady Tamil News
Yearly Archives

2025

அர்ஜுன் மகேந்திரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு இந்த அழைப்பாணை…

ஆா்ஜென்டினா அருகே நிலநடுக்கம்

ஆா்ஜென்டீனா அருகே தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டிரேக் பாஸேஜ் பகுதியில் உள்ளூா் நேரப்படி இரவு 11:16 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவானது.…

வவுனியாவில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர்

வவுனியா நகரில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளியூட்டக்கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியினை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து…

மோடி, புடின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்பு

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் பங்கேற்பதாக சீனா வெள்ளிக்கிழமை அறிவித்தது. சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்ட் 31,…

முன்னாள் ஜனாதிபதி ரணில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய…

வான்வழித் தாக்குதலில் போகோ ஹராம் மூத்த தலைவர் கொலை! நைஜர் ராணுவம் அறிவிப்பு!

மேற்கு ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற பயங்கரவாத அமைப்பான போகோ ஹராமின், மூத்த தலைவரைக் கொன்றுள்ளதாக நைஜர் நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான போகோ ஹராம், மேற்கத்திய கல்வி, கலாசாரம்…

பிரித்தானியாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் ;இலங்கை யுவதி கொலை !

இங்கிலாந்தில் உள்ள கார்டிஃப் நகரில், வீதியொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த யுவதி ஒருவரின் கொலை செய்யப்பட்டுள்ள தகவ;ல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில், 37 வயது இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மீது…

தங்கையை திருமணம் செய்த நபர் – ட்விஸ்ட் கொடுத்த தாய்!

திருமணம் செய்த பெண் இறுதியில் தங்கை என தெரியவந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தொலைந்த மகள் சீனாவின் சுஜோ என்ற இடத்தில் திருமணம் ஒன்று நடைபெறவிருந்தது. அப்போது மணமகனின் தாய் மணப்பெண்ணிடம் ஒரு விஷயத்தைக் கவனித்துள்ளார். என்னவென்றால்,…

கொழும்பு சென்ற சொகுசு பேருந்து கோர விபத்து

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இன்று (23) அதிகாலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 133வது கிலோமீட்டர் தூண் அருகே சிமென்ட் ஏற்றிச் சென்ற பாரவூர்தியின் பின்புறத்தில்…

இந்தி நடிகை போல் இருக்க வேண்டும்… விபரீத ஆசையால் மனைவியை துன்புறுத்திய உடற்கல்வி…

உத்தரபிரேதச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் சிவம் உஜ்வால். அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஷானவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவர் தனது மனைவி சினிமா நடிகை நோரா பதேகி…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ரணில் விக்ரமசிங்க அனுமதி

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின்…

சஜித் பிரேமதாசவும் வெலிக்கடைக்கு விரைந்தார்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலை மருத்துவமனையில் உள்ள ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடுவதற்காக அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்குச்…

வடக்கில் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்

எமது மாகாணத்தில் கல்வியில் மாற்றத்தை விரைவாக ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் சேர்த்து எங்கள் அனைவருக்கும் உள்ளது. ஒவ்வொருவரும் அர்ப்பணிப்பாக அதற்காக செயலாற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்…

கொலம்பியா: தாக்குதல்களில் 17 போ் உயிரிழப்பு

கொலம்பியாவில் காா் குண்டு வெடிப்பு மற்றும் ஹெலிகாப்டா் மீதான தாக்குதல் சம்பவங்களில் 17 போ் உயிரிழந்தனா். ஆன்டியோகியா பகுதியில், கோகோ இலை பயிா்களை அழிக்க 12 போலீஸ் அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டா் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்…

செல்வ சந்நிதி கொடியேற்றம்

வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்றைய தினம் சனிக்கிழமை மதியம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று, எதிர்வரும் 06ஆம் திகதி காலை தேர் திருவிழாவும் மறுநாள் தீர்த்த…

அறுபதாவது அகவையை ஆனந்தமாகக் கொண்டாடினார் புங்குடுதீவு சுவிஸ் குழந்தை.. (படங்கள், வீடியோ)

அறுபதாவது அகவையை ஆனந்தமாகக் கொண்டாடினார் புங்குடுதீவு சுவிஸ் குழந்தை.. (படங்கள், வீடியோ) ################################### புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த அமரர்கள் வி.அருணாசலம் சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனும், புங்குடுதீவு…

ஷேக் ஹசீனாவின் அறிக்கைகளை வெளியிட்டால் கடும் நடவடிக்கை! ஊடகங்களுக்கு வங்கதேச அரசு…

வங்கதேசத்தில், பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அறிக்கைகளை வெளியிடவோ விளம்பரப்படுத்தவோ கூடாது என அந்நாட்டின் இடைக்கால அரசு ஊடகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தின், அவாமி லீக் கட்சித் தலைவரும், அந்நாட்டின்…

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவா்

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை மதிய உணவு டப்பாவில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவரை உத்தரகண்ட் போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘உத்தரகண்ட் மாநிலம் காஷிபூா் நகரில் உள்ள பள்ளி…

ரணிலை காண மஹிந்த ராஜபக்ஷவும் சிறைச்சாலைக்கு வருகை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சற்று முன்னர் சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார். நேற்றையதினம் கைது செய்யப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சுகநலன்களை விசாரிப்பதற்காக மஹிந்த…

ரணிலை காண விடியுமுன்னரே சிறைசாலைக்கு படையெடுத்த அரசியல்வாதிகள்!

சிறைச்சாலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட அரசியல்வாதிகள் பலரும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு விரைந்துள்ளதாக தகவ்ல்கள் தெரிவிக்கின்றன. அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில்…

ஈரான்: ஆப்கன், பாக். எல்லையில் 5 காவல் அதிகாரிகள் சுட்டுக்கொலை!

ஈரான் நாட்டில், ஆயுதக்குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அந்நாட்டின் 5 காவல் துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லை அமைந்துள்ள சிஸ்தான் மற்றும்…

யாழில். உணவகத்தை தங்குமிடமாக பாவித்தமை உள்ளிட்ட குற்றம் – 25 ஆயிரம் தண்டம்

யாழில். உணவகத்தை வதிவிடமாக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட…

யாழில். வெற்றிலை மென்று கொண்டு உணவு பரிமாறியமை உள்ளிட்ட குற்றங்களுக்கு 40 ஆயிரம் தண்டம்

பருத்தித்துறையில் வெற்றிலை மென்ற வண்ணம் உணவு பரிமாறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் , உணவகத்தின் முகாமையாளர் மற்றும் , உணவு கையாளும் நபரை கடுமையாக எச்சரித்த மன்று ,…

வங்கதேசத்தில் ஒரே நாளில் டெங்குவுக்கு 5 பேர் பலி! புதியதாக 311 பாதிப்புகள் உறுதி!

வங்கதேச நாட்டில், டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 5 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலின் பரவல் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும்…

தெரு நாய்களைக் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை! உச்ச நீதிமன்ற தீா்ப்பின் முக்கிய…

டெல்லி மற்றும் தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதியில் தெரு நாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை, புழுநீக்கம், தடுப்பூசி செலுத்திய பிறகு மீண்டும் பிடிக்கப்பட்ட இடங்களிலேயே அவற்றை விட வேண்டும் என்று முந்தைய வழக்கில் மாற்றம் செய்து…

குழந்தை ம.சண்முகலிங்கம் நினைவு மாநாடு – ஓகஸ்ட் 31

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம், செயல் திறன் அரங்க இயக்கம் இணைந்து நடத்தும் குழந்தை ம.சண்முகலிங்கம் நினைவு பன்னாட்டு பண்பாட்டு ஆய்வு மாநாடும் நாடக ஆற்றுகைகளும், எதிர்வரும் ஓகஸ்ட் 31 திகதி யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாண…

நல்லூர் கொடியிறக்கம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கொடியிறக்கத்துடன் நிறைவுக்கு வந்தது. நல்லூர் ஆலய மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் மிக…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குவிந்து கிடக்கும் பொதிகள்

தபால் ஊழியர்களது வேலை நிறுத்தப் போராட்டத்தினால், வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்த ஏராளமான கடிதங்கள் மற்றும் பொதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேங்கிக்கிடப்பதாக தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார். அதன்படி,…

யாழில் இளம் குடும்பப் பெண்ணின் திடீர் மரணத்தால் பெரும் துயரம்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சை பெற்று வந்த பூநகரி - ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான இளம் குடும்பப் பெண்…

காஸா நகரில் பஞ்சம்… வெளியாகவிருக்கும் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

காஸா நகரில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக உலகப் பசியைக் கண்காணிக்கும் பொறுப்புள்ள சர்வதேச அமைப்பு ஒன்று முதல் முறையாக இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உத்தியோகப்பூர்வமாக கடந்த 2004ல் உருவாக்கப்பட்டுள்ள…

ரணில் விக்ரமசிங்கவின் மனைவியின் உடல் நிலைமை குறித்து வெளியான கவலைக்குரிய விடயம்

முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைச்சாலை பாதுகாப்பான இடம் அல்ல என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் உயர்…

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க

விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில்…

கைவிலங்குடன் வெலிகடை சிறைக்கு ரணில் ; பதற்றமடையும் தென்னிலங்கை ; அதிர்ச்சியளிக்கும்…

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சில நிமிடங்களுக்கு முன்பு கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்திலிருந்து சிறைச்சாலை பேருந்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்துச்…

வெவ்வேறு இடங்களில் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய ஒரு நபரும் அவருடைய கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல் இந்தியாவின்…