;
Athirady Tamil News
Yearly Archives

2025

10 ஆண்டுகால தேடல்! கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் எச்சங்கள் கண்டுபிடிப்பு: குடும்பத்தினர்…

பிரித்தானியாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உயிரிழந்த நபரின் உடல் எச்சங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த மனித எச்சங்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர தேடலுக்குப் பிறகு, 2013 ஆம் ஆண்டு துரதிர்ஷ்டவசமாக கொலை…

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

2025 ஆம் ஆண்டில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (28) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு இன்று (27) விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு…

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளியைக் கண்டுபிடிப்பவருக்கு ரூ. 1 லட்சம்!

பேருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, குற்றவாளியின் புகைப்படம் வெளியான நிலையில், அந்நபர் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ. 1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று புணே காவல் துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர…

காண்டாமிருக காளைகளின் மோதல்… பதறவைக்கும் வைரல் காட்சி

இரண்டு காண்டாமிருக காளைகள் ஒன்றுடனொன்று பிரந்தியத்தை ஆக்கிரமிப்பதற்காக மோதிக்கொள்ளும் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. மூக்குக்கொம்பன் என்னும் காண்டாமிருகம் நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்குகளில்…

ஜேர்மனிக்கு அணுவாயுத போர் விமானங்களை அனுப்ப பிரான்ஸ் திட்டம்

ஜேர்மனிக்கு அணுவாயுதத்திறன் கொண்ட போர் விமானங்களை அனுப்ப பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. ஐரோப்பா பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்காவின் நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும் நிலையில், பிரான்ஸ் ஐரோப்பாவை அணு ஆயுதத்தால் பாதுகாக்கும் முயற்சியில்…

தூங்கிக் கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் திடீர் மரணம்

அனுராதபுரம் பொலிஸ் நிலைய தங்குமிட விடுதியில் இன்று (27) பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் நித்திரையின் போது உயிரிழந்துள்ளார். அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தில் உள்ள பொலிஸ் உணவகத்தின் பாதுகாவலராகப் பணியாற்றிய 57 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே…

காசா போர் நிறுத்தம்: 4 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் உடல் ஒப்படைப்பு: ஹமாஸ் அறிவிப்பு

நான்கு பிணைக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க உள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. பிணைக்கைதிகள் உடல் பரிமாற்றம் காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, நான்கு இறந்த பிணைக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலுக்கு இன்று இரவு திருப்பி…

இங்கிலாந்தில் வேலையிழக்கும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள்: மருத்துவச் செயலரின் நடவடிக்கை

பிரித்தானியாவின் மருத்துவ அமைப்புகளில் ஒன்றான தேசிய சுகாதார சேவை அமைப்பில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்க இருக்கிறார்கள். வேலை இழக்கும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பிரித்தானியாவின் மருத்துவ அமைப்புகளில் ஒன்றான தேசிய சுகாதார சேவை…

ஜேர்மனியில் நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கி சூடு சம்பவம்: குவிக்கப்பட்ட பொலிஸார்!

நிர்ணயிக்கப்பட்ட உயர்மட்ட கொலை வழக்கு விசாரணையின் மத்தியில் ஜேர்மன் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் திடீர் வன்முறை வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கி சூடு மேற்கு ஜேர்மனியின் பீல்ஃபீல்ட்(Bielefeld) மாநகரில் உள்ள நீதிமன்ற…

யாழ் செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புகள் தொடர்பில் நாளை விசாரணை

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் எலும்பு துண்டுகள் மீட்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளைய தினம் (28) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்காக அத்திவாரம்…

19 வயது யுவதி திடீர் உயிரிழப்பு; துயரத்தில் பெற்றோர்

புத்தளம் கல்லடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் மர்மமான முறையில் நேற்று (26) உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில்…

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் உள்ளக வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டமுன்மொழிவை…

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகள் நிறுவுவதற்கு ஏதுவாக பல இடங்கள் உள்ளன எனவும், அவற்றின் உள்ளக வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டமுன்மொழிவை சமர்பிக்குமாறும் வடமாகாண ஆளுநர் துறைசார் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். அச்சுவேலியில்…

வலி. வடக்குக்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம்

வலி.வடக்கில் பல்வேறு பகுதிகளுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார். வலி. வடக்கில் மக்கள் பாவனைக்கு கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட வசாவிளான் கிழக்கு, வசாவிளான் மேற்கு, பலாலி தெற்கு, பலாலி கிழக்கு,…

வீடியோ காலில் கணவர்… செல்போனுக்கு ‘புனித நீராடல்’ – இது கும்பமேளா வைரல்!

மகா கும்பமேளாவுக்கு வந்த பெண் ஒருவர், தனது கணவரை வீடியோ காலில் அழைத்து செல்போனை நீரில் மூழ்க வைத்து புனித நீராடல் நடத்தியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜிலுள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா விழா சிறப்புற நடைபெற்று வந்தது.…

சிறுவன் வயிற்றில் வளர்ந்த 2 கால்கள்.. அறுவை சிகிச்சை மூலம் அகற்றம் – அதிர்ச்சி…

17 வயது சிறுவனின் வயிற்றிலிருந்து கூடுதலாக இருந்த 2 கால்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 17 வயது சிறுவன் உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு வயிற்றில் கூடுதலாக 2 கால்கள் வளர்ந்திருந்தன. இதனால்…

இரண்டு கைகளிலும் கத்தியுடன்… பாரிஸ் நகரை நடுங்கவைத்த சம்பவம்

பாரிஸ் நகரில் இரு கைகளிலும் கத்தியுடன் பொலிசார் மீது பாந்த நபரை சம்பவயிடத்திலேயே துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தியுடன் பாரிஸ் நகரின் Dugny பகுதியிலேயே குறித்த நடுங்கவைக்கும் சம்பவம் நடந்துள்ளது.…

கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு…

கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அதிபர் சங்கம் சார்பில் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.…

கரைச்சி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலைய மாணவிகளின் மனைப்பொருளியல் கண்காட்சி

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் மனைப்பொருளியல் கண்காட்சி இன்று(27.02.2025) வியாழக்கிழமை நடைபெற்றது. கரைச்சி பிரதேச செயலக கிராம அபிவிருத்தி…

விமானத்தில் உயிரிழந்த பயணியின் உடலுடன் நான்கு மணிநேரம் பயணம்; தம்பதியினர் வேதனை

கட்டார் எயர்வேய்ஸ் விமானத்தில் உயிரிழந்த பயணியொருவரின் உடலுடன் பயணித்த அனுபவங்களை அவுஸ்திரேலிய தம்பதியினர் பகிர்ந்துகொண்டுள்ளனர். வெனிசிலிருந்து தங்களின் கட்டார் எயர்வேய்ஸ் விமானத்தில் பயணித்த மிச்செல் ரிங்கும் ஜெனிபர் கொலினும்…

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து

உலகின் பெரும் கோடீஸ்வரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. 250,000 குடிமக்கள் அவரது கனடா பாஸ்போர்ட்டை பறிக்கக் கோரி நாடாளுமன்ற மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். மஸ்க், டொனால்டு டிரம்ப்பின்…

பாகிஸ்தான்: 4 நாள்களாக நிலவிய மின், நீர் பற்றாக்குறையால் மக்கள் போராட்டம்

கராச்சியில் மின் மற்றும் நீர் பற்றாக்குறையால் 190 போராட்டங்கள் நடத்தப்பட்டன. பாகிஸ்தான் கராச்சி பகுதியில் நீண்டகால மின் பற்றாக்குறை மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக போராட்டம் நடத்தப்பட்டதால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.…

வீடொன்றில் மீட்கப்பட்ட 82 கையடக்கத் தொலைபேசிகள்!

பாணந்துறையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 82 கையடக்கத் தொலைபேசிககள் மீடக்ப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் வீட்டின் உரிமையாளரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று (27) அதிகாலை…

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி யாழ் நகரில் போராட்டம்

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை இன்றைய தினம் வியாழக்கிழமை தீவக கடற்தொழில் அமைப்பு முன்னெடுத்தது. தீவக கடற்றொழில் அமைப்புக்களான மண்டைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு,…

தாதியர்கள் இன்று ஒரு மணி நேரம் போராட்டம்

இலங்கை அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ​ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (27) நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க…

இனி அனைவருக்கும் பென்ஷன் – அரசின் புதிய ஓய்வூதிய திட்டம்

அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஓய்வூதியம் இளமை காலத்தில் ஓடியாடி உழைப்பது போல், முதுமை காலத்தில் உழைக்க முடியாது என்பதால், முதுமை காலத்துக்கு தேவையான நிதி பாதுகாப்பை வழங்க இந்திய அரசு…

ஆப்கானிஸ்தான்: கடும் பனிப்பொழிவால் 36 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் 36 பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாள்களாக நாடு முழுவதும் கடும் பனிப்பொழிவுடன் மழையும் பெய்வதால், அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை…

முகநூல் நட்பால் 29 இலட்சம் இழந்த யாழ் நபர்; மக்களே அவதானம்

முகநூலில் நட்பால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருடம் சுமார் 29 இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில், பேஸ்புக்கில் மாக் என்பவருடன் நட்பு…

வறண்ட வானிலை காரணமாக மின் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு

நிலவும் வறண்ட வானிலை காரணமாக மின்சார உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, மேலும் பல மின் நிலையங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊடகப் பேச்சாளர் தம்மிகே…

மகா சிவராத்திரியில் யாழ் போதனா வைத்தியசாலையில் இலவச கண் சத்திரசிகிச்சை

மகா சிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு நேற்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவில் இலவசமாக 89 நோயாளர்களுக்கு கண் வெண்புரை அகற்றல் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சை அயர்லாந்தின் SONYA LYNCH…

யாழில் வயரிங் வேலையில் ஈடுபட்டவர் தவறி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வயரிங் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பகுதியை சேர்ந்த தனபாலசிங்கம் நிதுசன் என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள மேல்மாடி கட்டடம்…

குழந்தைகளைத் தேரில் இருந்து தூக்கி வீசும் விநோத சடங்கு? தடை செய்ய கோரிக்கை!

பெங்களூரு : அண்டை மாநிலமான கர்நாடகத்தில் குழந்தைகளைத் தேரில் இருந்து கீழே தூக்கி வீசும் விநோத நேர்த்திக்கடன் வழிபாட்டு முறைக்கு தடை செய்ய கோரிக்கை வலுத்துள்ளது. காடிவாடிகியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மகாலக்‌ஷ்மி கோயிலில் நடைபெறும்…

சூடானில் ராணுவ விமானம் விபத்து: 46 பேர் பலி!

சூடானில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 46 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஓம்துர்மன் நகரில் உள்ள சூடான் ராணுவத்தின் மிகப்பெரிய விமானப் படைத் தளமான வாடி சீட்னாவில் இருந்து உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு ராணுவ விமானம்…

நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள்

நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இவ் பூஜை வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர். படங்கள்: ஐ.சிவசாந்தன்

வாளுடன் சந்தேக நபர் கைது -சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் சம்பவம்

வாள் ஒன்றினை உடமையில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபரை கைது செய்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை(23) இன்று இரவு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில்…