;
Athirady Tamil News
Yearly Archives

2025

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

வாகன இறக்குமதிக்கான (vechile import)தடை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (19) உறுதிப்படுத்தினார் தற்போது அரசாங்கத்திற்குச் சொந்தமான சொகுசு வாகனங்களை ஏலம் விடுவது குறித்துப்…

காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய படகு

காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த படகு ஒன்று நேற்று (19) காலை நீர் கசிவு காரணமாக நீரில் மூழ்கியுள்ளது. குறித்த படகு வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கடல் நடுவில் கைவிடப்பட்டுச் சென்றிருந்த நிலையில், பின்னர் காலி துறைமுகத்திற்கு…

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு சம்பவம் ; இராணுவ வீரர் உட்பட மூவர் கைது

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வியாழன் (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் உள்ளடங்களாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவத்தில்…

அமெரிக்காவில் டிக் டாக் சேவை நிறுத்தம்!

அமெரிக்காவில் டிக் டாக் சேவையை பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களுக்கு சனிக்கிழமை (ஜன. 18) அந்நிறுவனம் அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில், டிக் டாக் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக் டாக் சேவைகள்…

அவுஸ்திரேலியாவின் தீவில் துயர சம்பவம்! ஒரு குழந்தை மரணம்.. 3 குழந்தைகளின் நிலை பரிதாபம்

அவுஸ்திரேலியாவின் தீவான டாஸ்மேனியாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை பலியாக, 5 பேர் படுகாயமடைந்தனர். தீப்பற்றி எரிந்த வீடு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் டாஸ்மேனியாவின் கிழக்கு ஹோபார்ட்டின் ரோக்பியில் உள்ள வீடு ஒன்று…

ஸ்பெயினில் அமுலுக்கு வந்த புதிய சாலை விதி., பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

ஸ்பெயின் நெடுஞ்சாலைகளில் புதிய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், பிரித்தானிய சுற்றுலா பயணிகள் அபாரதங்களை தவிர்க்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2026 ஜனவரி 1 முதல், ஸ்பெயினில் சுற்றுலா செல்லும் பிரித்தானிய பயணிகள் புதிய சாலை விதிகளை…

உலகம் முழுவதும் அதிகரித்துவரும் பாரிய வறட்சி: சுவிஸ் ஆய்வாளர்கள் எச்சரிக்கை

உலகம் முழுவதும் பாரிய வறட்சிகள் அதிகரித்துவருவதாக சுவிஸ் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள். உலகம் முழுவதும் அதிகரித்துவரும் வறட்சி கடந்த 40 ஆண்டுகளாக, உலகின் பல பாகங்களில், பாரிய வறட்சிகள் அதிகரித்துவருவதாக சுவிஸ் ஆய்வொன்று தெரிவிக்கிறது.…

வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஊழல் அரசியல் ஒழிக்கப்படும் ; ஜனாதிபதி அநுர சுட்டிக்காட்டு

மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைய, ஊழல் நிறைந்த அரசியலை ஒழிக்க பாடுபடுவேன் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் இன்று (19) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…

பிகார்: கங்கையில் படகு கவிழ்ந்ததில் 3 பேர் பலி, 4 பேர் மாயம்

பிகாரில் கங்கையில் படகு கவிழ்ந்ததில் 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம், கதிஹர் மாவட்டத்தில் 17 பேருடன் கங்கையில் சென்ற படகு அம்தாபாத் பகுதியில் உள்ள கோலாகாட் அருகே ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்தது. இந்த…

இன்று கல்கிசையில் ஒருவரை சுட்டுக் கொன்ற கொலையாளி தப்பிச் செல்லும்போது துப்பாக்கியுடன்…

கல்கிஸ்ஸை, சிறிபுர பகுதியில் இன்று (19) பிற்பகல் ஒருவரை சுட்டுக் கொன்ற கொலையாளி தப்பிச் செல்லும் போது தெஹிவளையின் கௌடான பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கொலையாளியும் சைக்கிள் ஓட்டுநரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து, கொலையைச்…

குருநாகலில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை பணம் குறித்து வெளியான தகவல்

குருநாகலில் (Kurunegala) வீடு ஒன்றில் இருந்து அண்மையில் மீட்கப்பட்ட 280 மில்லியன் ரூபாய் பணத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் ரன் மல்லி என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இவர் தப்பியோடி தலைமறைவாகியுள்ள குற்றவாளியும், போதைப்பொருள்…

அமெரிக்கா தீ பரவல் சம்பவத்துக்கு பறவையே காரணம் ; உலா வரும் காணொளி போலியானது

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட தீ பரவல் சம்பவத்துக்கு ஒரு பறவையே காரணம் என சமூக ஊடகங்களில் வரும் காணொளி போலியானது என தெரியவந்துள்ளது. இரண்டு தினங்களாக தீயை கக்கும் ஒரு பறவை காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. அமெரிக்கா…

யாழில் மினி சூறாவளி 222 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீசிய மினி சூறாவளி காரணமாக மூவர் காயமடைந்துள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என். சூரியராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,…

மனித இனம் இதுவரை கண்டிராத பேரழிவு… பாபா வங்காவைப்போல் ஒரு புதிய தீர்க்கதரிசியின்…

பாபா வங்காவும் நாஸ்ட்ரடாமஸும் ஏற்கனவே 2025ஆம் ஆண்டில் நிகழவிருக்கும் பேராபத்துக்கள் குறித்து கணித்து பலருக்கும் பயத்தை ஏற்படுத்திவிட்டார்கள். இந்நிலையில், புதிதாக ஒரு தீர்க்கதரிசி மனித இனம் இதுவரை கண்டிராத பேரழிவு குறித்து எச்சரித்துள்ள…

வரிக்குதிரைகளை தாக்கிய முதலைகள்!கண்கலங்க வைத்த காட்சி

முதலைக்கும், வரிக்குதிரைக்கும் இடையே நடக்கும் ஆபத்தான சண்டை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வைரல் வீடியோ சமூக வலைத்தளங்களில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. பொழுது…

புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சிக்கு ஆதரவளிக்கும் எலான் மஸ்கால் ஜனநாயகத்துக்கு ஆபத்து:…

உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க், தேவையில்லாமல் பிற நாடுகளில் அரசியலில் மூக்கை நுழைத்துவருகிறார். இந்நிலையில், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சிக்கு ஆதரவளிக்கும் எலான் மஸ்கால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று கூறியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப்…

தைவானில் முதல் முறையாக நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை: மனித உரிமை குழுக்கள் கண்டனம்

தைவான் நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சான்சாங் மாவட்டத்தைச் சேர்ந்த ஹுவாங் லின் காய் (32) என்பவர், 2013-ம் ஆண்டு தனது முன்னாள் காதலி மற்றும் அவரது தாயை கொடூரமாக கொலை செய்த வழக்கில்…

கண்டியில் ஆற்றில் பாய்ந்த கார்… ஆண் – பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

கண்டி - பன்னில பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் இன்றையதினம் (19-01-2025) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஆணொருவரும் பெண்ணொருவரமே…

இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் காலமானார்!

மூத்த ஊடகவியலாளரும், முன்னாள் ஆசிரியருமான விக்டர் ஐவன் தனது 75 ஆவது வயதில் காலமானார் என குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சில மாதங்களாக சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த…

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20-01-2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறுவதால் நாளை நடைபெறவிருந்த…

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அதிரடி கைது!

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (19) வலன எதிர்ப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் லொறி ஒன்று கூட்டிச் சென்றமை தொடர்பில் வாக்குமூலமொன்றை பதிவு செய்வதற்காக பிரிவிற்கு…

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20-01-2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறுவதால் நாளை நடைபெறவிருந்த…

Bank Account -ல் தவறுதலாக டெபாசிட் ஆன ரூ.16 லட்சத்தை திருப்பித் தர மறுத்த விவசாயி

விவசாயி ஒருவரின் வங்கி கணக்கில் தவறுதலாக 16 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்ட சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. ரூ.16 லட்சம் வரவு ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் ஒரு விவசாயியின் வங்கிக் கணக்கில் தவறான அடையாளத்தால் ரூ.16 லட்சம் வரவு…

கோல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை; சஞ்சய் ராய் குற்றவாளி எனத் தீர்ப்பு

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று சியல்டா நீதிமன்றம் சனிக்கிழமை (ஜனவரி 18) தீா்ப்பளித்துள்ளது. திங்கட்கிழமை (ஜனவரி 20) தண்டனை விவரம் அறிவிக்கப்படும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி…

இரண்டு தனியார் பஸ்கள் மோதியதில் , 35 பேர் மருத்துவமனையில்

கந்தர பொலிஸ் பிரிவின் தலல்ல பகுதியில் இன்று காலை திக்வெல்லவிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று எதிர் திசையில் பயணித்த தனியார் பஸ்கள் உடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 35 பேர் சிகிச்சைக்காக தலல்ல…

கொழும்பில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

கல்கிஸை - சிறிபால மாவத்தையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட படோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 24…

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கடற்தொழில்…

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீசிய மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார்.

தமிழ் மக்கள் விரும்பும் கௌரவமான வாழ்வினையும், அவர்களின் எதிர்பார்களையும் நிறைவேற்றுவது…

தமிழ் மக்கள் விரும்பும் கௌரவமான வாழ்வினையும், அவர்களின் எதிர்பார்களையும் நிறைவேற்றுவது எமது பொறுப்பாகும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனெவி யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்தார். தெல்லிப்பழையில் நேற்றைய…

ஸ்பெயினில் ஸ்கை லிஃப்ட் விபத்து: 80 பேரை மீட்கும் பணி தீவிரம்

ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள ஸ்கை லிஃப்ட் விபத்தில் டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஸ்கை லிஃப்ட் விபத்து ஸ்பெயினின் பிரான்ஸ் எல்லையை ஒட்டியுள்ள பைரனீஸ்(Pyrenees) மலைத்தொடரில் அமைந்துள்ள அஸ்டூன் ரிசார்ட்டில்(Astún resort) உள்ள ஸ்கை…

டெல் அவிவ் நகரில் நடந்த வன்முறை: சந்தேக நபரை சுட்டு தடுத்து நிறுத்திய வழிபோக்கர்

டெல் அவிவ் நகரில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். டெல் அவிவ் தாக்குதல் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி நிலையை அடைந்துள்ள நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ்-வில் பயங்கர வன்முறை சம்பவம்…

அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு

டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார் மீது தாக்குதல் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 5-ம் திகதி நடைபெற இருக்கிறது. அங்கு, ஆம் ஆத்மி, பாஜக,…

ஜேர்மனியில் கோமாரி நோயின் பாதிப்புகள் இல்லை – விவசாய அமைச்சர் உறுதி

ஜேர்மனியில் சமீபத்தில் எருமை மாட்டின் மீது கண்டறியப்பட்ட கோமாரி நோயால், மேற்கொண்டு பாதிப்புகள் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கோமாரி நோயின் (Foot-and-Mouth Disease) புதிய…

இளைஞன் மீது தாக்குதல் – யாழ் . பிரபல வர்த்தகரின் மகன் விளக்கமறியலில்

இளைஞன் ஒருவரை தாக்கி படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் , யாழ் . நகரில் உள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றின் உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட கைக்கலப்பு…

கொலம்பியா: குழுக்கள் மோதலில் 30 போ் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் இரு இடதுசாரி ஆயுதக் குழுக்கள் இடையிலான மோதலில் 30 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: வெனிசுலாவையொட்டிய எல்லைப் பிரதேசத்தில் தேசிய விடுதலை ராணுவம் (இஎல்என்), கொலம்பிய புரட்சிகர…