யாழில்.போதைப்பொருள் வாங்க சித்தியின் நகையை திருடிய குற்றத்தில் இளைஞன் கைது
போதைப்பொருளை வாங்க சித்தியின் நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் 21 வயது இளைஞனையும் திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட குற்றச்சாட்டில் 03 இளைஞர்களையும் பொலிஸார் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி பகுதியில் உள்ள…