;
Athirady Tamil News
Yearly Archives

2025

யாழ் கசூரினாவில் விசப்பாசியின் தாக்கம்; ஆறுபேர் மருத்துவமனையில்!

யாழ்ப்பாணம் காரைநகர் – காசூரினா கடலில் நீராடிய அறுவர் நேற்றையதினம் (26) விஷப்பாசி தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக கூறப்படுகின்றது. கசூரினா சுற்றுலா மையமானது…

பாலஸ்தீனியர்களுக்கு முட்டுகட்டை நிலை ; வீதியை மூடிய இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்பு யுத்தநிறுத்த உடன்படிக்கையை மீறியதாக தெரிவித்து இஸ்ரேல் முக்கிய வீதியொன்றை மூடியுள்ளதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் காசா பள்ளத்தாக்கில் உள்ள தங்கள் பகுதிகளிற்கு வரமுடியாத நிலையேற்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பு நான்கு…

காங்கேசன்துறை வலிவடக்கு பிரதேசபையினால் சுயதொழில் பயிற்சி வழங்கல்

2024 ஒதுக்கப்பட்ட வரவுசெலவுதிட்ட நிதியில் நிலைபோறாண அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளும் முகமாக தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஐந்துநாள் பயிற்சி வழங்கல் நிகழ்வு கொல்லங்கலட்டி அலுவலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது.…

நயினைச் சித்தருமான ஸ்ரீமத் முத்துக்குமாரசுவாமிகளின் 76வது குருபூசைத் தினம்

ஈழத்துச்சித்தர்களின் வரிசையில் போற்றப்படுபவரும் நயினைச் சித்தருமான ஸ்ரீமத் முத்துக்குமாரசுவாமிகளின் 76வது குருபூசைத் தினம் இன்று 27.01.2025 சுவாமிகளின் சமாதி திருக்கோவிலில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

இவ்வாறான பின்னணியில் வரவுள்ள இலங்கையின் 77 ஆவது சுதந்திர நாளை கரி நாளாக அனுஸ்டிக்க அழைப்பு

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக நினைவு கூர்ந்து தமிழ் மக்களின் வலிகளையும் உணர்வுகளையும் சர்வதேசத்திற்கு மட்டுமல்ல அனுர அரசுக்கும் எடுத்துக்கூறுவதற்கு அணிதிரளுமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின்…

ஜேர்மனியில் தீவிர வலதுசாரி கட்சி பரப்புரை நிகழ்வில் எலோன் மஸ்க்

கிழக்கு ஜேர்மனியின் ஹாலேவில் நடந்த ஜேர்மனியின் AfD கட்சியின் தேர்தல் பரப்புரை நிகழ்வின் போது எலோன் மஸ்க் எதிர்பாராத விதமாகத் தோன்றி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஒருவித பன்முக கலாச்சாரம் அத்துடன் பல வாரங்களில் இரண்டாவது முறையாக…

எதுவேண்டுமானாலும் நடக்கலாம்… டொனால்டு ட்ரம்பால் அச்சத்தில் மார்க் ஜுக்கர்பெர்க்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பால் சிறையில் அடைக்கப்படும் அபாயம் இருப்பதைக் கண்டு பேஸ்புக் கோடீஸ்வரர் மார்க் ஜுக்கர்பெர்க் உண்மையிலேயே பயப்படுகிறார் என்று அரசியல் நிபுணர் ரோரி ஸ்டீவர்ட் தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப ஜாம்பவான்கள்…

கலாசாலையில் இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கத்திற்கு வரவேற்பு

கனடாவில் இருந்து வருகை தந்துள்ள ஈழத்தின் முன்னணி பாடகர் இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கத்திற்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று 27.01.2025 திங்கள் காலை வரவேற்பளிக்கப்பட்டது கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற…

போதைக்கு எதிராக மிக பெரிய செயற்பாட்டை முன்னெடுக்க முன் வாருங்கள் – பேராசிரியர்…

இளம் சமுதாயத்தை நாசமாக்க கூடிய போதை பாவணையை தடுத்து நிறுத்தி ஒரு ஆரோக்கியான சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் இந்த கால பொறுப்பை கைகளில் ஏந்த வேண்டும் என யாழ் . பல்கலைக்கழக பேராசியர் சி. ரகுராம் அறைகூவல் விடுத்துள்ளார். அது தொடர்பில்…

இலங்கையில் வாகனங்களின் விலைகள் அதிகக்கும்; ஜனாதிபதி

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் பெப்ரவரியில் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அதன்படி பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்…

யாழ்ப்பாணத்தில் வயோதிப பெண் முடிவால் அதிர்ச்சி

யாழ்ப்பாணத்தில், மன உளைச்சலுக்கு உள்ளான வயோதிபப் பெண்ணொருவர் நேற்று முன்தினம் (25) தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ வைத்து உயிர்மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுன்னாகம் கிழக்கு, குமாரசுவாமி புலவர் வீதியைச் சேர்ந்த 80…

‘ரோபோ’ நாய்களுடன் குடியரசு தின அணிவகுப்பு

இந்தியா, ஜனவரி 26ஆம் தேதி, அதன் 76வது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது. அதை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கோல்கத்தாவில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் இந்திய ராணுவத்தின் ‘சஞ்சய்’ என்றழைக்கப்படும் இயந்திர நாய்கள் அணிவகுத்துச்…

ஏப்ரல் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது அல்லது நான்காவது வாரத்தில் நடத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்குமென தான் நம்புவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து…

டிஜிட்டல் அடையாள அட்டை குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைக்கு தேவையான தகவல்களைப் பெறுவதற்காக நாடு முழுவதும் 2,300 மையங்கள் நிறுவப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து…

பிரித்தானியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய இயோவின் புயல்: லட்சக்கணக்கான வீடுகளில்…

சூறாவளி இயோவின் சமீபத்தில் பிரித்தானியா மற்றும் அயர்லாந்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சூறாவளி இயோவின் சூறாவளி இயோவின் பரவலான சேதத்தை விளைவித்து இருப்பதுடன், லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது அயர்லாந்தில்…

யாழ். பல்கலையில் பிரதான மாணவர் ஒன்றியம் தற்போது இயங்குநிலையில் இல்லை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான மாணவர் ஒன்றியம் தற்போது இயங்குநிலையில் இல்லை என தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மனோகரன் சோமபாலன், அது தொடர்பில் வெளிவரும் அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை பேணுவது தொடர்பாக…

உலகின் இளம் அழகியாக தெரிவான இலங்கை சிறுமி

தாய்லாந்தில் (thailand) நடைபெற்ற I Am Model Search Kids International - 2025 அழகுப் போட்டியில் இலங்கையைப் (sri anka) பிரதிநிதித்துவப்படுத்திய 8 வயது ஏஞ்சலா விமலசூரிய, என்ற சிறுமி பட்டத்தை வென்ற பிறகு இன்று (26) மதியம் கட்டுநாயக்க விமான…

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுர

யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) எதிர்வரும் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) விஜயம் செய்யவுள்ளார். குறித்த விடயத்தை யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடக சந்திப்பில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க (Bimal…

சகோதரியை பழிவாங்க தன் 9 மாத குழந்தையை வீசிக்கொன்ற கொடூர பெண்

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் தனது 9 மாத குழந்தையை பெண்ணொருவர் தூக்கி வீசி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 9 மாத குழந்தை உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சு தேவி (27) என்ற பெண் பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது. அதில்…

சூடான்: மருத்துவமனையில் பயங்கரவாத தாக்குதல் – 70 பேர் பலி!

சூடானில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். சூடானின் வடக்கு டார்பர் பகுதியில் உள்ள வைத்தியசாலை மீது ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ; மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளில்…

யாழில் கட்டைக்காடு குப்பை மேடாக மாறியதால் மக்கள் அசௌகரியம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டின் சில பகுதிகள் குப்பை மேடுகளாக மாறி காணப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு அருகிலேயே சிலர் குப்பைகளை சரியான முறையின்றி ஒழுங்கில்லாமல்…

சமூக ஊடகங்களில் பரவி வரும் யோஷிதவின் புகைப்படம் குறித்து பொலிஸார் விளக்கம்

சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ அல்லது ஒரு பொலிஸ் அதிகாரியினாலோ எடுக்கப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து தடம்புரள்வு

யாழ். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தொடருந்து ஓமந்தை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இந்த தொடருந்தின் ஒரு பெட்டி 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் தடம்…

டிரம்ப் உத்தரவால் குறை மாதத்தில் குழந்தை பெறவிரும்பும் இந்தியர்கள்!

வெளிநாட்டுத் தம்பதியருக்குப் பிறக்கும் குழந்தை தாமாக அமெரிக்கக் குடியுரிமை பெறும் விதியை திரு டிரம்ப் ரத்து செய்து உள்ளார். அந்த உத்தரவு இறுதி செய்யப்பட்டால், பிப்ரவரி 20ஆம் திகதிக்கு பிந்னர் வெளிநாட்டுத் தம்பதியருக்குப் பிறக்கும்…

வெள்ளை மாளிகையின் உயர் பொறுப்பில் இந்திய வம்சாவளி நபர்!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் ஊடக துணை செயலாளராக இந்திய வம்சாவளி முன்னாள் பத்திரிகையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 20-ந்தேதி பதவியேற்றார். அவரது…

ஜேர்மனியில் வாக்குரிமையை இழந்த 10 மில்லியன் மக்கள்

ஜேர்மனியில் 10 மில்லியன் மக்கள் வாக்குரிமை இழந்துள்ளனர். வரும் பிப்ரவரி 23-ஆம் திகதியன்று நடைபெறவுள்ள கூட்டாட்சி தேர்தலில் 59.2 மில்லியன் ஜேர்மன் குடிமக்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர். ஆனால், ஜேர்மனியில் வசிக்கும் 10…

விமான நிறுவனங்களிடம் வரியை அறவிட அரசாங்கம் உரிய வேலைத்திட்டம்

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாத விமான நிறுவனங்களிடமிருந்து வரியை அறவிடுவதற்கான உரிய வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க…

இலங்கையர்கள் பலருக்கு வழங்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய குடியுரிமை

அவுஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பலருக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் குடியுரிமையை அந்த நாட்டு பிரதமர் அந்தோனி அல்பனீஸ் அங்கிகரித்து வழங்கியுள்ளார். அவுஸ்திரேலியா முழுவதும்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் மீளவும் கலைப்பீட…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் எந்த அடிப்படையில் அந்த பதவியில் இருந்து விலகினாரோ அந்த விடயத்துக்காக உயர்ந்த கௌரவத்தோடு என்ன விடயத்திற்காக பாடுபட்டாரோ அந்த விடயத்திற்கான வெற்றியோடு மீளவும் கலைப்பீட…

நகரும் ராட்சத பனிப்பாறை: பிரித்தானிய தீவு மீது மோதும் அச்சம்! பெங்குவின்களுக்கு ஆபத்து

தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் தீவான தெற்கு ஜார்ஜியாவின் மீது ராட்சத பனிப்பாறை A23a மோதும் அபாயத்தில் உள்ளது. லண்டனை விட இரண்டு மடங்கு பெரியதாகவும், 130 அடி உயரமாகவும் இருக்கும் இந்த டிரில்லியன் டன் எடையுள்ள பனிப்பாறை…

நடுவானில் அலறிய 245 பயணிகள்: விமானம் அவசர தரையிறக்கம்: 6 பேர் படுகாயம்

யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக லாகோஸில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. விமானம் அவசர தரையிறக்கம் நைஜீரியாவின் லாகோஸில் இருந்து வாஷிங்டன் டி.சி.க்கு பயணித்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம், தொழில்நுட்ப கோளாறு…

உலக நாடுகளுக்கு நிதியுதவியை நிறுத்திய ட்ரம்ப்! அதிரடி உத்தரவால் பரபரப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உலகின் பல்வேறு நாடுகளில் உதவித் திட்ட நிதியுதவியை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். நிதியுதவி ஜனாதிபதியாக பொறுப்பேற்றது முதல் அதிரடி அறிவிப்பு, திட்டங்களை ட்ரம்ப் வெளியிட்டு வருகிறார். அவரது ஒவ்வொரு…

சூடானில் மருத்துவமனை மீது ட்ரோன் தாக்குதல்: 67 பேர் உயிரிழப்பு: உலக நாடுகள் கண்டனம்

சூடானில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் டஜன் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சூடானில் தீவிரமடையும் உள்நாட்டு போர் ஆப்பிரிக்காவின் சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே நீண்ட காலமாக தொடர்ந்து…