;
Athirady Tamil News
Yearly Archives

2025

இலங்கையில் கடுமையாகும் சட்டம்

மோட்டார் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உபகரணங்கள் தொடர்பான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவதானம் செலுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை…

நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்று (04) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதனை தொடர்ந்து எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு…

சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்!

கொவிட் -19 வைரஸின் பின் சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Human metapneumovirus (HMPV) (HMPV) எனப்படும் ஒரு வைரஸ் நிலை பரவலாக இருப்பதாகவும், அவர்களில் கொவிட்-19…

மின்சார சபை ஊழியர்கள் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

பல்வேறு அரச நிறுவனங்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கும் அந்தக் கொடுப்பனவை விரைவில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய ஊழியர் சங்கம்…

மாரடைப்பால் உயிரிழந்த நபர்.., வேகத்தடையில் செல்லும்போது உயிர் பிழைத்த அதிசயம்

மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறிய நபர், ஆம்புலன்சில் செல்லும்போது வேகத்தடையால் உயிர் பிழைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிர் பிழைத்த நபர் இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, கோலாப்பூர் மாவட்டத்தில் கசாபா-பவடா பகுதியைச்…

கணிக்கவே முடியாத ட்ரம்பால் அது கட்டாயம் நடக்கும்… ஜெலென்ஸ்கி நம்பிக்கை

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பின் கணிக்க முடியாத தன்மை ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வர உதவும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பீதியடைய வைத்துள்ளது எதிர்வரும் 20ம் திகதி…

யாழில் கிளீன் ஸ்ரீலங்கா மாகாண ஒருங்கிணைப்பு மையம்

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மாகாண ஒருங்கிணைப்பு அலுவலகம் நேற்று (03) காலை யாழ் பொலிஸ் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால மற்றும் பதில்…

வரலாற்று சாதனை படைத்த இறைவரித் திணைக்களம்!

வரலாற்றில் மிக அதிகமான வரி வருவாயை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கடந்த 2024 ஆம் ஆண்டில் வசூலித்துள்ளது. இவ்வாறு வசூலிக்கப்பட்ட வரி வருமானம் 1,958,088 மில்லியன் ரூபாய் என என உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது. இதில் 1,023,207…

சதொச ஊடாக நெல் கொள்வனவு செய்ய திட்டம்

இம்முறை பெரும்போக நெல் அறுவடையை சதொச மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக கொள்வனவு செய்து அரிசியை உற்பத்தி செய்து விநியோகிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என வர்த்தக மற்றும் வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அவ்வப்போது…

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி குறித்து நேற்று எடுக்கப்பட்ட தீர்மானம்

மன்னார் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவை உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்…

2025-ம் ஆண்டில் மூன்றாம் உலகப்போர் எச்சரிக்கை.., ஹிப்னோதெரபிஸ்ட் கணிப்பு

2025-ம் ஆண்டில் ஆண்டில் 3-ம் உலகப்போர் நிச்சயமாக வரும் என லண்டனை சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் நிக்கோலஸ் அஜூலா என்பவர் கணித்துள்ளார். மூன்றாம் உலகப்போர்? புத்தாண்டு தொடங்கிய நிலையில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். ஆனால்,…

166 மில்லியன் ஆண்டுகள் பழமை…பிரித்தானியாவில் டைனோசர்களின் பாதச்சுவடுகள் கண்டுபிடிப்பு

பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட்ஷயரில்(Oxfordshire) டைனோசர்கள் புதைப்படிமங்கள் அடங்கிய மிகப்பெரிய பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டைனோசர் புதைப்படிமங்கள் பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட்ஷயரில் உள்ள குவாரியில் நடந்த அற்புதமான கண்டுபிடிப்பில்…

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய வெளிநாட்டவர் கைது

புத்தாண்டு பிறப்பதற்கு சிறிது நேரத்திற்குமுன், மேற்கு பெர்லினில் வெளிநாட்டவர் ஒருவர் திடீரென கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். கத்திக்குத்து தாக்குதல் நடத்திய வெளிநாட்டவர் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி இரவு 11.50 மணியளவில்,…

H1B விசாவினால் கலக்கத்தில் இந்தியர்கள்! சூடுபிடிக்கும் விவகாரம்

அமெரிக்காவில் H1B விசா தொடர்பில் ட்ரம்பின் நிலைப்பாடு இந்தியர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விசா விவகாரம் அமெரிக்கர் அல்லாதவர்களுக்கு வழங்கப்படும் H1B விசா விவகாரம் தற்போது பரபரப்பாகியுள்ளது. ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்…

சாரதி அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி

அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நிலுவையில் உள்ள 1,30,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார். மோட்டார்…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் துப்பாக்கி சூடு: 10 பேர் வரை படுகாயம்

அமெரிக்காவின் நியூயார்க் நகர இரவு விடுதியின் வெளியே நடந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு அமெரிக்காவில் புதன்கிழமை இரவு ஜமைக்கா(Jamaica), குயின்ஸில்(Queens) உள்ள அமசுரா(Amazura) இரவு விடுதியின்…

பொலன்னறுவை வாவிகளில் நீர்மட்டம் அதிகரிப்பு! கவுடுள்ள வாவியில் வான் கதவு திறப்பு

பொலன்னறுவை மாவட்டத்தின் பெரும்பாலான வாவிகளில் நீர்மட்டம் கடுமையாக அதிகரித்துள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தின் நிலவும் அதிக மழையுடன் கூடிய வானிலை காரணமாகவே அங்குள்ள பிரதான நீர்த்தேக்கங்கள் சிலவற்றின் நீர்ட்டம் அதிகரித்துள்ளதாக…

ஆவாரம் பூவை போட்டு தண்ணீர் குடித்தால் இவ்வளவு பலன்களா? மருத்துவர் விளக்கம்

பொதுவாக குறிப்பிட்ட சில தாவரங்களில் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கும். இவை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றது. இதன்படி, சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் ஆவாரம் பூவில் ஏராளமான ஆரோக்கிய பலன்கள் இருப்பதாக மருத்துவர்…

Viral Video: முள்ளம்பன்றியை வேட்டையாடிய சிறுத்தை… இறுதியில் என்ன ஆச்சின்னு பாருங்க

முள்ளம்பன்றியை அசுர வேகத்தில் பாய்ந்து வேட்டையாடிய சிறுத்தையின் பதற வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தாவர உண்ணிகளான முள்ளம்பன்றிகள், ஊசி முனை போன்ற நீண்ட முட்களால் போர்த்தப்பட்ட பயங்கரமான உடல்…

பெருந்தோட்ட அமைச்சின் உத்தரவின்படியே தொழிலாளர்கள் பல காரணங்களுக்காக…

சிவலிங்கம் சிவகுமாரன் தோட்டத்தொழிலாளி ஒருவர் தனதிஷ்டப்படி தனது குடியிருப்பை திருத்தவோ தரிசு நிலம் ஒன்றில் காய்கறி செய்கையில் ஈடுபடவோ அல்லது கால்நடை புற்றரைகளை பயன்படுத்தவோ தடையாக இருப்பதற்குக் காரணம் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள்…

ட்ரம்ப் ஹோட்டல் முன் வெடித்த டெஸ்லா கார்: உயிரிழந்த சாரதி அமெரிக்க ராணுவ வீரர்! அதிகாரிகள்…

புத்தாண்டு தினத்தன்று டொனால்ட் டிரம்ப் ஹோட்டல் வெளியே டெஸ்லா சைபர் டிரக் வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர் அமெரிக்க ராணுவத்தின் தற்போதைய பணியில் உள்ள வீரர் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வெடித்த டெஸ்லா கார் புத்தாண்டு…

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்: 54 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

இஸ்ரேலிய ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் 54 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் காசா முழுவதும் குறைந்தது 54 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில்…

2025 ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல்… சுவிஸ் ரயில்வேயில் செய்யப்பட்டுள்ள மாற்றம்

இன்றைய காலகட்டத்தில் கார்பன் டை ஆக்சைடு வெளியீடு என்னும் விடயம் உலகம் மூழ்வதும் பெரிதும் பேசப்படும் விடயமாக உள்ளது. பூமியில் பல பெரும் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்துள்ள புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் இந்த கார்பன் டை…

மதுபான கடையில் வெடித்த சண்டை: துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் உட்பட 12 உயிரிழப்பு

மாண்டினீக்ரோவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் உயிரிழப்பு மேற்கு மாண்டினீக்ரோவில்(Montenegro) செட்டின்ஜே(Cetinje) நகரில் நிகழ்ந்த கொடூரமான வன்முறை சம்பவத்தில் இரண்டு குழந்தைகள்…

தலதா அத்துகோரளவுக்கு புதிய பதவி!

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக வஜிர…

சீனா வைரஸ் தொடர்பில் இலங்கை அவதானம்

சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் புதிய வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக இலங்கை தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்களை இன்று (03) அறிந்து கொண்டதாகவும், அதற்கான ஆய்வின் பின்னர் ஊடகங்களுக்கு தகவல்களை…

மியான்மார் புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்த ஆராய்வு!

இலங்கை வந்த மியன்மாரின் ரோகிங்யாபுகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். சமீபத்தில் முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு வந்து சேர்ந்த ரோகிங்யா…

கேரளாவில் 15 அடி உயர மேடையில் இருந்து தவறி விழுந்த பெண் எம்எல்ஏ ஆபத்தான நிலையில் …!

கேரளாவில் 15 அடி உயர மேடையில் இருந்து தவறி விழுந்த பெண் எம்எல்ஏ ஆபத்தான நிலையில் .. கேரளாவின் கொச்சி நகரில் 15 அடி உயர மேடையில் இருந்து தவறி விழுந்த பெண் எம்எல்ஏ உமா தாமஸ் படுகாயம் அடைந்தார். கேரளாவின் கொச்சி நகரில் உள்ள ஜவஹர்லால்…

முல்லைத்தீவு அதிபரை இடம் மாற்றக்கோரி வீதிக்கு இறங்கிய மக்கள்!

முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (03) காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்தா…

யாழில் பிரபல விளையாட்டு வீரர் சடலமாக மீட்பு; நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் வதிரி பகுதியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் நேற்றையதினம் (2) உயிரிழந்துள்ளார். காணாமல் போன இளைஞரை உறவினர்கள் தேடிய போது அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 33…

லாஃப்ஸ் எரிவாயு விலையில் திருத்தம்

இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முடிவை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் வழங்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இம்மாதத்தில் எரிவாயு விலை தற்போதைய விலை மட்டத்திலேயே தொடர அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிறுவனம்…

அனுமதிப்பத்திரம் இன்றி கற்களை ஏற்றி வந்த பாரவூர்தி; மடக்கிப் பிடித்த எம்.பி!

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமேந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டகற்கலை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறித்த பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்…

ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ள சிரியா ஜனாதிபதியைக் கொல்ல முயற்சி

ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ள சிரியா ஜனாதிபதிக்கு விஷம் வைக்கப்பட்டிருக்கலாம் என அதிரவைக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சிரியா ஜனாதிபதியைக் கொல்ல முயற்சி கிளர்ச்சியாளர்களுக்கு பயந்து சிரியாவிலிருந்து தப்பி ரஷ்யாவில் தஞ்சம்…

12 பேரை வெவ்வேறு இடங்களில் சுட்டுகொன்றுவிட்டு..தனது உயிரை மாய்த்துக்கொண்ட நபர்..அதிர வைத்த…

மான்டிநீக்ரோவில் நபர் ஒருவர் 12 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்று மான்டிநீக்ரோ (Montenegro). இங்குள்ள…