தென்னிலங்கையில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் ; புறாவுக்காக பறிபோன மனித உயிர்
புறாக்கள் வளர்ப்பது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பகா பேலியகொடை காவல்துறை தெரிவித்துள்ளது.
பேலியகொடை காவல்துறைக்கு உட்பட்ட மீகஹவத்த பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட…