;
Athirady Tamil News

வடக்கில் வருட இறுதி மழைக்கு முன் அபிவிருத்திகளை திட்டங்களை நிறைவு செய்ய பணிப்பு

0
வடக்கில்ஆண்டிறுதியில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதால், அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் துரிதமாக நிறைவு செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திணைக்கள அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.