;
Athirady Tamil News
Monthly Archives

January 2026

மனைவியை கொல்ல 15 நாட்கள் துப்பாக்கி பயிற்சி எடுத்த பொறியியலாளர் ; விசாரணையில் வெளியான…

மனைவியை கொல்ல கணவர் 15 நாட்கள் துப்பாக்கி பயிற்சி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு சோலூர்பாளையா பகுதியில் பொறியிலாளர் ஒருவர் மற்றும் உதவி மேலாளராக பணிபுரியும் இவரது மனைவி வசித்துள்ளனர். இந்த…

வங்கதேசம்: ஹிந்து நபா் கொலையில் 3 போ் கைது!

வங்கதேசத்தில் ஹிந்து மருந்தக உரிமையாளரான கோகோன் சந்திர தாஸ் (50) தீவைத்து எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை அந்த நாட்டு காவல் துறையினா் கைது செய்தனா். வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்த பிறகு…

பல்கலைகழக மாணவர்கள் மோதல் ; நால்வருக்கு நேர்ந்த கதி

கொழும்பு பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தின் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நான்கு மாணவர்கள் காயமடைந்து ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழில்நுட்ப பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு பரீட்சைகள்…

எதிர்வரும் 15ம் திகதி முதல் நாடு முழுவதிலும் அறிமுகமாகும் புதிய வசதி

வாகன போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்படும் அபராதங்களை, ஜனவரி 15 ஆம் திகதி முதல் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் இணைய வழியில் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Online GovPay முறையின் மூலம் செலுத்த முடியும் என, போக்குவரத்து…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் சரண்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று காலை குற்ற புலனாய்வு பிரிவில் சரண் அடைந்துள்ளார். சதொச ஊழல் மோசடி விவகாரத்தில் தேடப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்தார். பல குழுக்கள் அடங்கிய பொலிஸார் தீவிரமாக தேடுதல் நடவடிக்கையில்…

வெனிசுலா மீது அமெரிக்கா ராணுவத் தாக்குதல் ; அவசரமாக கூடும் ஐ.நா. பாதுகாப்பு ஆணையம்

வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் குறித்து திங்கள்கிழமை (2026.01.05) அவசர கூட்டத்தை நடத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் திட்டமிட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக வெனிசுலாவின் போதைப் பொருள் கடத்தல் குழுக்களுக்கு எதிராக கரீபியன்…

அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்ட வெனிசுவேலா அதிபர் மதுரோ!

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்து நாடுகடத்தப்பட்ட நிலையில், அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டனர். போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, வெனிசுலா…

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய இராணுவத் தளபதி

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தமது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜெனரல் திவேதி இலங்கை இராணுவத் தளபதி,…

சமூக வலைத்தளங்களில் பரவும் போலி செய்தி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களில் பொலிஸாரின் பெயரில் பரப்பப்படும் போலியான அறிவிப்புகள் குறித்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 'பொலிஸ் அறிவித்தல்' (Police Notice) என்ற பெயரில் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை…

புதிய கல்வி சீர்திருத்தம் ; பாடத்திட்டம் குறித்து கல்வியமைச்சின் அறிவிப்பு

நேற்று (5) முதல் ஆரம்பமாகும் புதிய கல்வி ஆண்டில், தரம் 1 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை ஜனவரி 29ஆம் திகதியும், தரம் 6 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை ஜனவரி 21ஆம் திகதியும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய…

மீண்டும் இலங்கைக்கு ஆபத்தா? கொட்டி தீர்க்கப்போகும் கனமழை ; யாழ்.பல்கலைக்கழக நிபுணர்…

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கு 06.01.2026 முதல் 12.01.2026 வரை கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் மற்றும் தலைவர்…

ஹேப்பி நியூ இயர்! நாடுகடத்தப்பட்ட மதுரோ வாழ்த்து!

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ நாடுகடத்தப்பட்டு அழைத்துச் செல்லப்படும்போது புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். வெனிசுவேலா அதிபர் மதுரோவை அமெரிக்க படை கைது செய்து அழைத்துச் செல்லும்போது, அங்கிருந்தோருக்கு ஹேப்பி நியூ இயர் என்று மதுரோ…

வெனிசுலாவில் எண்ணெய் வர்த்தகம் குறித்து ட்ரம்ப் அறிவிப்பு

வெனிசுலாவின் எண்ணெய் வணிகம் நீண்ட காலமாகவே நலிவடைந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அந்நாட்டின் மோசமாக சேதமடைந்த எண்ணெய் உள்கட்டமைப்பை சீரமைக்க, அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்கள் நேரடியாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

சுவிட்சர்லாந்து தீப்பரவல் சம்பவம்: தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு

சுவிட்சர்லாந்து தீப்பரவல் சம்பவம் தொடர்பில் ஜனவரி 9 தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானாவிலுள்ள உணவகத்துடன் இணைந்த மதுபான விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாரிய…

உணவுச் சட்டத்தின் சில விதிமுறைகள் குறித்து வெளியான தகவல்

உணவுச் சட்டத்தின் 32 வது பிரிவின் கீழ் உள்ள சில விதிமுறைகள் அமுலாகும் திகதியை ஒத்திவைக்க சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. உணவு ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்…

ஒரே நாளில் உலகின் கவனத்தை ஈர்த்த வெனிசுலா ; புதிய ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ்

வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் பதிவியேற்றுள்ளார். நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் ஒரே இரவில் கைது செய்த பின்னர், இந்த திடீர் பதவியேற்பு இடம்பெற்றுள்ளது. வெனிசுலாவின் தற்போதைய ஜனாதிபதி…

சுவிட்சர்லாந்து தீ விபத்தில் பலரை காப்பாற்றிய ஹீரோ Paolo Campolo!

சுவிட்சர்லாந்தில் பிரபலமான ஸ்கை ரிசார்ட்டில் (Swiss ski resort) நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 10 இளைஞர்களை ஒரு வங்கி அதிகாரி தீரத்துடன் காப்பாற்றியுள்ள சம்பவம் உலகம் முழுவதும் நெகிழ்ச்சியை…

ஆபரேஷன் சிந்தூரில் மத்தியஸ்தம்! – சீனாவின் தலையீட்டை உறுதி செய்த பாகிஸ்தான்!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சீனா முக்கிய பங்கு வகித்ததாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல்களைக்…

யாழில் 600 கிலோ கஞ்சா எரிப்பு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதாவன் நீதிமன்றில் சான்று பொருட்களாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சுமார் 600 கிலோ கிராம் கேரளா கஞ்சா நீதவான் முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நியாயதிக்க எல்லைகளுக்குள்…

காதலை ஏற்க மறுத்த இளம் ஆசிரியைக்கு நேர்ந்த கதி ; தீவிரமாகும் விசாரணை

களுத்துறை, நாகொடை பகுதியில் ஆசிரியர் ஒருவர் காதலுக்கு மறுப்பு தெரிவித்தமைக்காக கைப்பேசியை திருடிச்சென்ற சம்பவமொன்று தொடர்பல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களுத்துறை, நாகொடையைச் சேர்ந்த இளம் ஆசிரியை ஒருவர்…

மியான்மா் தோ்தலில் ராணுவ ஆதரவு கட்சி முன்னிலை

மியான்மரில் நடைபெற்ற பொதுத் தோ்தலின் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் ராணுவ ஆதரவு பெற்ற யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மெண்ட் பாா்ட்டி (யுஎஸ்டிபி) கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இது குறித்து மியான்மா் தோ்தல் ஆணையம்…

பிரயாக்ராஜில் மாா்கழி மேளா தொடக்கம்: லட்சக்கணக்கான பக்தா்கள் புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில், பௌா்ணமி தினமான சனிக்கிழமை மாா்கழி மேளா திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. கடும் குளிரையும் பொருள்படுத்தாமல், லட்சக்கணக்கான பக்தா்கள் புனித நீராடினா். இந்த ஆன்மிக திருவிழா வரும்…

சர்ச்சைக்குரிய பாடப்புத்தக விவகாரம் ; அறிக்கை சமர்பிக்கப்பட்டது

புதிதாக அச்சிடப்பட்ட தரம் 6 ஆங்கில மொழிப் பாடத் தொகுதியில் (Module), தகாத இணையத்தளம் ஒன்றைக் குறிக்கும் விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அது குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட உள்ளகக் குழு தமது அறிக்கையைச்…

நயினாதீவு விகாராதிபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

நயினாதீவு விகாராதிபதி வணக்கத்துக்குரிய நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ அவர்கள் இன்றைய தினம் (04.01.2025) காலை. 10.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.…

தமிழர் பகுதியொன்றில் நீதிபதி ஒருவர் இடமாற்றம் ; வெளியான காரணம்

சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாகக் கடமையாற்றி வந்த நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த நீதவான் களுவாஞ்சிக்குடி, சம்மாந்துறை உள்ளிட்ட நீதிமன்றங்களில் நீதவானாகக் கடமையாற்றி வந்துள்ளமை…

எம்.பிக்களின் ஓய்வூதியம் ரத்து ; வர்த்தமானி வெளியானது

தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியங்கள் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான, பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரின்…

அதிபர் மதுரோவின் இருப்பிடம் குறித்து தெரியவில்லை! – வெனிசுவேலா துணை அதிபர் பேச்சு!

அமெரிக்கப் படைகளால் நாடுகடத்தப்பட்ட வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரின் இருப்பிடம் குறித்து தெரியவில்லை என துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் கூறியுள்ளார். வெனிசுவேலா நாட்டின் மீது அமெரிக்கா இன்று…

சதோச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட சதோச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக ரத்னமலால விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தொடர்பில், இந்திக ரத்னமலால நிதிக்…

சுவிட்சர்லாந்து தீ விபத்தில் அடையாளம் காணப்பட்ட நால்வரின் உடல்கள்

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ் - மோண்டானா விடுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 47 பேர் உயிரிழந்த நிலையில் நால்வரின் உடல்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அடையாளம் காணப்பட்ட இரு இளைஞர்கள் மற்றும் இரு பெண்களின் உடல்கள் அவர்களது…

அசுத்தமான குடிநீரை குடித்த விபரீதம்; 10 பேர் பலி – 200 பேர் பாதிப்பு

மாசடைந்த குடிநீரை பருகியதால் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிநீர் மாசுபாடு மத்தியப் பிரதேசம் இந்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பாகீரத்புரா பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தால் குடிநீர் குழாய்கள் மூலம்…

பிரேசிலை உலுக்கிய கோர விபத்து ; 11 பேர் பரிதாப பலி

பிரேசிலில் லொறி மீது பஸ் மோதி விபத்து ஏற்பட்டதில், 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரேசிலின் தெற்குப் பகுதியில், ரியோ கிராண்டேவில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த பஸ் நிலை தடுமாறி, அந்த வழியாக எதிரே வந்த லொறி மீது மோதி…

இளம் பெண் விமான ஊழியர் செய்த சம்பவம் ; அதிரடி காட்டிய பொலிஸார்

சுமார் 4 கோடி 59 இலட்சத்து 26 ஆயிரத்து 957 ரூபாய் பெறுமதியுடைய தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த ஒரு தனியார் விமான நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கொழும்பு…

நடு வீதியில் முடிந்த தனியார் வங்கி ஊழியரான யுவதியின் வாழ்க்கை ; பெரும் துயர சம்பவம்

காலி, நெலுவை பிரதேசத்தில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் காலி, நெலுவை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. பொலிஸார் விசாரணை வேன் ஒன்றும், கார் ஒன்றும் மோதியே விபத்து…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நீதிபதி அதிரடி பதவி நீக்கம் ; வெளியான அதிர்ச்சி காரணம்

சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாகக் கடமையாற்றி வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த நீதிபதி, நீதிச் சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த நீதவான் களுவாஞ்சிக்குடி,…